என் தேவதை – Part 4 91

“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல”
“எப்படி? ”
“யே.. சும்மாதான் கூப்பிட்டேன்”
“சரி.. காலேஜ் எப்படி போச்சு?”
“ம்ம்.. போச்சு. எக்ஸாம் வருது”
“ம்ம்.. தமிழும் சொன்னா.. நல்லா படி..”
“அது எங்களுக்கு தெரியும்”
“குட் கேர்ள்”
“என்ன லொள்ளா?”
“ஏன்ப்பா.. கோபமா இருக்கியா?”
“இல்ல..”
“அப்றம்…? டென்ஷனாவே பேசிட்டிருக்க..? எனி ப்ராப்ளம்?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல..”
“நம்பறேன்”
“ம்ம்.. தமிழ் கூட பேசியாச்சா?”
“இல்லப்ப.. மணி என்ன இப்ப எட்டுதானே? ஒம்பது மணிக்கு மேலதான் அவ சாட்ல வருவா. ஆமா உன் வீட்ல யாரும் இல்லையா?”
“இல்ல ”
“நெஜமாவா?”
“பின்ன.. ஆளு இருந்தா இப்படி பேச முடியுமா?”
“அதானே..? ஏன் எங்க போனாங்க”
“எங்க ரிலேசன்ல ஒரு டெத்.. ஸோ எல்லாரும் போயிட்டாங்க”
“நீ போகல?”
“எனக்கு எக்ஸாம் இருக்கு. அதில்லாம இதுக்கெல்லாம் நான் போகணும்னு இல்ல”
“ம்ம்.. உங்க அக்கா?”
“அவளும்தான் போயிட்டா”
“அப்ப நீ மட்டும் தனியாவா இருக்க?”
“ஆமா?”
“தனியா இருந்துப்பியா?”
“ஏன்.. இல்லாம என்ன? நான் என்ன யாருமே இல்லாத எடத்துலயா இருக்கேன்?”
“இருந்தாலும்.. ஒரு வயசுப் பொண்ணு.. தனியா…”
“ஏன் ஒரு வயசுப் பொண்ணு தனியா இருக்க முடியாதா?”
“முடியும்.. அதுவும் நீ ஒரு கன்னிப் பொண்ணு வேற..”
“ஹே.. ரொம்பத்தான்”
” அப்ப இல்லியா?”
“என்ன?”
“நீ கன்னிப் பொண்ணில்லையானு கேட்டேன்”
“கன்னிதான்…”
“சூப்பர்.. ப்ரஷ்…”
“ஏ.. அடங்கு” சிரித்தாள்.
“ஓகே நைட் டிபன்? ”
“தோசை..”
“சாப்பிட்டாச்சா?”
“இல்ல.. இனிமேத்தான்..”
“இப்ப என்ன பண்ணிட்டு இருக்க?”

1 Comment

  1. Next seekirama podunka story sema

Comments are closed.