இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு நான் எடுத்த பாடம் 145

அவன் அம்மா சார் ரொம்ப நன்றி இவ்வளவு சிரமம் எடுத்து வந்ததற்கு ஏதாவது குடிக்கறீங்களா என்று கேட்க நான் இல்லை வேண்டாம் சாப்பாடு நேரம் நான் கிளம்பறேன் என்று சொல்ல அவள் சார் நீங்க தான் ரஞ்சித் படிக்க உறுதுணையா இருக்கணும் ஏதோ நான் படிக்காம இருந்துட்டேன் அவரும் சரியா படிக்கல இப்போ வெளிநாட்டில் போய் கஷ்டப்பட்டு பணம் அனுப்பறார். இவன் பொறந்த போது போனவர் இன்னும் திரும்பி ஒரு முறை கூட வரல என்று புலம்பி தீர்த்தாள்.

ரஞ்சித் அம்மாவின் புலம்பல் எனக்கு ஒரு உண்மையை தெளிவு படுத்தியது. இது போல நம்ம ஊரிலே நெறைய குடும்பங்கள் இருக்கின்றன என்பதை. நான் அவர்களுக்கு ஆறுதலாக மேடம் நீங்க கவலையே பட வேண்டாம் இனி ரஞ்சித் நல்லா படிப்பது என் பொறுப்பு ஆனா எங்க பள்ளியில் ஆசிரியர்கள் தனி வகுப்பு எடுக்க தடை இருக்கு அதனால் நேரம் கிடைக்கும் போது நானே வந்து ரஞ்சித்துக்கு பாடங்களை புரிந்து கொள்ள உதவி செய்யறேன் என்று சொல்லி விட்டு கிளம்பினேன். வீடு திரும்பும் போது ரஞ்சித் அம்மாவின் புலம்பல் தான் எனக்கு மனசில் ஓடி கொண்டிருந்தது. இதுவே ரஞ்சித் அப்பா அம்மா படித்து இருந்தா இவர் இப்படி புலம்பி இருக்க மாட்டாரோ படிப்பு தானே ஒரு மனிதனுக்கு ஆதாரம் என்று யோசித்தேன். அப்போ தான் எனக்கு அந்த யோசனை வந்தது. அவங்களுக்கு மிஞ்சி போனா வயசு முப்பது கூட இருக்காது நகரங்களில் பெண்கள் முப்பது வயசில் கூட படித்து கொண்டு தானே இருக்கிறார்கள் இவர்களுக்கு கொஞ்சம் ஊக்கம் குடுத்தா இவங்க கூட படிக்க வாய்ப்பு இருக்கே அதற்கு பிறகு அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை வரும் என்று நினைத்தேன்.

விடுமுறைக்கு பின் பள்ளி அடுத்த நாள் பள்ளி திறக்க போகிறது. தலைமை ஆசிரியர் எல்லா ஆசிரியர்களையும் அழைத்து வழக்கமான அறிவுரைகளை சொல்ல அதில் அவர் எல்லோர் கவனத்திற்கும் எந்த ஆசிரியரும் தனி வகுப்பு எடுக்க கூடாது அப்படி எடுப்பது தெரிந்தால் கடுமையான விளைவுகள் இருக்கும் என்று சொன்ன போது தான் எனக்கு ரஞ்சித் ஞாபகம் வந்தது. நான் எழுந்து அய்யா நம்ம பள்ளியில் படிக்கும் மாணவ மானவிகளுக்கு தானே அது பொருந்தும் என்று கேட்க அவர் என்ன அரவிந்த் சார் புதுசா சேர்ந்தா மாதிரி கேட்கறீங்க என்று கேட்க நான் இல்லை ஒரு சின்ன சந்தேகம் அது தான் என்று அமர்ந்தேன். அப்போவே முடிவும் செய்தேன் ரஞ்சித்துக்கு தனி வகுப்பு எடுப்பது தப்பு ஆனா அவங்க அம்மாவுக்கு வகுப்பு எடுப்பதற்கு தடி இல்லையே அதை சக்காவா வச்சு ரஞ்சித்துக்கு கற்று குடுக்கலாம் அவங்க அம்மாவுக்கும் உதவியா இருக்கலாம்னு முடிவு எடுத்தேன்.

பள்ளி திறந்து வகுப்புகள் ஆரம்பித்தன. ரஞ்சித் ஐந்தாவது வகுப்பிற்கு சென்று இருந்தான். அவனுக்கு நான் எந்த பாடமும் எடுக்கவில்லை. ரெண்டு நாள் பொறுத்து அவனை பள்ளி முடிந்ததும் அழைத்து ஒழுங்கா படிக்கணும்னு அறிவுரை சொல்ல அவன் சார் நீங்க எனக்கு வீட்டு பாடம் எடுக்க போறதா அம்மா சொல்லிச்சு நிஜமா சார் என்றான். நான் பார்க்கலாம் அம்மா கிட்டே சொல்லு வார கடைசியில் வந்து இது பற்றி பேசறேன்னு என்று அவனை அனுப்பி வைத்தேன். சனிகிழமை காலையில் ரஞ்சித் வீட்டிற்கு சென்றேன். நான் வருவது தெரியாததால் வழக்கம் போல ரஞ்சித் வெளியே விளையாட சென்று விட்டான். நான் சென்றதும் அவன் அம்மா சார் நீங்க வருவதாக தெரியாது இருங்க ரஞ்சித்தை கூட்டி வருகிறேன் என்று சொல்லி கிளம்புவதற்கு தயாராக நான் இல்லை உங்க கிட்டே தான் பேச வந்தேன் உட்காருங்க என்று சொன்னதும் அவங்க எதிரே தரையில் உட்கார்ந்தார்கள்.

இப்போ கூட பாருங்க இந்த ஏழு வருஷம் தனியா புள்ளையை வச்சுக்கிட்டு தனியா தானே இருக்கேன். ஏன்னா நான் அஞ்சியதே பள்ளிக்கூட வாத்திகளுக்கு தான். ஆனா அப்போ எனக்கு தெரியாம போச்சு உங்களை போல நல்ல வாத்திகளும் இருந்து இருப்பாங்கன்னு. இப்போ யோசிச்சு என்ன பயன் படிப்பு அறிவு இல்லாதவ ஆயிட்டேன். ஆனா எங்க ஊரிலே ஒரே ஒரு பொண்ணு தான் எட்டாவது வரைக்கும் படிச்சா அவளும் வயசுக்கு வந்ததும் ஊரிலே இருந்த ஒருத்தன் கூட ஓடி போயிட்டா அதுலே இருந்து ஊரிலே பொட்டபொண்ணுங்க படிக்க வேண்டாம்னு முடிவு செய்துட்டாங்க. சரி பழைய கதை எதுக்கு சார் நீங்க என்ன விஷயமா வந்தீங்க அது கேட்கலையே என்று என்னை பார்த்தாள்.

பெயர் தெரிஞ்ச பிறகு பெயர் வச்சு கூப்பிடலாம்னு மாலதி நான் உங்க கிட்டே சொன்னது போல ரஞ்சித்துக்கு படிப்பு விஷயத்தில் உதவுறேன்னு சொல்ல தான் வந்தேன். ஆனா உங்க கிட்டே அன்னைக்கே சொன்னது போல எங்க பள்ளிக்கூட பசங்களுக்கு தனி வகுப்பு எடுக்க எங்க பள்ளியில் நெறைய கட்டுப்பாடு. ஆனா உங்க கிட்டே சொன்னது போல நான் உதவுவது தான் சரி அதுக்கு நீங்க கொஞ்சம் எனக்கு உதவி செய்யணும் என்றேன். மாலதி சார் என்ன என் புள்ளைக்கு நீங்க கத்து குடுக்க முன் வரும் போது நான் என்ன வேணா செய்வேன் சொல்லுங்க என்றாள். அது ஒண்ணும் இல்லை மாலதி கட்டுப்பாடு பள்ளி பசங்களுக்கு தான் அது தான் நான் உங்களுக்கு பாடம் எடுப்பது போல சொல்லி விட்டா எனக்கும் பிரெச்சனை இல்லை அவனுக்கும் சொல்லி குடுத்தா மாதிரி இருக்கும் என் நேரம் கிடைச்சா நீங்களும் எழுத படிக்க முயற்சி செய்யலாமே மனசு இருந்தா வயசு முக்கியமே இல்லை என்றதும் மாலதி வெட்கத்துடன் நெளிந்து சார் நீங்க என்னை கேலி செய்யறீங்க எனக்கு படிப்பு ஏறாது சார் ஆனா உங்களுக்கு பிரெச்சனை இல்லைனா நீங்க அப்படியே சொல்லிக்கோங்க எங்க நல்லதுக்கு தானே செய்யறீங்க என்று அனுமதி குடுத்தாள்.

மாலதி இதை ரஞ்சித்கிட்டே சொல்லி புரிய வைக்க முடியாது நாளைக்கு நான் இங்கே யாராவது பார்த்து அவனிடம் கேட்டால் அவன் உளறி விடுவான் அதுக்கு என்ன செய்வது நீங்களும் கொஞ்ச நேரம் என் கிட்டே படிப்பு கற்று கொள்ளலாம் அவன் அதை சொல்ல முடியும் என்றேன். சார் இந்த வயசுக்கு மேலே நான் படிக்கறது எல்லாம் நடக்காது அது மட்டும் இல்ல என் வீட்டுக்காரர் கிட்டே பேசணும் அதெல்லாம் நடக்காது சார் என்றார். நான் உங்க வீட்டுக்காரர் கிட்டே பேசறதை இப்போ செய்து விடலாம் என்று என் போன் எடுத்து ரஞ்சித் அப்பாவின் நம்பர் வாங்கி கால் செய்தேன். அவர் பதில் சொல்ல நான் என்னை அறிமுகம் செய்து கொண்டு விஷத்தை சுருக்கமாக சொல்ல அவர் சார் நீங்க என் குழந்தை நலனுக்காக இவ்வளவு செய்யறீங்க அது மட்டும் இல்லை மாலதி வீட்டில் சும்மா தானே இருக்கா அவளும் எழுத படிக்க கத்துக்கறது நல்லது தானே அவ கிட்டே குடுங்க நான் சொல்லறேன்னு சொன்னதும் போனை மாலதி கிட்டே குடுத்தேன். ரெண்டு பேரும் பேசி முடிக்க நான் நான் ரெண்டு பேருக்கும் நல்ல படியா சொல்லி தரேன் என்று சொல்லி கட் செய்தேன்.