இடை அழகி மேடம் சங்கீதா 9 96

“ஹலோ…. நான் உங்க friend, என்னை ஏன் மதவங்கன்னு சொல்லி ஒதுக்குறீங்க?” “தெரியும் டி, அதான் உன் கிட்ட மட்டும் வெளிப்படையா நானே கேட்டு தெரிஞ்சிகுட்டேன். இல்லைனா இப்படி வாய் பேசுற ஜென்மமா நான். ஹா ஹா – தன்னைத் தானே கிண்டல் அடித்துக் கொண்டாள் சங்கீதா.” ரம்யா பேசியது அனைத்தையும் கேட்டு முடித்தவுடன் சாப்பாடு தட்டை wash areaவில் போட்டுவிட்டு தன் இருக்கைக்கு செல்வதற்கு முன் ரம்யாவிடம் இருந்து தனியே விலகி வந்து ராகவ்க்கு தன் mobile எடுத்து “I Love You so much sweetheart” என்று sms அனுப்பினாள் ராகவின் தேவதை. (beep beep) message from SH (sweet heart) – “SH” என்று சங்கீதா, ராகவின் பெயரை மொபைலில் store செய்திருந்தாள். அதில் இருந்த message: “I born in this world only for you sara” என்றிருந்ததைப் பார்த்து ஒரு நொடி சந்தோஷத்தின் உச்சத்தில் லேசாக கண்களின் ஓரத்தில் நீர்த்துளிகள் போங்க அதை யாருக்கும் தெரியாமல் முந்தானை நுனியால் லேசாக துடைத்துக் கொண்டு மனதில் சொல்லிக் கொண்டாள் “you are crazy about me da…. my sweet rascal”.

மீண்டும் பீப் பீப் என்று சத்தம் கேட்க phone எடுத்து ப் பார்த்தாள். “No reply honey?” என்று இருந்தது.. அதற்கு சங்கீதா “little busy da kanna, I will call you after going home” என்று message அனுப்பினாள். சற்று நிமிடம் கழித்து “என் மேல் விழுந்த மழைத் துளியே” என்று மெதுவான சத்தத்தில் சங்கீதாவின் phone சிணுங்க உடனே அதை எடுத்து attend செய்தாள். காரில் டிரைவர் தாத்தா ஓட்டி வரும்போது ராகவ் நம்பருக்கு மட்டும் அவள் வைத்த ரிங்டோன் அது. உற்சாகமாய் எடுத்து அட்டென்ட் செய்தாள்.. “ஹலோ..” – இருக்குமிடம் bank என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு அடக்க முடியாத சந்தோஷமாகவே இருந்தாலும் கொஞ்சம் அடக்கமாக சிரித்தாள் சங்கீதா. “ஹ்ம்ம்.. பேசுறது என்னோட சரா வா?” – கட்டிலில் ஆயாசமாக சாய்ந்து பேசினான் ராகவ். “ஹ்ம்ம்…. ஆமாம்…” – சங்கீதாவின் வாய் அருகில் mike வைத்தால் கூட கேட்காது. அவ்வளவு மெலிதான குரலில் பேசினாள் தனது தேவனுடன். “இப்போ என்ன பண்ணுற சரா?” – காதலில் விழும் அனைவரும் கேட்க்கும் அழகான முட்டாள்தனமான கேள்வி இது. ராகவ் மட்டும் விதிவிளக்கா என்ன? “ஹ்ம்ம்…. வேலை பார்க்குறேண்டா கண்ணா….” – வேறு யாராவது (நண்பர்கள் உட்பட) இதைக் கேட்டால் “எனக்கு தெரிஞ்சி இப்போதிக்கு உங்கள போல வெட்டியா இல்லைன்னு நினைக்குறேன்.. do you have anything important to say” என்று கூறும் தேவதை தன் தேவனுக்கு கண்ணும் கருத்துமாக கொஞ்சி அக்கறையாக பதில் கூறினாள். – உலகில் காதலுக்கே உரிய தனி power அது. “சரி, நாளைக்கு உன்னோட scehdule IOFI ல இருக்கு தெரியும் இல்ல?” “ஒஹ்ஹ்… ஆமா நியாபகம் இருக்கு” – சொல்லும்போது தனது dairy எடுத்து check பண்ணி பார்த்தாள். full day IOFI schedule என்று இருந்தது. அதைப் பார்த்து மென்மையாக புன்னகைத்துக் கொண்டாள். “நாளைக்கு உனக்கு நான் ஒரு surprise வெச்சி இருக்கேன்” என்றான் ராகவ். “என்னது?” “வந்து பாரு சொல்ல மாட்டேன்.” “ஏன்டா இப்படி கொல்ற, சொல்லேண்டா?” “ஹா ஹா….” “சிரிக்காத டா சொல்லு….” “ராகவிடம் இருந்து மௌனம்….” “நானும் உனக்கு ஒரு surprise வெச்சி இருக்கேன், சொல்லவா?” என்றாள் சங்கீதா. “ஹா ஹா.. இப்படி சொல்லி பழி வாங்கலாம் னு நினைக்காத, கண்டிப்பா நான் என்ன surprise னு கேட்க மாட்டேன், அதுக்காக காத்து இருக்குறதுல கிடைக்குற சந்தோஷம் ரொம்ப ரொம்ப சுகம்.. அதை அனுபவி சரா, நாளைக்கே ரெண்டு பேரும் நம்ம surprise என்னன்னு தெரிஞ்சிக்கலாம். ஒகவா?….” (உண்மையில் சங்கீதாவிடம் ராகவ் க்கு surprise தர ஒன்னும் இல்லை, அவனுடைய வாயில் இருந்து பதில் வாங்கவே வெறுமென போட்டு வாங்க பார்த்தாள் ஆனால் ராகவ் கவிழவில்லை. “சப்” என்று உச்சுக் கொட்டிக் கொண்டாள் சரா..) மெளனமாக இருக்கவே “என்ன ஒகவா?” என்று மீண்டும் கேட்டான் ராகவ்.. “ஹ்ம்ம்..” – சற்று சந்தோஷமும், ஏமாற்றமும் கலந்து பேசினாள் சங்கீதா…. “சரி அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், நம்ம டிரைவர் கிட்ட உனக்கு ஒரு கவர் குடுக்கணும் னு சொல்லி இருந்தேனே, கொடுத்தாரா?” “ஆமா குடுத்தார்.” “சரி சரி வீட்டுக்கு போய் பொறுமையா பாரு. carry on with your work. I Love You honey.” “Love you too da sweet heart.” – இருவரும் மணம் இல்லாமல் phone கட் செய்தார்கள். கையில் ஒரு sweet box உடன் சங்கீதாவின் இருக்கைக்கு வந்தார் Mr.Vasanthan. “ஹலோ Sir” – என்றாள் சங்கீதா…. (அகண்ட சிரிப்புடன்….) ஹலோ.. seriously நீங்க தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போறீங்கன்னு தெரிஞ்சதும் surprising அ இருந்துச்சி. fantastic speech sangeetha. என்னோட wife கூட உங்கள ரொம்ப பாராட்டினாங்க, நேத்து எங்க வீட்டுல அவ தேங்கா பர்பி செஞ்சி இருந்தா, இன்னைக்கி காலைல கண்டிப்பா உனக்கும் நான் ஒரு பாக்ஸ் குடுக்கணும் னு சொல்லி இருந்தா. இந்தாமா வாங்கிக்க.” என்றார்.

“மேடம் க்கு நான் மனசார நன்றி சொன்னதா சொல்லுங்க சார்.” “இன்னொரு நல்ல விஷயம் சொல்ல போறேன்.” “நல்ல விஷயம்னா சீக்கிரம் சொல்லுங்க சார், தாமதிகாதீங்க.. ப்ளீஸ்..” “உங்களுக்கு அடுத்த மாசத்துல இருந்து 40% சம்பளம் அதிகரிக்குறதுக்கு மேலதிகாரிங்க ஒத்துக்கிட்டாங்க. congradulations.” “இதை கேட்டவுடன் மனதுக்குள் சங்கீதாவுக்கு மிதமான சந்தோஷம் தான். காரணம் சம்பளத்தை விடவும் செய்யும் தொழிலில் மண நிம்மதியை தேடுபவள் சங்கீதா.” “உங்க நல்ல மனசுக்கு நன்றி Mr.Vasanthan.” – என்று சுருக்கமாக மரியாதையுடன் சொல்லி அமர்ந்தாள் சங்கீதா.

10 Comments

  1. Bro next part podunga story interesing a irukku pls

  2. Sunday na 2 paret podunga

  3. Next post please

  4. Next post please, we are waiting eagerly

  5. Why delayed. Please update

Comments are closed.