என் தேவதை – Part 4 91

‘என்ன?’
‘நீயும் எனக்கு க்ளோஸ்தான்’
‘ஒரே நாள்தான் பழகியிருக்கோம்’
‘ஆனா.. ஒரு ஜென்மம் நெருக்கமாகிட்டோம். நீ பாரு என்னை வாடா போடான்ற அளவுக்கு பழகிட்டோம்’
‘ஆமால்ல…’
‘ஆமாதான்’
‘ம்ம்.. எப்படி இது? ஒரே நாள்ள.. நம்பவே முடியல. இதுக்கு முன்ன நான் யாரு கூடயும் இப்படி பழகினதும் இல்ல.’
‘ஸோ…’
‘ஸோ…?’
‘நமக்குள்ள.. அவ்வளவு டீப்பா ஏதோ இருக்கு’
‘என்ன இருக்காம்?’
‘அன்பு, நட்பு, காதல் ‘
‘ஒண்ணுல்ல. சும்மா கதை விடாத’
‘ஒண்ணுல்லாமயா.. மொத நாளே அந்தரங்கம்வரை பழகினோம்’
‘ச்சீ.. போ’
‘சரி.. நீ சொல்லு’
‘என்ன சொல்ல?’
‘உனக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையா?’
‘பிடிக்கல. போதுமா?’
‘தேங்க் காட்.. என்னை காப்பத்தின’
‘ஏன்?’
‘நீ என்னை பிடிச்சிருக்குனு சொன்னா.. நான் என் தமிழை மிஸ் பண்ற மாதிரி ஆகிரும்ல.. ஸோ..’
‘ஏ.. எனக்கு பிடிச்சா நீ ஏன் தமிழை மிஸ் பண்ணுவ?’
‘ஏன்னா.. எனக்கு உன்னை பிடிச்சிருக்கே’
‘அய்யே…’
‘ஸோ… நீ இப்படியே இரு..’
‘உனக்கு திமிறுதான்’
‘என்ன.. எனக்கு ஒரு வருத்தம்’
‘என்ன? ‘

1 Comment

  1. Next seekirama podunka story sema

Comments are closed.