சேகர் : நல்லா இருக்கேன் அண்ணா
ரகு : அக்கா எப்படி இருக்காங்க
சேகர் : நல்லா இருக்காங்கண்ணா
ரகு : சரி கேட்டேன்னு சொல்லு
சேகர் : சரி னா
ரகு : எங்க போற
சேகர் : வீட்டுக்கு சாப்பிட போறேன்னா
ரகு : சரி பார்த்து போ
சேகர் : சரி னா என்று சொல்லிவிட்டு அவர்களை கடந்து நேரே சுரேஷ் பக்கத்தில் சென்று நிறுத்தினான்.
ராஜா : எங்கடா போன
சேகர் : பைக்கை எடுக்க போனேன்டா
ராஜா :இப்போ எங்க போற
சேகர் : வீட்டுக்கு போய் சாப்பிட்டு வரேன் டா
ராஜா : சரி போ
சுரேஷ் : டேய் இன்னைக்கு பீர் அடிக்கலாமா ?
சேகர் : உங்களுக்கு ஓகேன்னா எனக்கு ஓகே
சுரேஷ் : ராஜா நீ என்ன சொல்ற
ராஜா : ஓகேடா எப்பவாவது தான அடிக்கலாம்
சுரேஷ் : சேகர் நீ வரும்போது காசு எடுத்துட்டு வா
சேகர் : சரிடா 500 ரூபாய் போதுமா
Supper