என் தேவதை – Part 4 91

“அப்ப என்னை புடிக்கலியா?”
“புடிக்கல..”
“பொய் சொல்லாதடி”
“……..”
“ஏய்.. ரூப்ஸ்..”
“………”
“ஏய் கருவாச்சி.. இருக்கியா..?”

பதிலே இல்லாமல் அவள் கால் கட்டானது. ஏமாற்றமடைந்து மீண்டும் அவளுக்கு கால் செய்தான். அதை உடனே கட் பண்ணி விட்டாள் ரூபா.. !!

மீண்டும் ஒரு அரை மணி நேரம் கழித்து ரூபாவே அழைத்தாள். முதல் அழைப்பை தவிர்த்து இரண்டாவது அழைப்பில் எடுத்தான்.
“ஹலோ”
“ஏய்.. ஸாரிப்பா” என்றாள்.
“எதுக்கு?”
“நீ பேச பேச காலை கட் பண்ணிட்டேன். அப்றமா நீ மறுபடி கால் பண்ணப்பவும் எடுக்க முடியல”
“……..”
“எங்க பக்கத்து வீட்டு அக்கா வந்து என்னை சாப்பிட கூட்டிட்டு போயிட்டாங்க”
“எங்க?”
“அவங்க வீட்டுக்கு. அதான் என்னால உன்கூட எதுவும் பேச முடியல”
“ம்ம்.. என்ன குடுத்தாங்க சாப்பிட?”
“பூரி”
“சொல்லிட்டு கட் பண்ணியிருக்கலாமில்ல?”
“அவங்க முன்னால போன் பேச வழியில்ல.. எங்கம்மாகிட்ட எதையாவது போட்டு குடுத்துருவாங்க.. ஸாரி”
“ம்ம்.. நாம லாஸ்ட்டா பேசின மாதிரி நீ நடந்துக்கறியோனு டென்ஷனாகிட்டேன்”
“ஆமா.. என்ன பேசினோம் லாஸ்ட்டா?”
“உம்.. நீ ஜட்டி போடாம காலேஜ் போவேனு”
“ச்சீ.. போடா..”
“ஹா.. ஹா..” சிரித்தான். “உன் வீட்ல தோசைன்னே.. இப்ப போய் பூரி தின்னுட்டு வந்துருக்க?”
“நான் தோசைதான் பிளான் பண்ணேன். ஆனா அவங்க வீட்ல பூரி பண்ணதால.. அதே போதும்”
“எவ்ளோ பூரி சாப்பிட்டே?”
“மூணு பூரி”

1 Comment

  1. Next seekirama podunka story sema

Comments are closed.