இந்த வீட்டின் உரிமையாளர் 1 140

எப்போதும் நேரத்திற்கு நவீன் வந்தார். நான் ஹாலில் இருந்ததால் அவர் ஆபீஸ் பையை விட்டு உட்கார்ந்தார். முன்னெயெல்லாம் ஆபீசில் வந்ததும் என்ன மூடில் இருந்தாலும் வேலையாக என்னை அணைச்சு முத்த மழை பொழிந்து விட்டு தான் அடுத்த வேலையை பற்றி யோசிப்பார். ஆனால் ரோஷன் பிரெச்சனை எங்களுக்குள் ஆரம்பான பிறகு அதெல்லாம் மிஸ்ஸிங். அதன் பிறகு இன்று தான் என் பக்கதிலேயே உட்கார்ந்து இருக்கிறார் என்பது உட்பட. இன்றும் நான் அவர் பக்கம் திரும்பால் டிவியை தான் பார்த்து கொண்டிருந்தேன் ஆனால் கவனம் அங்கில்லை நவீன் என்னை அணைப்பாரா முத்தம் குடுக்க போறாரா என்று தான் இருந்தது. நான் திரும்பவில்லை என்று பார்த்து என்னை நவீன் இழுத்து அவர் மடி மீது போட்டு ஹே உனக்கு போனாபோதுன்னு ரெண்டு நாள் லீவ் குடுத்தேன் இனிமே என்னால் தாக்கு பிடிக்க முடியாது என்று சொல்லியப்படி என் முகத்தை அவர் பக்கம் திருப்பி என் உதடுகளோடு அவர் உதடுகளை பதிக்க அந்த ஒரு நிமிடம் என் கோபம் எல்லாம் தவிடு பொடியானது. பொதுவாக மனிதனின் உடம்பில் வெயர்வை உண்டாகாத பகுதி உதடுகள் என்று சொல்லுவார்கள் ஆனால் இன்று என்னையும் அறியாமல் என் உதடுகள் ஈரமாயின அவர் எச்சிலால் அல்ல என் எச்சிலாலும் இல்லை என்று எனக்கு தெரியும் அப்போ உதடுகள் எப்படி ஈரம் ஆனது அது தான் எதிர்பார்ப்பு ஒரு ஆண் ஒரு பெண்ணின் உதடுகளில் அவன் உதடுகளை பதிக்கும் போது முதல் விளைவு பெண்ணின் உதடுகள் தானாக ஈரப்படுவது தான். அப்புறம் என்ன என் உதடுகளை நவீன் முதலில் மென்மையாகவும் பிறகு நேரம் போக போக காட்டுமிராண்டி தனமாக சுவைத்து கடித்து சொல்ல போனால் ரத்தம் வரும் வரை கூட செய்தார். ஆனால் அந்த ரத்தம் மோகத்தின் ரத்தம் காமத்தின் வெளிப்பாடு அது வெளி வரும் போது வலி இருக்காது சுவை தான் எதிர்பார்ப்பு தான் அதிகமாகும்.

எனக்கே ஆச்சரியமாக தான் இருந்தது ரெண்டு நாள் ஊடலுக்கே இந்த அளவு ஏங்குதல் இருக்கே எப்படி கல்யாணம் ஆனதும் பொண்ணுங்க டைவர்ஸ் செய்ய முடிவு எடுக்கறாங்களோ புரியவில்லை,. இப்போ அவங்க பத்தி எனக்கு என்ன கவலை என் நவீன் என்னுடன் சேர்ந்து இருக்கிறார் அது போதும் என்று மனம் சொன்னது. நவீன் அவன் ஆத்திரம் எல்லாம் அடங்கும் வரை பொறுத்து இருந்தேன். பிறகு அவனை கொஞ்சம் விலக்க அவன் நித்தி என்ன புது வாசனை இந்த மாதிரி பெர்ப்யும் உன் கிட்டே கிடையாதே என்று கேட்க எனக்கு ஒரு நிமிஷம் மூச்சு நின்று விட்டது. சம்மாளித்து கொண்டு ஒ அய்யாவுக்கு ரெண்டு நாள் கிட்ட வரலைனா மனைவியோட வாசம் கூட புதுசா போச்சா கிட்ட வராதீங்க என்று தள்ளி விட அவன் நான் மீண்டும் கோபித்து கொண்டதாக நினைத்து ஹே உன்ன பொண்ணு பாக்க வந்த அன்னைக்கு தனியா ரெண்டு பேரும் அஞ்சு நிமிஷம் பேசினோமே அந்த நேரம் என் மூக்கில் புகுந்த வாசனை வெளியே போகவேயில்லை அது வேறே இது வேறே மாதிரி இருந்தது அது தான் கேட்டேன் என் பொண்டாட்டி என்று என் நைட்டி மீது துருத்தி கொண்டு இருந்த என் காம்பை கிள்ளி சொல்ல நான் மனதுக்குள் நல்லா தானே குளிச்சோம் இன்னும் அந்த ஸ்மெல் போகலைனா அப்போ அது நிஜமாவே சக்தி வாய்ந்தது தான் நவீன் அந்த பொம்பளை கிட்டே மாடி இருந்தா அதற்கு இந்த சென்ட் ஒரு முக்கிய காரணமாக இருக்கணும்.

Updated: December 14, 2021 — 6:01 am