கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 3 15

“என்ன … என் கண்ணுக்குட்டி இன்னிக்கு செம மூடுல இருக்கற மாதிரி தெரியுது” சங்கர் முகத்தில் உரசிய அவள் காம்பை தன் உதடுகளால் இறுக்கிப் பல்படாமல் அழுத்த, வேணியின் உதடுகளிலிருந்து
“ம்ம்ம்ம்” முனகல் கிளம்பியது.
“ராதா செம கில்லாடிங்க… செக்ஸ்ல்ல நெறய விஷயம் தெரிஞ்சு வெச்சிருக்கா” .
“அப்படியா”
“பின்ன உங்க தங்கச்சி இல்லயா?”
“என்னடி கிண்டலா”
“கிண்டல் என்ன இருக்கு, நீங்கல்லாம் ரொம்ப படிச்சவங்கன்னு சொல்ல வந்தேன்” குரலில் சிறிது கேலி தொக்கியிருந்தது.
“உங்களுக்கு குழந்தைங்கன்ன ஆசைதானே” வேணி அவன் கண்களில், நெற்றியில், கன்னத்தில் என மாறி மாறி முத்தமிட்டாள்.
“…..”
“நாலு நாளா ராதா குழந்தையை அவ்வளவு ஆசையா தோள் மேல ஏத்திக்கிட்டு கொஞ்சினீங்களே, நமக்குன்னா மட்டும் ஏன் தள்ளிப்போடறீங்க”
“ராதா அப்படி செக்ஸைப் பத்தி என்ன சொன்னா உங்கிட்ட”
“ரொம்ப மாத்திரை சாப்பிடாதே … தொங்கிப் போயிடுங்கறா அப் … அப்புறம்… செக்ஸ் மேல இருக்கற ஆசையே கொறஞ்சு போயிடும் அப்படின்னா … என் மார் தொங்கியா இருக்கு”, குரலில் மெல்லிய பயம் தொனித்தது.
“ச்சீ..ச்சீ..அதெல்லாம் தொடர்ந்து ரொம்ப நாள் மாத்திரை போடறவங்களுக்கு, இனி நீ மாத்திரை எதுவும் போட்டுக்க வேண்டாண்டி கண்ணம்மா … பயப்படாதே … உன் குட்டானுங்க இரண்டும் சும்ம்ம்மா கும்முன்னு குத்திகிட்டு நிக்குதுடி, நமக்குன்னு ஒரு குழந்தையை பெத்துக்கலாம்டி … இனிமே நான் தடையா இருக்க மாட்டேன்” அவளின் ஒரு பக்க முலையை முழுசாக தன் வாயில் இழுத்து சப்ப ஆரம்பித்தான்.
“ஆமா வேற என்னல்லாம் பேசிகிட்டீங்க”
“ச்சே…ச்சே… பொம்பளைங்க நாங்க ஆயிரம் பேசிக்குவோம், உங்களுக்கு வெக்கமா இல்லை… திருப்பி திருப்பி உங்க தங்கச்சி என்ன சொன்னான்னு கேக்கறீங்க … குழந்தை பொறந்ததுக்கு அப்புறம் அவ மாத்திரை போட்டுக்கறது இல்லயாம் … அசோக்குக்கு ராத்திரில பலூன் போட்டு விட்டுடுவாளாம் … சொல்லிக்கொண்டே அவன் வாயில் தன் அடுத்த முலையை திணித்து சப்பக்கொடுத்தாள்.
“வந்த மறுநாள் ராதா எங்கிட்ட பலூன் இருந்தா குடேன்னு கேட்டா” … சப்பிய சங்கரின் ஈர உதடுகளின் அழுத்தத்தை அனுபவித்துக் கொண்டே சொன்னாள்
“என் கிட்ட ஏது பலூனு… நான் சொன்னேன் உங்கண்ணனுக்கு ஆல் ரூட் பாஸ் குடுத்து வெச்சுருக்கேன்னு” சொல்லிவிட்டு உரக்கச்சிரித்தாள் வேணி.
“வெக்கம் கெட்டவளே, என் தங்கச்சி கிட்ட என்னைப்பத்தி என்ன சொல்றதுன்னு இல்லை; என்னாடி இப்படி ஒழுவி இருக்குது” அவளுடைய செழிப்பான மார்பை சப்பிக்கொண்டே, தன் கையால் அவள் பாவாடை முடிச்சை அவிழ்த்து, அதை அவள் தலை வழியாக இழுத்து எறிந்தவன், அவள் புட்டப் பிளவில் தன் விரலை ஒடவிட்டு திகைத்துப் போனவனாக கேட்டான்.
“நாலு அஞ்சு நாளா உங்க நாக்கு என் உடம்புல படலியா… என் மாம்பழத்தை நீங்க ஒரு கடி கடிச்சு, உறிஞ்ச உடனே பொத்துக்கிச்சிங்க” அவன் மேலிருந்து புரண்டு இறங்கியவள் அவன் பக்கத்தில் ஒருக்களித்து படுத்து, அவனையும் தன் முகம் பார்க்க திருப்பி அணைத்து, அவன் கீழ் உதட்டை கவ்வி உறிய ஆரம்பித்தாள். உதட்டை உறிய ஆரம்பித்தவள், ஒரு நிமிடத்துக்குப்பின் அவன் உதட்டை நறுக்கென கடித்தாள்.
“ஏண்டீயிப்படி கடிக்கறே வெறி புடிச்ச நாய் மாதிரி … ஆரம்பிச்சுட்டான்னா அடங்க மாட்டா” சட்டென்று அவள் வாயிலிருந்து தன் உதடுகளை விலக்கிக்கொண்டவன், தன் வலக்கையால் வேணியின் ஈரப்பெண்மையை அழுத்தினான். அவள் பெண்மையை அழுத்தியவன், தன் அடுத்த கையை வேணியின் கழுத்துக்கீழ் கொடுத்து, அவளை தன் புறம் சேர்த்தணைத்து, அவள் உதடுகளை தன் வாயால் கவ்வி, தன் நாக்கை அவள் வாய்க்குள் செலுத்தி அவள் பற்களை நக்கின்னான். வேணி தன் முழு உடலும் சிலிர்க்க, அவன் தண்டைத் தன் கையால் வளைத்து, அவன் மொட்டை இறுக்கிப் பிடித்து குலுக்கத் தொடங்கினாள்.

“மெதுவாடி … தண்ணி வந்துடப் போவுது … எனக்கு இன்னைக்கு உன் ஆழக்கடலில் மூழ்கி முத்துக்குளிக்கணும்ன்னு ஆசையா இருக்குடி” சொன்னவன் அவள் பெண்மைப்பிளவை தன் விரலால் மேலும் கீழும் நோண்டியவன், ஈரமாகிய தன் விரலால் அவள் பெண்மைப்பருப்பை தேய்த்தான்.
“ம்ம்ம்ம்…ஹப்பா…நல்ல்ல்லாருக்குங்க…வேகமா தேய்க்காதீங்க…மெதுவா பண்ணுங்க” அவன் இரு உதடுகளையும் சேர்த்து முத்தமிட்டுக் கொண்டே, அவன் தண்டை ஒரே சீராக குலுக்கினாள். சங்கர் தன் ஆசை மனைவியின் விருப்பத்தை புரிந்துகொண்டு பொறுமையுடன், அவள் பெண்மையின் இதழ்களுக்குள் தன் விரலை இடையிடையில் ஓட்டி ஈரமாக்கிக்கொண்டு, அவள் துடிக்கும் பருப்பை வருடிக்கொண்டிருந்தான். வினாடிகள் வேகமாக நழுவ, தன் கணவனின் தண்டை குலுக்கிக் கொண்டிருந்த வேணியின் கை அழுத்தம் இப்போது மெல்ல மேல்ல அதிகரிக்கத்தொடங்கியது. தன் கண்கள் இறுக மூடி கிடந்த அவள் உதடுகள் வலுவுடன் சங்கரின் இதழ்களை உறிஞ்சத்தொடங்கியது, இரு தொடைகளும் ஒன்றுடன் ஒன்று தேய்த்துக்கொள்ள, பாதங்கள் ஒன்றுடன் ஒன்று கோத்துக்கொள்ள, அவள் முழு உடம்பும் முறுக்கேறி, தன் உச்சத்தை நோக்கி செல்ல ஆரம்பிக்க, சங்கரால் தன் விரலை அவள் பருப்பின் மேல் அசைக்க முடியாமல் திணறிய போது, எம்ம்ம்ம்மமா என கூவிய வேணி அற்புதமான ஒரு உச்சத்தை அன்று அடைந்தாள்.