என் தேவதை – Part 4 91

“அய்யே.. நீ கொஞ்சலேன்னுதான் ஏங்கறாங்களாக்கும்?”
“ஏன்டி நான் கொஞ்சினா புடிக்காதா?”
“நீ கொஞ்ச வேண்டியது என்னையில்லே.. அவள”
“அவளை விடு.. நீ சொல்லு”
“நான் என்ன சொல்லணும்?”
“உன்கூட படுத்து உன்னை கொஞ்சறதை பத்தி..”
“ஏ.. ரொம்ப பண்ணாத.. ஓகேவா. நீ சாப்பிட்டியா?”
“இல்லடி.. உன் பூரிக்காகத்தான் வெயிட்டிங்”
“கொன்றுவேன். சும்மா சும்மா அதைவே பேசாத. இப்ப நீ போய் சாப்பிட்டு வந்து படுத்து தூங்கு. மத்ததெல்லாம் நாளைக்கு பேசிக்கலாம்”
“ஏய்.. ரூப்ஸ்..”
“ப்ளீஸ் நிரு.. போதும் ஓகேவா.. தூங்கலாம்”
“சீக்கிரம் தூங்கிடுவியா?”
“ஆமா..”
“ம்ம்.. ஓகே..”
“குட் நைட்”
“குட்நைட்..”
“ஸ்வீட் ட்ரீம்ஸ்”
“லவ்லி ட்ரீம்ஸ்”

மீண்டும் இரவு பத்தரை மணிக்கு ஆன்லனில் வந்தாள் ரூபா.
“ஹாய்டா”
“ஹாய் பூரிகாரி.. தூங்கலையா இன்னும்?”
“கொன்றுவேன் பாத்துக்க.. நான் என்ன பூரிகாரியா?”
“ஆமா.. அழகான பூரிக்கு சொந்தக்காரி”
“பன்னி.. பன்னி.. அப்படி பேசாதடா ப்ளீஸ்”
“ஏன்டி.. தூங்கலையா?”
“தூங்கிடுவேன். அதுக்கு முன்னால சும்மா உன்கிட்ட ரெண்டு வார்த்தை பேசிடலாம்னு.. நீ ஆன்லைன்ல இருந்தியா.. அதான். அவகிட்ட பேசுனியா?”
“ம்ம்.. பேசிட்டேன்”
“சரி. நீ என்ன சாப்பிட்டே?”
“பூரி கெடைக்கல. தோசைதான் கெடைச்சுது”
“ம்ம்.. லொள்ளு”
“ஹா ஹா..”
“பன்னி.. பன்னி..”
“படுத்துட்டியாடி?”
“ஆமா..”
“தனியாவா?”
“ம்ம்”
“செம்ம இல்ல..?”
“என்ன செம?”
“ப்ப்ரிய்ய்யா படுக்கலாம்”
“ப்ரியான்னா..?”
“ப்ரிய்யாடி.. ட்ரஸ்ஸே இல்லாம.. சுதந்திரமா..”
“ச்சீ போ..”

1 Comment

  1. Next seekirama podunka story sema

Comments are closed.