இடை அழகி மேடம் சங்கீதா 5 79

என்ன சொல்லுங்க – மிகவும் கரிசனமாக புன்னகைத்து கேட்டாள் சங்கீதா…. என்னை விட ரொம்பவும் வயசுல பெரியவங்க நீங்க, என்னை வாங்க போங்கனு கூப்பிடுறது என்னமோ மனசுக்கு சரின்னு படல, simpy ராகவ், இல்லைனா வாப்பா, போப்பானு கூப்பிடுங்களேன் ப்ளீஸ்…. professionally கூப்பிட்டு பழகிடுச்சி அதான்…. ஒஹ்… its fine, i dont bother, நான் இப்போ சும்மாதானே பேசுறேன், ஒரு frienda நினைச்சி பேசுங்க. நான் வெறும் ராகவ், CEO ராகவ் இல்லை….உங்க சொந்தக்காரங்கள்ள ஒருத்தனா நினைச்சிக்கோங்க….. ஹாஹ்ஹஹ்….” – என்றுhusky voice ல் சொல்லி மென்மையாக சிரித்தான் ராகவ்…. இந்த பேச்சை உடனே ஆதரிக்க அவளின் மனது இடம் கொடுக்கவில்லை….காரணம் ராகவுக்கு மனதில் அதிக இடம் குடுக்கிறோமோ என்ற எண்ணம் அவளுக்கு ஏற்பட…. ok என்றும் சொல்லாமல்,இல்லை என்றும் சொல்லாமல் “உம்” என்று ஒரு லேசான குழப்பமான குரலில்பதில் வந்தது சங்கீதாவிடமிருந்து…. “உம் னு பதில் சொல்லுறீங்களா? இல்லை “உஹும்” னுபதில் சொல்லுறீங்களா?” – லேசாக சிரித்தவாறு கேட்டான் ராகவ்.

மீண்டும் சில வினாடிகள் தாமதம்… பிறகு “உம் னு தான் சொன்னேன் ராகவ்….” என்று சங்கீதா மெதுவான குரலில் இரவு நேரத்தில் cellphone ல் சொன்னது ராகவுக்கு கேட்க்கும் போது மிகவும் பிடித்து இருந்தது….

continue பண்ணுப்பா ராகவ் ….its interesting, ஏன்னா நீசொன்ன முதல் விஷயம் correct….” சங்கீதா தனது பெயரை சொல்லி சகஜமாக பேசிய விதம் அவனது மனதில் அவனையும் அறியாமல் ஒரு விதமான வினோத சந்தோஷத்தை குடுத்தது…. ஹ்ம்ம் என்னோட ரெண்டாவது கேள்விக்கு நீங்க கொத்து சாவியில 2முதல் 3 வரை இருக்கலாம் னு சொன்னீங்க, அது வெச்சி பார்க்கும்போது, உங்க வாழ்க்கைல நிறைய குப்பைத்தனமா friends வெச்சிக்க மாட்டீங்க, ரொம்ப selective ஆகா 2 முதல் 3வரை உள்ள எண்ணிக்கையில் தான் நட்பு வைத்திருப்பீர்கள்…. சுருக்கமாக சொன்னால்ரொம்ப சிறிய வட்டாரத்தில் இருக்கும் உங்க நட்பு..

“Beautiful…. மேல சொல்லுப்பா” ஆச்சர்யத்தில் சிலவினாடிகள் தாமதத்திற்கு பிறகு கூறினாள் சங்கீதா…. ஹ்ம்ம்….. அரண்மனை பார்க்க கொஞ்சம் பழசா இருக்கும் னுசொன்னீங்க, அது வெச்சி பார்க்கும்போது, எப்போவாவது உங்க மனசுல கடந்த காலத்தை நினைச்சி பார்த்தா உங்களுக்கு நிம்மதி கிடைக்காது, காரணம் நிறைய கசப்பான சம்பவங்கள் நடந்து இருக்குன்னு அர்த்தம்…. correct?…. – என்று confident ஆகாராகவ் கேட்க்க…. “ஹ்ம்ம்…. Absolutely” – என்று ராகவுக்கு வியந்துபதில் சொல்கையில், “ஸ்ஸ்ஸ்…செப்பா….” என்று ராகவுக்கு சந்கீதவிடமிருந்து ஒரு சத்தம் கேட்டது phone ல். என்ன ஆச்சு மேடம்?….- அக்கறையாக ராகவ் கேட்க. ஒன்னும் இல்லை பா ஒரு நிமிஷம் இரு வந்துடுறேன்…. – என்று சுருக்கமாக சொன்னால் சங்கீதா… அன்று இரவு தூங்குவதற்கு முன் ரம்யவிடமும் அவளது கணவனிடமும் landline phone ல் பேசுகையில் ஜாக்கெட் அடிபாகத்தில் இறுக்கமாக இருந்த காரனத்தால் கொக்கிகளை தளர்த்தி ஜாக்கெட்டை அவிழ்த்திருந்தாள் சங்கீதா, வெறும் பிராவுடன் hall ல் அமர முடியாது என்பதால் அவளது டர்கி டவலால் மேலே மூடியபடி அமர்ந்திருந்தாள்….

2 Comments

  1. Bro intha part already vanthuruchu. I think mathi upload pannitenga pola

Comments are closed.