இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு நான் எடுத்த பாடம் 144

என்ன மாலதி ரொம்ப வருத்தமா பேசறீங்க என் யோசனை கணவர் ஊரில் இல்லாத போது மனைவி செய்யறது கனவுக்கு தெரிவது நல்லது என்று தான். இப்போ பாருங்க உங்களுக்கும் கவலை இல்லை நானும் உங்க வீட்டுக்காரர் என்ன நினைப்பாரோன்னு கவலை பட வேண்டியது இல்லை. சரி கிளம்பறேன் நாளைக்கு அங்கே இருந்து பஸ் ஏழு மணிக்கு இருக்கு அது இங்கே வரும் போது எட்டு எட்டரை ஆகி விடும் அதனால் ஒன்பது மணி வாக்கில் வந்து விடுவேன் சாப்பாடு எதுவும் எடுத்து வைக்க வேண்டாம் நான் அங்கேயே சாப்பிட்டு விட்டு தான் வருவேன் என்று சொல்லி விட்டு செல்ல எழுந்த போது மின்சாரம் போனது. நான் உடனே கடிகாரத்தில் மணியை பார்த்து கொண்டேன். காரணம் மின்சாரம் போனதும் மற்ற வீட்டில் இருக்கிற ஆண்கள் தெருவில் வந்து உட்காரும் பழக்கம் இருக்கும் அப்போ இருட்டில் நான் மாலதி வீட்டிற்குள் நுழைந்தால் தப்பாக பேச வாய்ப்பு இருக்கு என்பதால்.

இன்று கிளம்பி தான் ஆகணும் என்ற நிலையில் மாலதி நான் கிளம்பறேன் கதவை மூடிக்கோங்க என்று சொல்ல அவர் வெளியே சென்று பார்த்து விட்டு உங்களுக்கு என்ன கிறுக்கு பிடிச்சு இருக்கா வெளியே மழை அப்படி கொட்டுது. இந்த நேரத்திலே தெரு விளக்கு கூட கிடையாது இப்போ போனா தெருவிலே ஏதாவது பள்ளத்திலே தான் விழணும். கொஞ்சம் இருங்க மழை நின்ன பிறகு போகலாம் என்றார். அவர் வெளியே சென்று பார்த்து விட்டு வந்ததால் துணி முழுக்க நனைந்து இருந்தது. இருட்டிலும் எனக்கு அது தெரிந்தது. மாலதி இப்படி ஈர துணியோட இருக்க வேண்டாம் நான் கொஞ்ச நேரம் வெளியே நிக்கிறேன் நீங்க உடையை மாத்திக்கோங்க என்றேன். மாலதி அருகே வந்து சார் உங்களுக்கு கண்டிப்பா கிறுக்கு தான் பிடிச்சு இருக்கு. இப்போ நீங்க வெளியே போனா நனைய மாட்டீங்களா அப்போ எந்த உடையை மாற்ற போறீங்க இங்கேயே இருங்க நான் என் சேலை ஒன்றை எடுத்து வந்து அறைக்கு நடுவே திரை சீலையா கட்டி விட்டு அப்புறம் உடை மாற்றி கொள்கிறேன். என்று சொல்லி விட்டு பெட்டியில் இருந்து ஒரு நைலான் புடவையை எடுத்து அதை ஸ்க்ரீன் போல அறைக்கு குறுக்கே காட்டினா.

நான் கொஞ்ச நாள் தள்ளி நடக்க இருப்பது இன்றே நடந்து விடுமோ என்ற எதிர்பார்ப்பில் திரைக்கு இந்த பக்கம் உட்கார்ந்து இருந்தேன். சிம்னி வெளிச்சத்தில் திரைக்கு அந்த பக்கம் மாலதி அவரின் நனைந்த உடையை ஒவ்வொன்றாக கழட்டுவது நிழலாக எனக்கு காட்சியானது. என் கவனமெல்லாம் அந்த காட்சியில் லயித்து இருக்க பலமான காற்று அடித்து வாசல் கதவு திறந்து கொண்டதை கவனிக்கவில்லை. காற்று பலமாக இருந்ததால் சரியாக கட்டப்படாத திரை அவிழ்ந்து கீழே விழுந்தது. மறுபுறம் மாலதி பிராவை அணிந்து கொண்டிருக்க ஒரு பக்கம் அணியாமல் இருந்ததால் என் வாழ்க்கையின் முதல் முலை தரிசனத்தை பார்த்து வாய் அடைந்தேன். மாலதிக்கு எச்சரிக்கை செய்ய கூட வாய் பேசவில்லை. எனக்கு ஒண்ணு புரியவில்லை மாலதிக்கு திரை கழண்டு விழுந்தது தெரியாமலா இருக்கும் தீடீரென்னு காற்று வரும் போது அது கவனிச்சு இருக்கணுமே அப்போ அவங்க தெரிஞ்சே தான் இருக்காங்களான்னு. ஆனா அப்படி இருக்காது எனக்கு தான் கெட்ட எண்ணம் அவங்க அபப்டி இது வரை நடந்துக்கவில்லை என்று நானே முடிவு செய்தேன். என் மேல் இருக்கும் மரியாதையை இப்போவே குறைத்து கொள்ள கூடாதுனு நினைத்து ஏதோ அப்போ தான் திரை கழண்டது போல எழுந்து சென்று தாய் எடுத்து மீண்டும் கட்டி விட்டேன். மழை இன்னும் அதிகமாக கொட்ட துவங்கியது.

மாலதி உடையை மாற்றி கொண்டு திரையை கழட்டி விட்டு என்ன சார் இது இந்த நேரத்திலே இபப்டி மழை கொட்டுது நீங்க வேறே நாளைக்கு ஊருக்கு போகணும்னு சொல்லறீங்க தூங்கலேன்னா எபப்டி ஊருக்கு போவீங்க உங்களாலே அப்படியே நாற்காலியில் உட்கார்ந்தே தூங்க முடியுமா என்று கேட்க நான் பரவாயில்ல மாலதி இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை விட்டுடும் நீங்க வேணும்னா ரஞ்சித் பக்கத்திலே படுங்க என்றேன். அதுக்கு இல்லை சார் நீங்க இருக்கும் போது நான் தூங்கறது நல்லா இருக்காது. இப்படி மழை பெய்தா நாளைக்கு பள்ளிக்கு விடுமுறை விட்டுடுவாங்க அவன் வீட்டிலே தானே இருப்பான் எனக்கு வேலை முடிச்சு ஓய்வு இருக்கும் போது அசந்தா போச்சு. வேணும்னா சூடா கஞ்சி போட்டு கொடுக்கவா என்று கேட்க நான் ஏற்கனவே என் கஞ்சி சூடா வெளியே வந்து நேரம் ஆச்சு என்று நினைத்து கொண்டேன்.

சார் எவ்வளவு நேரம் தான் இப்படி உட்கார்ந்து இருக்க போறீங்க உங்களுக்கு பல்லாங்குழி ஆட தெரியுமா என்று கேட்க நான் சின்ன வயசுலே ஊரிலே ஆடியது மாலதி எல்லாம் மறந்து போச்சு என் இப்போ ஆடலாமா பல்லாங்குழி இருக்கா என்றதும் மாலதி சின்ன குழந்தை போல சென்று எடுத்து வந்தார். இருவரும் தரையில் உட்கார மாலதி சார் புளியாங்கொட்டை இல்லை கல்லு வச்சு தான் ஆடணும் என்று சொல்ல நான் சரி அடுத்த முறை வரும் போது நான் கொட்டை எடுத்து வரேன். கொட்டை வச்சு ஆடும் போது தான் விளையாட்டுக்கே ஒரு மதிப்பு வரும். நீங்களும் உங்க கணவரும் ஆடி பழக்கம் இருக்கா என்றதும் மாலதி கல்யாணம் ஆன புதுசுலே இபப்டி தான் ஒரு நாள் நல்ல மழை பெய்த போது நான் வற்புறுத்தி ஆட வச்சேன். நீங்க கேட்டதும் நினைப்பு வருது அன்னைக்கு கூட இப்படி தான் மழையிலே நனைஞ்சுட்டேன் என்ன அன்னைக்கு இப்படி திரை எல்லாம் போட்டு உடை மாற்றல நானும் அவரும் மட்டும் தானே இருந்தோம் அவர் திரை போட கூடாதுனு ஒரே அடம் எனக்கும் அவர் தானே என்று இருந்ததால் சரி இப்போ அது ஏன் பேசணும் என்று பேச்சை மாற்ற எனக்கு தோன்றியது கண்டிப்பா மாலதி உடையை கழட்டி இருப்பார் வேறு உடை அணிய அவர் விட்டு இருக்க மாட்டார் அந்த காட்சியை கற்பனை செய்து பார்க்கும் போதே உடம்பு எல்லாம் சூடேறியது.

மாலதி நான் என்ன நினைத்து கொண்டிருக்கிறேன் என்று தெரியாமல் சார் ஆட ஆரம்பிக்கலாம் இந்தாங்க உங்க கல்லு என்று என் கையை பிடிச்சு கல்லை கையில் வைக்க நான் ஏற்கனவே அவங்க கையை பிடிச்சு எழுத சொல்லி குடுத்து இருந்தாலும் இப்போ அவங்க என் கையை பிடிச்சது ஒரு தனி சுகத்தை குடுத்தது. நான் சரி மாலதி எனக்கு தெரியலைனா சொல்லி குடுங்க பாருங்க என் ஆட்டத்தை என்றேன். மாலதி சார் என் கிட்டே குழி விளையாட்டில் நீங்க ஜெயிக்க முடியுமா நான் குழியில் போட்டு எடுக்கறத நீங்க சரியா பார்க்க கூட முடியாது அவ்வளவு வேகமா ஆடுவேன். இதே மாதிரி என் வீட்டுக்காரர் கூட சவால் விட்டு இருக்கார். அப்புறம் அவரே தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார். சரி ஆட்டத்தை ஆரம்பீங்க.