அவன் சொன்ன அடுத்த நொடியே வீடியோ கால் வந்தது. தவிர்க்க முடியாமல் அதை ஓகே பண்ணினாள். நிருதியின் சிரித்த முகம் தெரிந்தது. அவளும் சிரித்தாள்.
“ஹாய் ரூப்ஸ்”
“ச்சீ.. மூஞ்ச பாரு..” வாரயைக் கோணினாள்.
“பாத்தேன். சூப்பரா இருக்கடி”
“பன்னி.. பன்னி.. இப்ப எதுக்கு வீடியோ கால் பண்ண?” மூக்கு விடைக்க முறைத்தாள்.
“உன்ன பாத்துட்டே பேசலாமே?”
“வாய்ஸ்தான கேக்கறேனு சொன்ன?”
“விடுப்பா.. டென்ஷனாகாத.. இந்த ட்ரஸ்தானா?”
“தெரியுதா?”
“லேசா தெரியுது. முழுசா காட்டு”
“ம்கூம்.. மாட்டேன்”
“கழுத்து மேடு தெரியுதுடி” அவன் கண்கள் அவளின் முலை மேடுகளை உற்று நோக்கின. அவளுக்கு கூச்சம் தின்றது.
“என்ன?”
“கழுத்துக்கு கீழ.. சதை மேடு..”
“ச்சீ..”
“அது பேரு என்ன?”
“டேய்.. பொறுக்கி”
“மொலைதான அது பேரு?”
“போ.. நான் வீடியோ கால கட் பண்றேன்”
“ஏய் இருடி”
“நீ ரொம்ப போரடா”
“ஏன்டி உன்ன பாக்கக் கூடாதா?”
“நீ தப்பா பாக்கறடா”
“உன்ன எனக்கு அவ்ளோ புடிச்சிருக்குடி”
“அதுக்காக..”
“உன்ன பாத்து பாத்து ரசிக்கணும்னு ஆசையா இருக்குடி”
“டேய்.. நான் உன் லவ்வர் கெடையாது அவ பிரெண்டு”
“நீ பேசுறப்ப.. உன் லிப்ஸ் எவ்ளோ அழகா அசையுது தெரியுமா? உம்மாடி” உதடுகளை குவித்து முத்தமிட்டான்.
“போ.. பொறுக்கி” வெட்கப்பட்டாள்.
“நெஜமா உன் கண்கள் செம அழகுடி”
“இப்படிலாம் பேசாதடா..” சிணுங்கிப் பேசினாள்.
“ஏய்.. உன்ன கொஞ்சணும் போலருக்குடி”
“நான் லைட்ட ஆப் பண்ணிடுவேன்”
“வேண்டாமே ப்ளீஸ்..”
“போ.. என்னால உன் முகத்தை பாத்து பேச முடியாது. நான் கட் பண்றேன். பை..” உடனே வீடியோ காலையும், நெட்டையும் கட் பண்ணி விட்டாள் ரூபா.
அதன்பிறகு அவன் கூப்பிடவே இல்லை. பத்து நிமிடம் கழித்து அவளே கால் செய்தாள். எடுத்தான். ஆனால் எதுவும் பேசவில்லை.
“டேய் பன்னி” மெல்லமாய் பேசினாள்.
“…….”
“நிரு.. ஸாரிடா.. எனக்கு அப்படி பேச கஷ்டமா இருக்கு”
“போடி.. பேசாத”
“கோபமாடா?”
“பின்ன என்னடி? உன்மேல ஆசையா இருக்கப் போய்தான வீடியோ கால் பண்ணேன்?”
“ப்ளீஸ்டா.. இப்படியே பேசிக்கலான்டா..”
“………”
“நிரு..”
“ம்ம்..”
“டென்ஷனாகிட்டியா?”
“………..”
“டேய்.. கூலாக மாட்டியா?”
“ம்கூம்”
“அப்போ வெச்சிடவா?”
“ம்ம்..”
“பன்னி.. பன்னி” திட்டி விட்டு காலை கட் பண்ணினாள் ரூபா.. !!
ரூபாவுக்கு தூக்கம் வரவில்லை. அவள் மனசு கிடந்து தவித்தது. உடம்பிலும் ஒருவித அவஸ்தை உண்டாகி கிடையாகப் படுக்க முடியாமல் நெளிய வைத்துக் கொண்டிருந்தது. தனிமையும், அமைதியும் அவளின் உள்ளக் கிடக்கையைத் தூண்டி அவளை ஏங்கச் செய்தது. அவளின் பெண்மை விழித்து காமவேட்கை கொண்டது.

Next seekirama podunka story sema