எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 3 79

சேகர் கீழே தானே கொட்டுச்சி இரு நான் எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு கீழே குனிந்தான். மாலதியும் கீழே உட்கார்ந்து இருவரும் சேர்ந்து கீழே விழுந்த தேங்காய், வாழை பழம், திருநீறு பாக்கெட் ,வெத்தலை, பாக்கு, ஒரு சின்ன மாலை அனைத்தையும் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது சேகர் மாலதியை பார்க்க மாலதி லூசான சுடிதார் போட்டு இருந்ததால் அவளது காய்கள் உள்ளே கருப்பு கலர் பிராவுக்குள் அடைபட்டுக் கிடந்ததை பார்த்தான்.

அவன் அதைப் பார்த்துக்கொண்டே மண்ணை புரட்டிக் கொண்டிருந்தான் மாலதி அதைப்பார்த்து சிரித்துக்கொண்டு அவனை பார்க்க சேகர் சுதாரித்துக்கொண்டு கீழே கிடந்த சின்னமலையை எடுத்தான். அனைத்தையும் எடுத்து அர்ச்சனை கூடையில் போட்டு எழுந்தனர். எழுந்தவுடன் கையில் இருக்கும் மண்ணை மாலதி சேகரின் சட்டையில் துடைத்தாள். சேகர் அதைப் பார்த்து அவள் கையை அழுத்தி பிடித்து முறுக்கினான் .மாலதி ஆ என்று கத்த கையை விட்டான்.

மாலதி : அப்பா என்னடா இப்படி பிடிக்கிற வலிக்குதுடா

சேகர் : கையை கொடு நான் புடிச்சு விடுறேன் என்று சொல்லி அவள் கையை இழுத்து நாடியை பிடித்து விட்டுக்கொண்டிருந்தான்

மாலதி : போதும் போதும் ரொம்ப நடிக்காத

சேகர் : நல்லதுக்கு எங்க காலம் இருக்கு

மாலதி : அடேங்கப்பா. சார் தான் ரொம்ப பிசியாச்சே

சேகர் : அப்படியெல்லாம் இல்லையே

மாலதி : ரெண்டு நாளா உன்ன வீட்டு பக்கமே காணோம்

சேகர் : திருவிழா டைம்ல கொஞ்சம் வீட்டில் வேலை

மாலதி : ஓஹோ

சேகர் : ஏன் என்ன மிஸ் பண்ணுணியா

மாலதி : அதெல்லாம் இல்ல. எப்பவுமே வீட்டுக்கு வருவியே ஆளையே காணோமேனு கேட்டேன்

சேகர் : அப்ப நீ என்ன மிஸ் பண்ணல ?

மாலதி : அப்படி சொல்ல முடியாது டா. நீ வந்தா ஜாலியா பேசிட்டு இருப்ப, எவ்வளவு நேரம்தான் போன், டிவி பார்க்கிறது. கொஞ்சம் கொஞ்சம் மிஸ் பண்ணேன்

1 Comment

Comments are closed.