ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 3 55

”சாப்பிடலாமா..?”என நான் கேட்க…
”ம்..!!” என மலர்ந்த முகத்துடன் சிரித்தாய்.
” நீ குடிச்சதே இல்லியா..?”
”ஐயோ.. இல்லீங்…”
”ஏய்… நா எதும் நெனச்சுக்க மாட்டேன். பொய் சொல்லாம சொல்லு…!!”
”ஐயோ…! நெஜமாலுமே இல்லீங்க…!!”
” பீரு..?”
”எல்லாம்.. ஒன்னுதானுங்களே..?”
” கிட்டத்தட்ட… அப்படித்தான்..!! பரவால்ல… இன்னிக்கு நீ கொஞ்சம் குடிக்கற… எனக்காக..!! ” என்று நான் உன்னை அணைக்க…
”செரிங்க…” என்றாய்.
உன்னை இறுக்கி… அணைத்து முத்தமிட்டு…
”ஆரம்பிக்கலாமா..?” எனக் கேட்டேன்.
”எதங்க…?” என்றாய்.
”எல்லாத்தையுமே..?”
”செரிங்க…” என்று சிரித்தாய்..!
உணவு அயிட்டங்களைப் பிரித்து வைத்து விட்டு… பீர் புட்டியை பல்லால் கடித்துத் திறந்தேன். உன்னிடம் ஒன்றைக் கொடுத்துக் குடிக்கச் செய்தேன். தயக்கத்துக்குப் பின்…குடித்த நீ…. முதல்முறை பீர் உன் தொண்டையில் இறங்கிய போது… அதன் கசப்புத் தண்மையில் கொஞ்சம் சிலிப்பிக் கொண்டாய்.
”என்னங்க… இப்படி இருக்குது..?” என்று கேட்டாய்.
”ம்..!! ஒன்னும் ஆகாது குடி..!!” என நான் குடிக்க… அதைப் பார்த்து… நீயும் குடித்தாய்..!
போதை ஏற… ஏறவே சாப்பிட்டோம். சாப்பிட்டு முடிந்ததும்… இருவருமே கட்டிலில் சரிந்தோம்..!! நிர்வாணமாக சரசங்கள் பயின்றோம்…!! போதை மயக்கம் தந்த கிறக்கத்தில்… காமச் சுகத்தில் திளைத்து… உடலுறவினோம்…!!
அப்பறம்… அப்படியே களைத்துப் போய்… நான் கண்ணயர்ந்தேன்..!!
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த நான்… உடல் புழுக்கத்தால்… உறக்கம் கலைந்தேன்..! மேலே பேன் ஓடவில்லை..!!
கரண்ட் கட்… ‘சட்..’ வியர்த்து ஒழுகியது..!!
அருகில் பார்த்தேன். நீ கண்கள் மூடிப் படுத்திருந்தாய். உன் மார்பில் கை போட.. கண்களைத் திறந்தாய்.
”தூங்கிட்டியா..?” என்று கேட்டேன்.
”இல்லீங்க..” என்றாய் ”சும்மா கண்ண மூடி படுத்திருந்தேன்..”
”கரண்ட்டு எப்ப போச்சு…?”
” கொஞ்ச நேரமாசசுங்க..”
” ஒரே வேக்காடா இருக்கு..”
” ஆமாங்க…”
மணி பார்த்தேன். நான்கு இருபது..! நீ என் பக்கம் புரண்டவாறு கேட்டாய்.
”காபி வேனுங்களா..?”
” ம்…!!”
” நா போயி.. பாலு வாங்கிட்டு வரட்டுங்களா..?”
”ம்..!!”
உன் மார்பை இறுக்கி.. உன்னை வாசம் பிடித்தேன். உன் உதட்டைக் கவ்வி.. உறிஞ்சி விட்டு… விலகினேன். நீ.. மெதுவாக விலகி எழுந்து.. உட்கார்ந்து உன் உடைகளை சரி பண்ணிக்கொண்டு. . பாத்ரூம் போனாய்.!
நான் படுக்கையை விட்டு எழவில்லை. உள்ளே வந்தவள்.. ஈரம் துடைத்து…
”பால் வாங்கிட்டு வரங்க..” என்றுவிட்டுப் போனாய்.

நானும் எழுந்து பாத்ரூம் போய் முகம் கழுவி வந்தேன். இடுப்பில் லுங்கி கட்டிக்கொண்டு.. ஜன்னலைத் திறந்து வைத்து விட்டு… கட்டிலில் உட்கார்ந்தேன். பால் வாங்கி வந்த நீ… காபி கலந்து எடுத்து வந்து கொடுத்தாய்..!!
இரவு..!! விளக்கு எரிந்து கொண்டிருந்தது..! டிவி ஓடிக் கொண்டிருந்தது..! உன் மடியில் நான் தலை வைத்துப் படுத்திருந்தேன்..!!
நீ.. என் மீசையை நீவியவாறு கேட்டாய்.
”பீடி.. சிகரெட்டெல்லாம் குடிக்க மாட்டிங்களா..?”
” ம்கூம்…”
” உங்க ஒதடு.. அழகாருக்குங்க..!! புள்ளைங்க ஒதடு மாதிரி..!!”
”அப்படியா…?”
”ஆமாங்க…”
” ஆனா நெறைய பீர் குடிப்பேன்..!! பொண்ணுகள சைட்டடிப்பேன்..!! அப்பறம்…”
”ஆ..! அப்பறங்க…?”
” உன்ன மாதிரி.. குட்டிங்க கெடைச்சா.. ஒரு மிதி.. மிதிப்பேன்..!!”
”ரொம்ப நல்லாவே மிதிக்கறீங்க..!! ஆனா ரொம்ப நல்லவங்க..!!”
”இது.. உன்கிட்ட மட்டும்தான்..”

3 Comments

  1. சூப்பரா ஸ்டோரி கொண்டு போறீங்க ப்ரோ

  2. kamam kalanda kadal kadai super ? adutha part sekaram anupunga

  3. Super stores

Comments are closed.