சேகர் : பாருடா
மாலதி : எத பார்க்கிறது .சரி கேக்க மறந்துட்டேன் உன் ஆளு ரேஷ்மா எப்படி இருக்கா?
சேகர் : ஐயோ அக்கா அவ என்னோட ஆளு கிடையாது கா .நாங்க சும்மா பேசிட்டு இருப்போம்
மாலதி : நம்பிட்டேன்!!! லவ் பண்றது தப்பு இல்லடா, சும்மா ஒத்துக்கோ
சேகரின் : (ஓத்துக்கிட்டு தானே இருக்கேன் என்று மனதில் பேசிக்கொண்டு) அக்கா அந்த பொண்ணு ஏதோ வந்து பேசும் நானும் பேசுவேன் அவ்வளவுதான் லவ்வு, ஜவ்வு அதெல்லாம் கிடையாது.
மாலதி : ஏண்டா நல்லா தானே இருக்கா
சேகர் : நல்லாத்தான் இருக்கா ஆனா அவ மேல லவ் வரல
மாலதி : அப்போ யாரு? மேல லவ் வரும்
சேகர் : உன்ன மாதிரி யாராவது இருந்தா சொல்லு லவ் பண்றேன்.
மாலதி : அதுக்கு நீ என்னதான் லவ் பண்ணனும்
சேகர் : எனக்கு டபுள் ஓகே மாமா கிட்ட தான் கொஞ்சம் பேசணும்.
மாலதி : பேசுடா பேசுவ (என்று சொல்லி அவன் தோளில் அடித்தாள்)
சேகர் : மாமான்னு சொன்னவுடனே தான் ஞாபகம் வருது, மாமா போன் பண்ணாரா
மாலதி : பண்ணுனாரு டா
சேகர் : என்ன சொல்றாரு
மாலதி : திருப்பூரில் வீடு பார்த்துட்டாராம் இன்னும் ரெண்டு நாள்ல வந்து கூட்டிட்டு போறாராம்.
சேகர் : ரெண்டு நாள்லயா (என்று சோகமாக சொன்னான்)
மாலதி : நீ ஏண்டா சோகமா ஆயிட்ட
சேகர் : நீ போய்ட்டா உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன்
மாலதி : அது சரி ரெண்டு நாள் வீட்டு பக்கமே வரல இப்போ மிஸ் பண்றாராம்
சேகர் : நெஜமாதான் நாளைக்கு கண்டிப்பா வரேன்
மாலதி : பார்க்கலாம்
சேகர் : சரி வந்தவுடனே கேக்கனும்னு நினைச்சேன் இங்க எதுக்கு நிக்குற.
Supper