காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 7 71

என் அக்கா, கிஃப்ட் கொடுத்த பின், தாத்தாவிடம் பழக்கம் ஏற்பட்ட பின், அவள் தனக்காக கேட்டது ஒன்றே ஒன்றுதான். அது, தன்னுடைய நெருங்கிய தோழி ஒருத்தியை, அந்த வீட்டில் அனுமதிக்க வேண்டும் என்றுதான். சிறு வயதிலிருந்தே அவர்கள் மிக நெருக்கம்.

லாவண்யா ஆரம்பத்தில் வரும் போது, ஏனோ எனக்கு பிடிக்கவில்லை. ஏனெனில், கடும் மன உளைச்சலில் இருந்த எனக்கு, புதியவர்களைக் கண்டாலே பிடிக்காமல் இருந்தது. இந்நிலையில், பெரும்பாலும் தன் வீட்டில் இன்னொரு புதிய ஆள், அதுவும் ஒரு பெண் என்பது எனக்கு மிகவும் கடுப்பேற்றியது.

அதனாலேயே, தன் தாத்தாவிடம், அவள் ஏன் அடிக்கடி வருகிறாள் என்று கோபப்பட்டேன்.

இல்லடா ராஜா, உன் அக்கா காசு வேணும், காரு வேணும்னு கேட்டிருந்தா நான் முடியாதுன்னு சொல்லலாம். ஆனா, தன்னோட ஃபிரண்டுக்குதானே பெர்மிஷன் கேக்குறா. தவிர, அந்த லாவண்யா பொண்ணு கதையைக் கேட்டா எனக்கே கஷ்டமா இருக்கு!

அப்படி என்ன கஷ்டம். அவிங்க காசு வேணும்னு சும்மா ஏதாச்சும் பொய் சொல்லியிருப்பாங்க…

தப்பு ராஜா! புடிக்கலைங்கிறதுக்காக, என்னான்னு தெரியாமியே பேசக் கூடாது. ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து க்ளோஸ். ஒரே ஸ்கூல், இப்பியும் ஒரே காலேஜ், ஒரே க்ளாஸ். தவிர, ரெண்டு பேருக்குமே அப்பா அம்மா இருந்தும் அனாதை மாதிரி!

அந்த கடைசி வாக்கியம் என்னை மிகவும் பாதித்தது!

ஏன் தாத்தா அப்படிச் சொல்றீங்க?

உன் அக்காவுக்கு, தன்னோட அப்பா, அம்மா நடந்துக்குற முறை பிடிக்கலை. அதுனால, தள்ளி நிக்குறா.

அந்த லாவண்யா பொண்ணுக்கு, அம்மா சின்ன வயசுலியே செத்துடுச்சு. செத்த ஒரு மாசத்துல இன்னொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டாரம், அவிங்க அப்பா. கேட்டா, புடிக்காத பொண்ணை கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்களாம். புடிக்காத பொண்டாட்டி கொடுத்த குழந்தை மேலயும், அவருக்கு பாசம் வரலை.

பெத்த அப்பாவே, பாசமா இல்லாட்டி, புதுசா வந்த ரெண்டாவது மனைவி என்ன பாசம் காட்டிடப் போறா? சினிமால வர்ற மாதிரி சித்தி கொடுமை இல்லாட்டியும், ஒரு மாதிரி, அன்பே இல்லாத வீடு. வேலைக்காரி மாதிரி நடத்துறது மட்டும்தான் கொடுமைன்னு இல்லை. சொந்த வீட்டுல, தன்னோட எதுவுமே பேசாம, தன்னை கண்டுக்காம, வார்த்தைகளால் துன்புறுத்துறதும் கூட ஒரு கொடுமைதான்.

இத்தனைக்கும் ஓரளவு வசதில்லாம் இருக்கு. இருந்தாலும், இப்படிப்பட்ட அப்பா காசை எதிர்பார்க்கக் கூடாதுன்னு, உன் அக்கா கூட சேர்ந்து பார்ட் டைம் ஜாப்க்கு போறா! சொந்த காசுல படிக்கிறா! என்று பெருமூச்சு விட்டார். அப்படிப் பட்ட பொண்ணை எப்படிப்பா நான் வராதன்னு சொல்லுவேன்?

அப்புறம் எப்படி தாத்தா இந்தளவு படிச்சி, முன்னேறியிருக்காங்க?

1 Comment

  1. How to submit the story on this site? help me

Comments are closed.