எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 3 77

சுரேஷ் : எங்கடா இருக்க??

சேகர் : கோயிலுக்கு வெளியே வாங்கடா

மூவரும் கோவிலுக்கு வெளியே சந்தித்தனர்

சேகர் : சரிடா சரக்கு வாங்க போலாமா??

சுரேஷ் : கிளம்பு வா போலாம்.

ராஜா : டேய் நீங்க போய் வாங்கிட்டு வாங்க நான் வீட்ல போய் சாப்பிட்டு வரேன்.

சேகர் : நீ இன்னும் சாப்பிடலையா ?

ராஜா : இல்லடா

சுரேஷ் : சரிடா போகட்டும் நம்ம போய் வாங்கிட்டு வரலாம்

சேகர் : நான் ட்ராப் பண்ணவாடா

ராஜா : வேணாம்டா நீங்க போய் வாங்கிட்டு வாங்க நான் சாப்பிட்டு திரும்பிவர கரெக்ட்டா இருக்கும்.

சுரேஷ் : டேய் மணிக்கு போன் போட்டு கோயில்ல வந்து இருக்க சொல்லு சரியா. சரக்கு வாங்குனதுகப்புறம் அவன தேட முடியாது

ராஜா : சரிடா என்று சொல்லிவிட்டு வீட்டை நோக்கி நடந்தான் .

சேகரும் சுரேஷ் சரக்கு வாங்க சென்றனர் .அங்கே டிராக்டர் டெய்லரில் மூவரும் அமர்ந்து போஸ்ட் ஆபீசை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அன்று இரவு 8 மணிக்கு,
அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு ஹேமா கதவை தாழ்ப்பாள் போடாமல் சாத்தி விட்டு அவள் ரூமுக்கு சென்று டேப்லெட் போட்டுவிட்டு படுத்தாள் .அவள் படுத்துக்கொண்டு விட்டத்தை பார்த்து அவள் மனதில் “இன்று நாம் ராஜாவிடம் மிகவும் கோபமாக பேசி விட்டோம் கொஞ்சம் எடுத்து சொல்லி இருக்கலாம் ஆனா இந்த தலைவலியால யார்கிட்ட எப்படி பேசணும்னு தெரியல. இன்னைக்கு சாந்திரத்துல இருந்து ராஜா என்கூட பேசவே இல்லை.கோவிலுக்கு போகும் போது கூட ஒரு வார்தை கூட சொல்லல்ல.அவன் நல்லதுக்கு தானே அட்வைஸ் பண்ணுனோம்.நாளைக்கு காலையில ராஜா கிட்ட மன்னிப்பு கேட்டு பொறுமையா எடுத்து சொல்லணும்” என்று நினைத்துக் கொண்டு கண்களை மூடினாள். சிறிது நேரம் கண்ணை மூடியவள் தூக்கமின்றி பெட்டில் புரண்டு கொண்டிருந்தாள். பின் எழுந்து பாத்ரூம் சென்றுவிட்டு வெளியே வந்தாள். கிச்சனுக்குள் சென்று முகத்தை கழுவிவிட்டு ஹாலில் வந்து சோபாவில் அமர்ந்தாள்.” மதியம் ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல அதான் இப்ப தூக்கம் வரமாட்டேங்குது” என்று தனக்கு தானே பேசிக்கொண்டு டிவியை ஆன் செய்தாள்.. அவள் டிவியை ஆன் செய்ய சன் டிவியில் சீரியல் ஓடிக்கொண்டிருந்தது .இவங்களுக்கு வேற வேலை இல்லை என்று பேசிக்கொண்டு சேனலை மாற்றினாள். ஒரு லோக்கல் சேனலில் “Titanic” படம் ஓடிக்கொண்டிருக்க அதில் ஹீரோவும் ஹீரோயினும் கப்பல் விழும்பில் நின்று கிஸ் அடித்துக் கொண்டிருக்கும் சீன் ஓடிக்கொண்டிருந்தது .அதை பார்த்த ஹேமாவுக்கு நேற்று இரவு ராஜா தன்னை ஆலமரத்தில் வைத்து முத்தம் கொடுத்தது நினைவில் வந்தது. பின் மறுபடியும் சேனலை மாற்ற “Movies now” சேனலில் “The girl with the dragon tattoo” என்ற இங்கிலீஷ் படம் ஓடிக்கொண்டிருக்க, அதில் ஒரு புரோபசர் ஒரு பெண்ணை தன் ரூமிற்கு வரச்சொல்லி அவளை அங்கே வைத்து ஊம்ப வைக்கும் காட்சி ஓடிக் கொண்டிருந்தது . அதைப்பார்த்து ஹேமா “சீ” என்று சொல்லி சேனலை மாற்றினாள். நேற்று இரவு ராஜா அவளை வாயில் ஒத்தது ஞாபகம் வர அவள் கையில் இருக்கும் ரிமோட்டை எடுத்து அவள் தலையில் அடித்து சிரித்துக்கொண்டாள். அந்த சேனலில் ஓடிக்கொண்டிருந்த சீன் அவளுக்கு மிகவும் கிளர்ச்சியுட்ட அவளுக்கு கீழே லேசாக ஈரமானது.

1 Comment

Comments are closed.