இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு நான் எடுத்த பாடம் 144

வீட்டில் இருந்ததால் அவள் புடவையை சரியாக கட்டி இல்லை அவள் பின் பகுதியில் புடவை இறுக்கமாக ஒட்டி இருந்தது. அதனால் அவளின் அடக்கமான சின்ன பின் புறம் பார்க்க அம்சமாக இருந்தது. ஒரு பொண்ணுக்கு முன் புறம் பின் புறம் ரெண்டும் அம்சமாக இருப்பது அரிது அப்படி இருந்தா அவ தான் பார்க்கும் ஆணுக்கு அப்சரசு. இத காட்சி போதாதுன்னு அவ குனிந்து பையை தரையில் வைக்கும் போது அபப்டியே மயங்கி போனேன். என்னமா இருந்தது அந்த இறுக்கமான பின்புற வடிவம்.

நான் இன்னமும் நின்று கொண்டிருந்தேன். மாலதி சார் அவசரமா கிளம்பறீன்களா என்று கேட்க என்னடா வீட்டை விட்டு அனுப்பிடுவாங்களா என்று யோசிக்க மாலதி சார் உட்காருங்க வெயிலில் வந்து இருக்கீங்க நீர் மோர் குடிச்சுட்டு களைப்பு ஆத்திக்கோங்க என்றார். நான் இல்ல வேண்டாம் மாலதி எனக்கு தொண்டை சரியில்லை புளிப்பு ஒத்துக்காது என்றேன். மாலதி சரித்து கொண்டு சார் இது தான் முதல் வாட்டி கேட்கிறேன் நீர் மோர் தொண்டைக்கு ஆகாதுன்னு அது கடையிலே நீங்க வாங்கி குடிக்கிற பாக்கெட் மோர் இது வீட்டு பாலில் செய்த மோர் ஒண்ணுமே ஆகாது. யாராவது சொல்லுவாங்களா தாய் பால் குழந்தைக்கு ஆகாதுன்னு அது போல தான் சார் வீட்டு மோர் எதுவுமே செய்யாது என்றார். அடங்கி இருந்த என் தாபத்தை தாய் பால் உதாரணம் சொல்லி தாகத்தை தணிப்பதற்கு பதில் தாபத்தை ஏற்றி விட்டார். சரி சரி நேத்து நீங்க குடுத்த பால் கூட வேணாம்னு சொல்லிட்டேன் வீட்டுக்கு போன பிறகு தான் வருத்தப்பட்டேன். நீங்க அன்போட தந்த பாலை குடிச்சு இருக்கணும்னு சொல்ல போனா கனவில் கூட அதே தான் இன்னைக்கு வேண்டாம்னு சொல்ல மாட்டேன் என்று நாற்காலியில் உட்கார்ந்தேன்.

மாலதி தடுப்பு சுவருக்கு பின்னால் சென்று ஒரு குடுவையில் மோர் எடுத்து வந்து என்னிடம் குடுத்தாள். குடுவை சூடா இருப்பது போல எனக்கு பட்டது. என்ன மாலதி மோர் சூடா இருக்கு போல என்று கேட்க அவங்க ஆமாம் இப்போ தான் மாட்டில் இருந்து பாலை சூட கறந்து அப்படியே மோர் ஆக்கி கொண்டு வந்து இருக்கேன் கிண்டல் செய்யாதீங்க சார் அடிக்கற வெயில் குடுவை மேலே சூடு தெரியுது. உங்க உடம்பை தொட்டு பாருங்க அப்போ தெரியும் வெயில் சூடு என்றாள். நான் மாலதி இங்கே தான் நீங்க சொல்லறது தப்பு ஒருவர் உடம்பு சூடு அவருக்கே தெரியாது. அதுக்கு தான் காய்ச்சல் வந்தா கூட வீட்டில் உள்ளவங்களை தொட்டு பார்க்க சொல்லுவது. மாலதி என் கூட அதற்குள் சகஜமா பழக துவங்கி இருந்ததால் அப்போ என்னை தொட்டு பாருங்க என்று கையை நீட்ட நான் என்ன கட்டுப்பாடா இருக்க நினைச்சாலும் மாலதி விட மாட்டாங்க போல மாலதி நீங்க ரஞ்சித்துக்கு காய்ச்சல் வந்தா கையை தொட்டு பார்த்தா தெரிந்து கொள்வீங்க காய்ச்சலுக்கு எப்போவுமே கழுத்தில் இல்ல நெற்றியில் தான் முதலில் சூடு இருக்கானு தொட்டு பார்க்கணும் என்றேன். மாலதி அப்படி செய்ய விட மாட்டார்கள் நம்மை கட்டுப்படுத்தி கொள்ளலாம்னு யோசிச்சேன். ஆனா மாலதி என்னை அதிகமாக சோதிச்சாங்க சரி நெற்றியிலே தொட்டு பாருங்க என்று எனக்கு நெற்றியை காட்ட அவங்க முகம் எனக்கு மிக அருகே இருக்க என் பார்வைக்கு அவங்க மார்பு பிளவு மிக அருகாமையில் காட்சிக்கு வந்தது.

என் கவனம் முழுக்க அந்த அழகிய பள்ளத்தாக்கில் இருக்க சாய்ந்து நெற்றியை காட்டி கொண்டிருந்த மாலதி சார் எனக்கு இடுப்பு வலிக்குது என்று சொல்லி நிமிர்ந்து நின்றாள். நான் சாரி மோர் வாசனையில் மெய் மறந்துட்டேன். ஏலக்காய் போட்டு இருக்கீங்களா என்று அசட்டு தனமா கேட்க மாலதி சார் மோர்ல யாரவது ஏலக்காய் போடுவாங்களா என்று கேட்க மறுபடியும் சமாளிக்க அப்போ அந்த வாசனை எப்படி வருது என்று வழிந்தேன். சார் நான் ஏலக்காய் எல்லாம் வாங்கற பழக்கமே இல்லை. இங்கே யார் இருக்காங்க நான் ஏலக்காய் போட்டு பாயசம் வச்சு குடுக்க என்றதும் நான் தைரியத்துடன் என்ன மாலதி புதுசா ஒருத்தன் வந்து இருக்கேன் எனக்கு பாயாசம் குடுக்க கூடாதா சார் நீங்க ரொம்ப கிண்டல் பிடிச்சவரா இருக்கீங்க நேத்து பால் குடுத்தா வேண்டாம்னு சொல்லறீங்க இன்னைக்கு மோர் குடுத்தா ஏலக்காய் வாசனை வருதுன்னு சொல்லிட்டு இப்போ பாயசம் கேட்கறீங்க நிஜமா குடிக்கறீங்கனு சொல்லுங்க அடுத்த முறை வரும் போது பாலில் பாயசம் செஞ்சு தரேன் என்றார்.

ஏன் பாயசம் செய்ய அவ்வளவு நேரம் ஆகுமா என்று தெரியாதவன் போல கேட்க மாலதி நான் வருதப்பட்டதா நினைத்து சார் அப்படி இல்ல இன்னைக்கு பால் தீந்து போச்சு அது தான் என்றாள். எனக்கு உடனே அந்த ஐடியா வர ஏன் உங்க பசு எப்போ கறந்தாலும் பால் தராதா என்றேன். மாலதி களுக்குன்னு சிரித்து சார் இது என்ன டோக்கன் போட்டதும் பால் வர மெஷினா அதுக்கு பால் சுரந்தா தான் கறக்க முடியும் என்றாள். எனக்கு பேச்சை வளர்க்க ஆசை வர அப்போ அதுக்கு சுரந்துடுச்சா இல்லையானு எப்படி தெரியும் என்றேன். மாலதி சார் அது கத்தும் சத்தத்தில் இருந்தே தெரிஞ்சுக்கலாம் மடி கனத்ததும் அது கத்தும் நான் போய் அதன் காம்பை பிடிச்சு தடவி குடுத்தா ரெண்டு மூணு சொட்டு பால் வரும் அப்புறம் கறக்கணும் என்று விளக்கமாக சொன்னார். நான் விடாம நீங்க வேலையா இருந்து அது கத்தறது கவனிக்கலேனா என்ன செய்வீங்க என்றேன். அதுக்கு தான் பொதுவா ரெண்டு வேளை தவறாம கறந்துடுவேன் காலை ஆறு மணிக்கு மாலை விளக்கு வைப்பதற்கு முன்னே அது மட்டும் இல்லை கண்ணுகுட்டிக்கு பசி எடுக்கும் போது பசு நம்மளை கறக்க விடாது.

என்ன மாலதி நான் உங்களுக்கு பாடம் சொல்லி குடுக்க வந்தா நீங்க எனக்கு மாட்டுக்கு பால் சுறப்பது பத்தி வகுப்பு எடுக்கறீங்க என்று கேட்டதும் அவங்களும் ஆமா இல்ல எதுக்கு இப்போ இந்த பேச்சு வந்தது எனக்கே தெரியலே சரி விடுங்க இப்போ பாயசம் சாப்பிடறதா இருந்தா சமைக்கறேன் என்றதும் நானும் சரி குடங்க எனக்கும் பசி எடுக்குது என்றேன். மாலதி உள்ளே சென்று ஒரு சொம்பு எடுத்து கொண்டு பின் பக்க கதவை திறந்து கொண்டு செல்ல நானும் பின்னாடி சென்றேன். மாலதி அங்கே இருந்த பசுவின் அருகே தரையில் உட்கார்ந்து பசுவின் மடி மேலே தண்ணி தெளித்து கற்பகம் கொஞ்சம் பாலு வேணும் கண்ணு இருக்குமா என்று அது கிட்டே பேச்சு வார்த்தை நடத்த எனக்கு ஆர்வம் அதிகமாகி மாலதி இவ்வளவு சொல்லி குடுத்தீடீங்க இந்த பால் கறக்கறது கூட சொல்லி குடுத்துடுங்க முழுசா பாடம் கற்று கிட்டா மாதிரி இருக்கும் என்று சொன்னதும் மாலதி நகர்ந்து கொண்டு இப்படி நான் உட்கார்ந்து இருக்கா மாதிரியே உட்காருங்க சார் என்று சொல்ல நான் அதே மாதிரி உட்கார ரெண்டு முறை சரியா உட்கார முடியாமல் மாலதி பக்கம் சாய்ந்தேன். அவங்க என்னை பிடித்து சரி செய்து விட நான் ஒரு நிமிடம் இவ்வளவு விகல்பம் இல்லாமல் பழகும் பெண்ணை நீ வேறு விதமா பார்க்க எப்படி மனசு வருது என்று யோசித்தேன் இருந்தாலும் என் தாகம் வேறாக இருந்ததால் நான் என் எண்ணத்தை புறம் தள்ளினேன்.