எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 3 79

ஹேமா : நோ மென்ஷன் (என்றாள் சிரித்துக்கொண்டே)

ராஜா : (சிரித்துவிட்டு) சரி அண்ணி நான் கிளம்புறேன் .

ஹேமா : ஒகே டா

ராஜா : அண்ணி இப்போ உங்க தலை வலி பரவாயில்லையா

ஹேமா : நீ குத்துன குத்துல இப்போ உடம்பு ஃபுல்லா வலிக்குதுடா

ராஜா : ஓகே அண்ணி அப்ப நீங்க ரெஸ்ட் எடுங்க.
நான் சீக்கிரம் போறேன்

ஹேமா : சரிடா பார்த்துப் போ

ராஜா : பாய் அண்ணி

ஹேமா : பாய் டா

ராஜா கதவைத்திறந்து ஹாலுக்குள் சென்று டிவியை ஆப் செய்தான் .பின் சோபாவில் கிடக்கும் அவனது போனை எடுத்து பார்த்தான். அதில் சேகர் 3 மிஸ்டு கால் என பத்து நிமிடங்களுக்கு முன் வந்து இருந்தது. அப்போதுதான் ரகுவுக்கு ஐயையோ இன்னைக்கி பீர் அடிக்கிறதா சொல்லி இருந்தேன்ல அதான் கால் பண்ணிருக்கான் போல என்று மனதில் நினைத்துக்கொண்டு தலையை கையால் வாரிவிட்டு வாசல் கதவைத்திறந்து அவசரம் அவசரமாக செருப்பை போட்டுவிட்டு கதவை சாத்தி விட்டு சென்றான்.

1 Comment

Comments are closed.