கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 25 6

வேணியின் அடிவயிற்றில் பூத்த அக்னி புஷ்பம் தன் இதழ்களை முழுவதுமாக விரித்தது. காற்றில் மெல்ல ஆடியது. மெல்ல மெல்ல அவள் உடலெங்கும் தன் வாசத்தை பரப்பியது. வேணியின் உடல் நரம்புகள், அவள் பூவின் வாசத்தை, மெல்லிய அதிர்வுகளாக மாற்றி, தொப்புளில் குவித்து மெல்ல மெல்ல மார்புகளைத் தொடவிட்டு, கழுத்து வழியாக அவள் தலை உச்சியை அடைந்து, வேகமாக கீழ் நோக்கிப் உடலெங்கும் பாய்ந்து அவள் கால் நகங்கள் வரை பயணித்தன.

வேணியின் முறுக்கேறிய உடல் நரம்புகள் பட்டென ஒரு நொடியில் தளர்ந்தன. வேணி தன் உடல் துடிக்க இடம் வலமாக புரண்டாள். அவளின் பொன்னெழில் பூத்து, அவள் தன் உச்சத்தை தொட்டாள். கிடைத்த உச்சம்… ஆனந்தம்… கண்ணீராக மாறி, அவள் கண் இமைகளை இலேசாக நனைத்தன. வேணி சில வினாடிகள் அசைவில்லாமல் கிடந்தாள். சங்கர் தன் துணையை மகிழ்வித்த மகிழ்ச்சியுடன் தன் ஆசை மனைவியின் அருகில் படுத்து, அவள் முகத்தை திருப்பி, வெளுத்திருந்த அவள் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டான்.
சங்கர் தன் அந்தரங்க மொட்டினை நாக்கால் வருடியதால் கிட்டிய உச்ச சுகத்தை, தன் விழிகள் மூடி அனுபவித்த வேணி, மெல்ல கண்விழித்து, தன் அருகில் கிடந்த சங்கரின் மார்பில் தன் தலையை சாய்த்து, அவனை ஆசையுடன் இறுக்கி அணைத்தாள்.

“தேங்க்யூடிச் செல்லம்…அயாம் வெரி வெரி ஹாப்பிடி…பட்டு..” அவள் கண்களும் இதழ்களும் நன்றியில் மலர்ந்திருந்தன.

“வேணி.. எனக்கு எதுக்குடித் தேங்க்ஸ்ல்லாம்? நீ எனக்கு குடுத்ததை உனக்கு நான் திருப்பிக்கொடுத்தேண்டி செல்லம்…” சங்கர் அவளை இழுத்து தன் மார்பின் மேல் போட்டுக்கொண்டு அவள் பாசத்துடன் தலை முடியை கோதினான். அவன் மறு கை வேணியின் பின்மேடுகளில் அலைந்தது.

தன் கணவனின் வார்த்தைகளை கேட்ட வேணியின் மனம் நிறைந்து வழிந்தது. என் புருஷன் எவ்வள நல்லவன். சொக்கத்தங்கம். இவன் ஓடைத்தண்ணி… எப்பவும் உப்புகரிக்க மாட்டான்!. கட்டினப் பொண்டாட்டி …வாட்ட சாட்டமா தின்னுட்டு இங்க கிடக்கறேன்… என்னை விட்டுட்டு மாசத்துல பத்து நாள் தனியா தூங்கறான்?!.

பை நெறைய பணம் என் புருஷன் கிட்ட. கண்ணுக்கு அழகா, வாட்டசாட்டமா வளந்து நிக்கறான். ஊர்ல எடுபட்டவளுக்கு கொறைச்சலா என்னா? டீக்கா ட்ரஸ் பண்ணிக்கிட்டு நின்னான்னா, என் புருஷனை பாத்து எவ வேணாலும் கண்ணடிப்பா? போன எடத்துல இவன் எந்த சிறுக்கியையும் கூப்பிட்டு, எப்படி வேணா கூத்தடிக்கலாம். பணத்தை காட்டினா, படுக்கையை சூடாக்கறதுக்கு எத்தனைப் பேரு ரெடியா இருக்காளுங்க?

கேள்வியே இல்லாம இவன் உடல் சுகத்தை எவ்வளவு வேணா அனுபவிக்கலாம். கேக்கறதுக்கு யாரும் ஆள் கிடையாது. ஆனா வெளியில போனா, இடுப்புல ஈரத்துணியை இறுக்கி கட்டிகிட்டு இருக்கான். கடைசியில என் மடியிலதானே வந்து விழறான். அவனுக்கு வேணுங்கறதை நான் தானே குடுக்கணும்? அவள் மனதில் தன் கணவன் மேல் கருணை பொங்கியது. அவன் காம நோய்க்கு சரியான மருந்து கொடுக்க முடிவெடுத்தாள். தன் புருஷனுக்கு அவன் கேட்ட சுகத்தையும், கூடவே கேட்காத சுகத்தையும் அள்ளி அள்ளி கொடுக்க தீர்மானித்தாள்.

சங்கரின் மார்பில் கிடந்த வேணி, அவன் முகத்தில் மெல்ல மெல்ல முத்தமிட ஆரம்பித்து அவன் இதழ்களில்
“ப்ச்.. ப்ச்.. ப்ச்..” முத்தங்களை பரவசத்துடன் வர்ஷிக்க, அவன் மூச்சிறைக்கத் தொடங்கினான். முத்தமிட்டுக்கொண்டே, கீழே நழுவி அவன் மார்பில் முத்தமிட்டவள், அவன் மார்க்காம்புகளை தன் நாவால் வருடி, ஓரக்கண்ணால் தன் கணவன் முகத்தை ஆசையுடன் நோக்கினாள்.

சங்கர் தன் விழிகளை மூடி, அவள் நாக்கு தரும் சுகத்தை பதட்டமில்லாமல் அனுபவித்துக் கொண்டிருந்தான். அவன் உதடுகள் ஓசை எழுப்பாமல் ஏதோ ஏதோ பிதற்றிக் கொண்டிருந்தன. வேணி மேலும் கீழே நழுவி, ஆடிக்கொண்டிருந்த அவன் ஆண்மையை இறுக்கிப் பிடித்தாள். ஆண்மையின் தோலை உரித்து, அதன் நுனியை தனது உதடுகளால் கவ்வி, தன் கணவனை கிறங்க அடித்தாள்.