இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு நான் எடுத்த பாடம் 145

வீட்டிலே என்ன தான் பாடம் சொல்லி தரங்களோ இப்படி மார்க் வாங்கினா ரிசல்ட் வந்ததும் பிரின்சிபால் நம்மளை தான் போட்டு குடாயறாரு. ஏன் தான் இந்த வாத்தியார் வேலைக்கு வந்தேனோ தனியா நாலாவது வகுப்பு மாத்ஸ் பேப்பர் திருத்தி கொண்டிருந்த அரவிந்தோட புலம்பல் இது. அவன் வகுப்பில் மொத்தம் நாப்பத்திஐந்து பிள்ளைகள் அதில் எட்டு பசங்க பாஸ் மார்க் கூட எடுக்கல என்னமோ டிக்ரீ எக்ஸாம் போல பிரின்சிபால் பரிட்சைக்கு முன் டீச்சர் மீட்டிங்கில் கண்டிப்பா எல்லா பசங்களும் பாஸ் ஆகணும் இல்லைனா அந்த வகுப்பு டீச்சர் சம்பளத்தில் தான் கை வைக்க போறோம்ன்னு மிரட்டி இருக்கார். அதுவும் இந்த பையன் ரஞ்சித் மொத்தமே பதினஞ்சு மார்க் தான் எழுதி இருக்கான் அவனுக்கு என்ன மார்க் போட முடியும். இன்னும் நாலு நாளில் ரிசல்ட் என்று வேறு சொல்லி ஆச்சு. ஆபிஸ் ரூம் போய் அந்த ரஞ்சித் அப்பா நம்பர் வாங்கி கொண்டு அரவிந்த் அந்த பேரெண்ட்டுக்கு கால் செய்தார். அவர் சார் நான் துபாயிலே வேலை செய்யறேன் நீங்க வீட்டிலே என் மனைவி கிட்டே பேசுங்க நீங்க தான் என் பையனை எப்படியாவது படிக்க வைக்கணும் என்று வேறு சொல்லி சுட் செய்தார்.

அவர் குடுத்த நம்பரை அழைத்தேன். ரஞ்சித் அம்மா பெயர் கேட்க மறந்து விட்டேன் மறுபுறம் ஹலோ சொன்னதும் நான் யார் என்று சொல்லி ரஞ்சித் அம்மா கிட்டே பேசணும் என்றேன். அவங்க சார் நான் தான் மாலதி பேசறேன் ரஞ்சிதோட அம்மா சொல்லுங்க சார் என்ன விஷயம் என்றார். நான் மேடம் அவனுக்கு வீட்டிலே பாடம் சொல்லி குடுக்கறது யாரு என்றதும் அவங்க யாரும் இல்லை சார் பள்ளியில் படிக்கறதோட சரி இங்கே கத்து குடுக்க யாரும் இல்லை. அவர் வெளிநாட்டிலே இருக்காரு எனக்கு அவ்வளவா படிப்பு இல்லை. ஏன் சார் வீட்டு பாடம் சரியா செய்யறது இல்லையா என்று கேட்டார்கள். நான் மேடம் இந்த ஆண்டு பரிச்சையில் அவன் தேர்வு ஆகிற மார்க் கூட வாங்கல எங்க பிரின்சிபால் எங்களை தான் திட்டறார் இன்னும் நாலு நாளில் ரிசல்ட் போடணும் சரி சின்ன பையன் கொஞ்சம் கத்து குடுத்தா மறு பரிச்சை வச்சு பாஸ் பண்ணி விடலாம்னு தான் பேசறேன். சரி அவனை வீட்டிலே இருக்க சொல்லுங்க நான் சாயிந்தரம் வீட்டுக்கு போகிற போது உங்க வீட்டுக்கு வந்து அவனுக்கு ஒன்னு ரெண்டு கணக்கு சொல்லி குடுத்து மறு பரீட்சை வைக்கிறேன் அதிலாவது பாஸ் செய்யட்டும். நீங்களும் கொஞ்சம் முயற்சி எடுக்கணும் என்று சொல்லி கட் செய்தேன்.

அடுத்த நாள் சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை தலைமை ஆசிரியரோ மற்ற ஆசிரியர்களோ வர மாட்டார்கள் அப்போ பரிட்சை வச்சு விடை தாளை மாற்றி விட நினைத்தேன். அவங்க கிட்டே மேடம் நாளைக்கு சரியா பதினோரு மணிக்கு ரஞ்சித்தை பள்ளிக்கு அனுப்புங்க என்றேன். அவர் சீர் நாளைக்கு சனிக்கிழமை நல்ல நாளிலேயே பள்ளிக்கூடம் கிளம்ப ரஞ்சித் அடம் பிடிப்பான் நாளைக்கு நான் தான் அழைத்து வரணும் நான் வரலாமா சார் என்றார். அவங்க வந்தா லீவ் நாளில் எதுக்கு பெற்றோர் வர சொல்லி இருக்கேனு கேள்வி வரும் என்பதால் இல்ல ரஞ்சித்தை நாளைக்கு காலையில் வீட்டிலே இருக்க சொல்லுங்க நானே உங்க வீட்டிற்கு வரேன் ஒரு அரை மணி நேரம் தான் பரிட்சை என்று சொல்ல அவங்களும் சரி என்று சொன்னார்கள்.

அடுத்த நாள் அவங்க வீட்டிற்கு தானே போகிறோம்ன்னு வேஷ்டி சட்டை அணிந்து கொண்டே சென்றேன். சின்ன வீடு தான் பின் பக்கம் ஒரு சின்ன காடு ரஞ்சித் என்னை பார்த்து ஹய் எங்க ஸ்கூல் வாத்தியார் என்று சொல்லி விட்டு ஸ்கூல் வழக்கப்படி வணக்கம் சொல்ல நான் என்னடா பரிட்சைக்கு ரெடியா என்றேன். அவன் சார் இன்னைக்கு லீவ் என்று சொல்ல நான் புரிந்து கொண்டேன் இவனுக்கு விஷயம் தெரியாதுன்னு. சரி அம்மா எங்கேடா என்று கேட்க அவன் உள்ளே இருக்கு சார் என்று என்னை அழைத்து கொண்டு உள்ளே சென்றான். நான் கற்பனை செய்து இருந்தது படிக்காத பெண் அதனால் தலையில் அரைப்படி எண்ணெய் வச்சு முக்கால் புடவை கட்டி கொண்டு இருப்பாங்கன்னு ஆனா அதற்கு நேர் மாறாக இருந்தாங்க கண்டிப்பா கணவர் வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்த புடவையோ இருக்கணும் அதை பட்டினத்து பொண்ணு போல நேர்த்தியாக கட்டி இருந்தாங்க. அவங்களும் வணக்கம் சொல்லி இருந்த நாற்காலியில் உட்கார சொன்னார்கள். நான் மேடம் ரஞ்சித் கிட்டே சொல்லலையா என்று கேட்க அவர்கள் இல்லை சார் சொன்னா காலையிலே எங்கேயாவது ஓடி இருப்பான்.

நான் ரஞ்சித் முதுகில் லேசாக தட்டி ரஞ்சித் நீ கணித பரிட்சை எப்படி எழுதினே என்றேன். நாலாவது படிக்கும் அவன் என்ன சொல்லுவான் நல்லா எழுதி இருக்கேன்னு தான். நான் மறுபடியும் அவன் முதுகில் தட்டி இல்ல ரஞ்சித் நீ பெயில் ஆகி இருக்கே சரி சின்ன குழந்தைன்னு நான் இப்போ மறுபடியும் அதே கேள்விகளை நீ எழுத வைக்க வந்து இருக்கேன் வா இப்படி உட்கார்ந்து சரியா போடு எல்லா கணக்கும் என்று அவனை இழுத்து அருகே உட்கார வச்சு ஒரு வழியா எழுதி முடிக்க வச்சேன். அடுத்த நிமிடம் அவன் வீட்டில் இருந்து ஓடி விட்டான் விளையாட போகிறேன் என்று சொல்லி கொண்டே.