ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 3 55

உன்னை முத்தமிட்டு…
”சரி.. பொறப்படு… போலாம்..” என்றேன்.
நீ.. பாத்ரூம் போய் சோப்புப் போட்டு முகம் கழுவி வந்தாய். மறுபடி தலைவாரி…நீ புறப்பட..நான் அப்போதே முடிவு செய்து விட்டேன். உனக்கு நல்லதாக இரண்டு செட் சுடிதார் எடுத்துத் தரலாமென்று..!!
நானும் புறப்பட்டேன்..! கதவைப் பூட்டி வெளியேறி.. கொஞ்சம் இருளான பகுதியிலேயே நடந்து.. ஒரு ஆட்டோ அமர்த்திக் கொண்டேன்..!!
முதலில் துணிக்கடை..!! கடைக்குள் அழைத்துப் போனபோது… எதுவும் புரியாமல் என்னைப் பார்த்தாய். உன் கை பிடித்து… கூட்டிப்போய்…சுடிதார் செக்ஷனில் விட்டேன். கடையிலிருந்த பெண்ணிடம்.. நானே சொன்னேன்.
” லேட்டஸ்ட் மாடல்ல.. சுடி.. எடுமா..?”
நீ.. என் கை பிடித்து..
”யாருக்குங்க..?” என ரகசியமாகக் கேட்டாய்.
அந்தப் பெண். ” என்ன சைஸ்லண்ணா…?” என்று.. என்னைப் பார்க்க..!
குத்துமதிப்பாக… உன் சைஸை கணித்து..
”இவங்க சைஸ்…” என்றேன்.
அந்தப் பெண்… உன்னை நன்றாகப் பார்த்துவிட்டு… ‘ரேக் ‘ கில் தேடி எடுத்துப் போடத்தொடங்கினாள்.
நீ.. மறுபடி ரகசியமாக..
”எனக்குங்களா..?” என நம்பிக்கை இல்லாமல் கேட்டாய்.
”ம்ம்…!!”
” ஐயோ…!! எதுக்குங்க…!!” எனச் சிணுங்கினாய்.
”நீ பேசாம.. எது புடிக்குதுனு பாரு…!!” என்றேன்.
எனக்குப் பிடித்தமான.. நிறத்தில்… வடிவமைப்பில்… நானே பார்த்துத் தேர்ந்தெடுத்தேன்..! அது உனக்கும் பிடித்தது..!! அப்பறம்… அரை டஜன் பிரா..!! ஒரு நைட்டி… என.. வாங்கிக்கொண்டு… துணிக்கடையை விட்டு வெளியேறி… அசைவ உணவகத்துக்குப் போனோம்..!!

உண்மையில் நீ.. சாப்பிடுவதற்கான பெண்ணே அல்ல…!! கோழி போல… கொஞ்சூண்டு சாப்பிட்டு விட்டு..
” போதுங்க.. எனக்கு…” என்றாய்.
” ஏய்… என்ன சாப்பாடு.. சாப்பிடற நீ…? கொழந்தைப் புள்ள மாதிரி..? நல்லா… வயிறு முட்ட சாப்பிடு…” என நான் அதட்டினேன்.
”ஐயோ… இதுக்கு மேல சாப்பிட்டா… அப்பறம் வயித்து வலி வந்துருங்க..!! நீங்க வேனா.. நல்லா சாப்பிடுங்க…!!”
”ஆ…!! அது எனக்கு தெரியாதா..?” என்க.. கள்ளம்.. கபடம் இல்லாமல் சிரித்தாய்.
நீ ஒரு விபச்சாரியாக இருப்பதற்கு லாயக்கற்றவள் என்பதில் சந்தேகமே வேண்டியதில்லை..!! உன்னை மணந்து கொள்பவன் எவனாக இருந்தாலும்… நீ அவனோடு நன்றாக வாழ்ந்து விடுவாய்.. என்பதிலும் சந்தேகம் இல்லை..!!
மறுபடி… ஆட்டோ பிடித்து வீடு சென்றோம்..! வீட்டில் நுழைந்து விளக்கைப் போட்டுக் கதவைச் சாத்த… நீ என் நெஞ்சில் வந்து சாய்ந்து கொண்டாய். என்னை இருக்கமாகக் கட்டிக்கொண்டு.. என் மார்பில் முகம் புரட்டினாய்…!!
உன் தலையைத் தடவி..
”தாமரை..?” என்றேன்.
”என்னங்க..?” என முனகலாகக் கேட்டாய்.
”என்ன பண்ற…?”
”உ.. உங்களுக்கு… எப்படி நன்றி சொல்றதுன்னே… தெரியலீங்க.. எனக்கு…?”
”எதுக்கு நன்றி… சொல்லனும்..?”
” எனக்காக… இத்தன செலவு பண்றீங்களே…!! தெய்வங்க…நீங்க…!!”
” ஏய்..!! இப்படி பேசாதன்னு சொல்லிருக்கேன் இல்ல.. உன்னை..? நார்மலா…எப்பயும் போல பேசனும் புரியுதா…?”
” நீங்க… திட்னாலும் பரவால்லீங்க..!! நீங்க எனக்கு தெய்வம்தான்…!!”
”ஏய்… லூசு.. அப்படி என்ன நான் பெருசா பண்ணிட்டேன்.. உனக்கு..? உன்ன ரெண்டு நாளா.. நல்லா அனுபவிச்சிட்டிருக்கேன்..! அதும் என் வீட்லயே கூட்டிட்டு வந்து வெச்சுட்டு…! அதுக்கு இன்னும் நான்… ஒரு பைசா… உனக்கு தரலே…!! அந்த இதுல பாரு..!!”
”ஐயோ..!! நான் இத்தனை நாள் இருந்ததுலயே.. உங்க கூட இருக்கறதுலதான்… ரொம்ப.. ரொம்ப சந்தோசமா இருக்கேன்..!! எனக்கு நீங்க காசே குடுக்க வேண்டாம்..!! நீங்க என்கிட்ட காட்ற.. இந்த அன்பு மட்டும் போதும்…!! காலத்துக்கும் நான்.. உங்களுக்கு நன்றி உள்ளவளா இருப்பேன்..!!” என உள்ளம் நெகிழ்ந்த குரலில் பேசினாய்.
சரி உன் மனதை நோகடிப்பானேன் என்று.. நினைத்துக் கொண்டு… உன்னை அணைத்தவாறு சொன்னேன்..!
”நானும் பலபேர பாத்தவன்தான்..!! ஆனா என்னமோ… உன்ன எனக்கும் ரொம்பப் புடிச்சுப் போச்சு தாமரை..!! என்கிட்ட நீ.. அன்பு.. பாசத்துக்கெல்லாம் கவலையே படவேண்டாம்…!! உன்னோட ஸ்டைல்லயே சொல்லனும்னா… என்னோட உசுரு இருக்கறவரை… உன்கிட்ட.. நான் அன்பா இருப்பேன்…!! உனக்கு என்ன விதமான உதவி வேனும்னாலும் நீ…தயங்காம.. என்னைக் கேக்கலாம்..!!” என்று நான் சிரிக்க…
நீயும் சிரித்தாய் .
”எனக்கு.. நீங்க காசே தரவேண்டாங்க..! நீங்க எப்ப கூப்பிட்டாலும் நான் வரங்க..!!”
”சரி… இப்ப.. என்ன.. இப்படியே நின்னுட்டு பேசிட்டிருக்கலாமா..?” என்று உன் கன்னத்தைப் பிடித்தேன்.
”ஐயோ…!! இல்லீங்க…!!” என சிறிது விலகி நின்றாய்.
”சரி… அது என்ன பழக்கம்.. எது பேசினாலும்… ‘ஐயோ… ஐயோ’ ன்னுட்டு..?”
”பழகிருச்சுங்க..!!” என்று சிரித்தாய்.
”இனிமே.. அத கட் பண்ணப்பாரு…!!” ”செரிங்க…”
என் உடைகளைக் களைந்து விட்டு… ஜட்டியோடு கட்டிலில் சாய்ந்தவாறு சொன்னேன்.
”சுடிகள எடுத்து போட்டுப்பாரு..”
”ஏங்க..?”
” எப்படி இருக்குனு போட்டுப் பாரு..”
”போட்டுப் பாக்காட்டி என்னங்க… நல்லாத்தான இருக்கும்..!!” என்று சிரித்தாய்.
”சரி.. பிராவாவது எடுத்து போட்டுப் பாரு..!!”
” ஐயோ… என்னங்க நீங்க…”என்று விட்டு உன் சுடிதாரைக்கழற்றி விட்டு.. பிராவில் ஒன்றை எடுத்துப் போட்டுக்காட்டினாய்.
”எப்படி இருக்கு..?” நான் கேட்டேன்.
”நீங்க சொல்லுங்க…?” நெஞ்சை நிமிர்த்தி நின்றாய்.
”ம்.. ம்.. கரெக்டா இருக்கு..!!”
” நல்லாருக்குதானுங்களே…?”
”சூப்பரா இருக்கு…!!”

3 Comments

  1. சூப்பரா ஸ்டோரி கொண்டு போறீங்க ப்ரோ

  2. kamam kalanda kadal kadai super ? adutha part sekaram anupunga

  3. Super stores

Comments are closed.