கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 3 15

ஒரு ஆண் உடல் தரும் சுகத்தையும், தன் கணவனின் ஆளுமையையும், ராதா தினமும் விரும்பினாலும், சராசரி தமிழ் பெண்களைப் போல் அதை ராதா வெளிக் காட்டிக்கொள்ள மாட்டாள். இன்றைய அவசர யுகத்தில், அசுர வேகத்தில் நிற்காமல் ஓடவேண்டிய, மன அழுத்தம் மிக்க வாழ்க்கையில், சில இரவுகளில் அவள் மனம் தன் கணவனின் செக்ஸ் விளையாட்டுகளை விரும்பிய போதிலும், வேலைக்கு சென்று வீடு திரும்பி, குழந்தையின் தேவைகளை கவனித்தப்பின், களைத்த தன் உடலால் முழுவதுமாக அசோக்கின் விருப்பங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி, அவளுக்கு தினசரி வாழ்க்கை அலுக்க ஆரம்பித்திருக்கிறது. ராதவுக்கு செக்ஸ் என்பது, மிக மிக நிதானமாக ரசித்து, மன்மதனின் குளத்தில் குதித்து, முழுவதும் நனைந்து, முழுகி எழுந்து, நீந்தி, அதிலேயே அமிழ்ந்து விட வேண்டிய விஷயம். நேரக்குறைவின் காரணமாக தினமும் அவளால் அவள் விருப்பப்படி காமத்தை சுவைக்க முடியாமலிருக்கிறாள். அவளுக்கு கூடலின் எண்ணிக்கையை விட, கலவியின் தரம் முக்கியமாகப்பட்டது.
“உங்களை எப்படித்தான் சமாளிக்கிறதோ? எனக்குத் தெரியலே”, ராதா, தரையை துடைத்து பேப்பர் நேப்கினை, மூலையிலிருந்த குப்பை கூடையில் போட்டுவிட்டு திரும்பியவள், அசோக் தன் சாமானை ஆட்டி ஆட்டி கல்லாக்கி கொண்டிருந்ததை பார்த்தவள், தலை முடியை முடிந்து கொண்டவள்;
“ஆட்டறதுக்கு ஒரு அளவே இல்லாம போச்சு”,
“தள்ளுங்க, தள்ளிப்படுங்க”, அவனை சுவர் ஒரம் புரட்டித்தள்ளி, தானும் அவன் பக்கத்தில் படுத்துக்கொண்டாள்.
“ஏண்டி நான் படற அவஸ்தையை பத்தி உனக்கு கவலையே இல்ல; இந்த வேதனையை நான் வேற யார்க்கிட்டடி சொல்லுவேன்…இப்பல்லாம் ஆபீசுல இருந்து வந்தா, குழந்தையை தூக்கிகிட்டு அவளை கொஞ்சறதுலய உனக்கு நேரம் போயிடறது, அவ தூங்கினா, நீ காலை விரிச்சு போட்டுகிட்டு, மார் துணி விலகினது கூட தெரியாம தூங்கிடறே…குழந்தை முழிச்சுகிட்டு அழுதா கூட எங்கம்மாதான் தூக்கி புட்டி பால் குடுக்கறாங்க…எனக்குஅரிச்சா யாருடி சொறியறது; நான் தான் சொறிஞ்சுக்கணும்…
“போச்சு, இன்னைக்கு சிவராத்திரிதான், அங்க தான் நேரத்துக்கு தூங்கவிடறது கிடையாது, வந்த இடத்துலயாவது கொஞ்சம் நிம்மதியா ரெஸ்ட் எடுக்கலாம்ன்னா”, சும்மா கிடக்கிறவனை ஆட்டி ஆட்டி காட்டறீங்க…என்னா லொந்துங்க உங்க கூட?”
“ராது, நீ ரொம்ப நாளைக்கு அப்புறமா புடவையில, உன் தலை முடியை அலட்சியமாக தூக்கி முடிஞ்சிக்கிட்டு உள்ளே வந்தயா; ரூம்ல லைட் வெளிச்சம் வேற கம்மியா இருந்துதா, அப்ப பாக்கறதுக்கு நீ ஒரு தேவதை மாதிரி இருந்தடி”. ஒருக்களித்து படுத்தவன் அவள் இடுப்பில் தன் கையை போட்டான்.
“அதான்…உங்க பாஷைல சொன்னா,”சப்பி சாறுதான் எடுத்துட்டன்ல்லா” அப்புறம் எதுக்கு இப்ப என்னை தலைக்கு மேல தூக்கி ஐஸ் வெக்கிறீங்க”
“சேச்சே… காரியம் ஆகனும்ன்னு காலை புடிக்கறவன் நான் இல்லடி” அவள் இடுப்பின் மேல் ஒரு காலை தூக்கிப் போட்ட அசோக், குழந்தை பிறந்தபின் லேசாக சதை போட்டு, முன் தள்ளியிருந்த அழகான அவள் வயிற்றை இதமாகத் தடவியவன், புதிதாக அவள் இடுப்பில் உருவாகி வரும் மடிப்புகளை கையால் துழாவினான்.
“ஆமா, உங்க பொண்ணு பின்னால ஓடி ஓடி என் கால் வீங்குதே, இவ காலை ஒரு நாளைக்கு புடிச்சு விட்டா என்னன்னு நெனைச்சு இருப்பீங்களா; பத்தாக்குறைக்கு உங்க காலைத் தூக்கி என் இடுப்பு மேல தொப்புன்ன்னு போடறீங்க, ஓருக்களித்து அவனுக்கு முதுகைக் காட்டிப் படுத்திருந்தவள், தன் புட்டத்தில் கல்லாகியிருந்த அவன் தடியால் உரசப்பட்டு, அந்தரங்கத்தில் வேர்த்துப் போனதால், அவன் புறம் திரும்பி தன் இடது கையை அவன் கழுத்தில் போட்டு அவன் உதட்டில் மென்மையாக முத்தமிட்டாள்.
“ராதா, மழ மழன்னு சூப்பரா இருக்குடி உன் இடுப்பு மடிப்பெல்லாம், கூடவே உன் சூத்தும் பெருத்துகிட்டே போவுது”, கொழுத்திருந்த அவள் புட்டத்தில் ஆசையாகத் தட்டியவன், நம்பாளுக்கு மூடு வந்திடுச்சிடா என மனதுக்குள் குதுகலித்தான்.
“என்னமோ, இப்பத்தான் புதுசா என் இடுப்பையும், சூத்தையும் பாக்கற மாதிரி பேசறீங்க” அவன் மார்க்காம்பை தன் விரல்களால் தடவி திருகினாள்.
“ஒரு கையால புடிக்க முடியாது போல இருக்குடி…, நீ நடந்தா இப்பல்லாம் சும்மா அதிருதும்மா, நீ இப்பல்லாம் அதிகமா சுடிதார் போடற…சாமான் போடற போதும், மொத்தமா அவுக்க மாட்டேன்ற…உன் தொப்பையை, இடுப்பை பாக்க முடியலடி…எவ்வள நாளுக்கப்புறம், முழுசா உன்னைக் காட்டற தெரியுமா, முப்பதாம் நாள் பவுர்ணமியை பாக்கறது மாதிரி இருக்கு”, அவன் கண்களில் ஆசை வழிந்தது.
“சரி…சரி…இப்ப என்ன வேணும்டா உனக்கு”, அவளுக்கே அவன் ஆசையையும், அவள் உடல் சூட்டுக்கு ஏங்கும் அவன் ஏக்கத்தையும், பார்க்க பார்க்க பாவமாக இருந்ததால், ரொம்பத்தான் இன்னைக்கு ஆசைப்படறான், அவனை மீண்டும் ஒரு முறை திருப்தி படுத்துவோமே என நினைத்து, அவன் தன் அழகை புகழ்ந்ததால், சிவந்த தன் முகத்தை அவன் மார்பில் புதைத்துக்கொண்டாள்.
“உன் கஷ்டம் எனக்கு புரியாமலா இருக்குடி, காலை கொஞ்ச நேரம் அமுக்கி விடட்டா?…உன் மூத்த பிள்ளைய பாருடி…ச்சும்மா துடிச்சுக்கிட்டு இருக்காண்டி”.
“அவன் தொழிலே கிடந்து துடிக்கறதுதான், நான் என்ன பண்ண”
“கொஞ்சம் நீ அவனை தடவி கிடவி, குலுக்கி வுட்டின்னா, அவன் பை காலியாச்சுன்னா, படுத்துடுவான், நாமும் தூங்கிடலாம்” கெஞ்சிய அசோக் அவள் மாங்கனிகளை மெல்ல வருடினான்.