ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 3 55

“ஆமாங்க.. அப்படித்தான் தெரியுது..”
இருவரும் எழுந்து வேறு இடம் போனோம்..! ஒரு மறைவான பகுதியில் ஒரு ஜீன்ஸ் பையனும்… மிடி பெண்ணும்… மெய்மறந்த காதலில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பெண்ணின்.. மிடிக்குள் இருந்த உள்ளாடை ஒதுக்கப்பட்டு… அந்த இடத்தை… பையன் ஆக்ரமித்திருந்தான்..!! அந்தப் பெண்ணின் கண்கள் கிறக்கத்தில் மூடியிருந்தன..!!
அவர்களைக் கடந்து.. வேறு இடம் போய் மறைவாக அமர்ந்தோம்..!

நீ ”என்னங்க.. இப்படி..?” என்று… வியந்த வண்ணம் கேட்டாய்.
“எப்படி? ”
“அவங்க ரெண்டு பேரும்…”
“என்ன பண்றாங்க?”
“நீங்க பாக்கலையா..?”
“ம்.. பாத்தேன்..”
“என்னை கேக்குறீங்க?”
”அது அப்படித்தான்.. !!” என்று புன்னகைத்தேன்.
”என்ன தைரியம் பாருங்க..”
“இதுக்கெல்லாம் தைரியம் வேணுமா என்ன?”
“இல்லங்க… இங்க.. இந்த எடத்துல…”
”ஹா.. அதான் காதல்…!!”
” பாத்தாக்கா… வசதியானவங்களாட்டம் தெரியுதுங்க..”
” எத வெச்சு.. சொல்ற..?”
” அந்தப் புள்ள… செவச்செவன்னு.. அழகா இருக்குங்க..”
”ம்…ம்..!!”
”காவக்காரங்க.. வரமாட்டாங்களா..?”
”வந்தா.. என்ன பண்ணப் போறாங்க..? சத்தம் போட்டு அனுப்புவாங்க… அவ்ளோதான்..!! ஆனா அதிகமா வரமாட்டாங்க..!!”
உன்னை என் பக்கம் இழுத்தேன். நீ.. என் மார்பில் நன்றாகச் சாய்ந்து கொண்டாய். சற்று முன் பார்த்த.. காட்சியில் நீ கொஞ்சம் பாதிக்கப்பட்டிருக்க வேண்டுமெனத் தோன்றியது.
”காத்து.. குளுகுளுனு இருக்குங்க..” என்றாய் கண்களை இடுக்கிக் கொண்டு.
”ஈரக்காத்து…”
உன் நெற்றியில் புரண்ட.. கலைந்த…. உனது கூந்தல் மயிரிழையை ‘உப் ‘ பென்று ஊதிவிட்டேன்.
”மழை கூட வந்தாலும் வருங்க..” உன் மூக்கு லேசாக அடைத்துக் கொண்டது போலப் பேசினாய்.
”எப்படி சொல்ற..?”
” காத்து அப்படி இருக்குங்க..” என்ற உன் பார்வையில் ஒரு பரவசம்… சிரிப்பில் ஒரு மலர்ச்சி தெரிந்தது…!
”இப்ப.. அவங்க… என்னங்க பண்ணிட்டிருப்பாங்க..?” என்று குரும்புடன் கேட்டாய்.
”எவங்க…?”
”அதாங்க… இப்ப பாத்தங்களே.. அந்தப் பையனும்.. புள்ளையும்..?”
” போய்… பாத்துரலாமா..?”
” ஐயோ.. வேண்டாங்க..! அவங்க ஜாலிய… நாம ஏன் கெடுக்கனும்..?”
”ஹா ஹா.. அப்படிங்கறியா..?”
”ஏங்க…?”
” ம்…சரிதான்…!!” என்றுவிட்டு… கொஞ்சம் முன்னால் குனிந்து… உன் முகத்தை என் பக்கம் திருப்பி.. உன் உதட்டில் முத்தமிட்டேன்..! என் உணர்வுகளில் காமக்கிளர்ச்சி.. ஏற்படத் தொடங்கியது.
”உங்கள கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க.. ரொம்ப குடுத்து வெச்சவங்க..” என்று என் நெஞ்சைத் தடவிக் கொண்டே சொன்னாய்.
”ம்கூம்…?” உன் கன்னம் வருடினேன்.
” நீங்க ரொம்ப…நல்ல… ஜாலியான ஆளு…!!”
” அப்படியா..?”
”என்னைவே இத்தன சந்தோசமா வெச்சுருக்கற நீங்க… உங்க பொண்டாட்டிய எத்தனை சந்தோசமா வெச்சுக்குவீங்க…!!”
”ம்கூம்…! எத்தனை சந்தோசமா வெச்சுப்பேன்..?”

3 Comments

  1. சூப்பரா ஸ்டோரி கொண்டு போறீங்க ப்ரோ

  2. kamam kalanda kadal kadai super ? adutha part sekaram anupunga

  3. Super stores

Comments are closed.