சீதாவோ, தாலிக் கொடியில் இருந்து வழிந்த விந்தை அப்படியே நக்கி வினோத்தைப் பார்த்து சிரித்தாள். பின் வினோத்தின் கண்ணசைப்பில், அப்படியே மோகனின் உதடுகளை முத்தமிட்டாள். நாக்கை மோகனின் வாயுக்குள் சுழற்றும் போது, அந்த விந்து மோகனது வாய்க்கும் சென்றது.
இதற்கு மேல் என்ன, என்று அதையும் அமைதியாக ஏற்றுக் கொண்டு தலை குனிந்திருந்தான் மோகன்!
அடுத்த நாள் காலை எழுந்த மோகனுக்கு, சிறிது நேரம் எதுவும் பிடிபடவில்லை. இயந்திர கதியில் குளித்து, சாப்பிட்டாலும், சீதாவிடம் எதுவும் பேசவில்லை. சொல்லப் போனால், அவன் எதுவும் யோசிக்கவேயில்லை. அவனது செயல்கள் எல்லாம், ஒரு கடமைக்கு மட்டுமே இருந்தது.
சீதாவிற்கே மிகவும் பாவமாக இருந்தது. பெரு மூச்சு விட்டபடி, மோகனை நெருங்கினாள்.
என்னங்க…
நிமிர்ந்து சீதாவைப் பார்த்த மோகனால், நேற்று போல அவளிடம் கோபம் கொள்ள முடியவில்லை. நடந்ததில் அவள் மேல் மட்டும் தவறு இல்லை, தன் மேலும் இருக்கிறது என்று அவனால் உணர முடிந்தது.
அவள் இல்லை, வேண்டாம் என்று சொன்னதைக் கேட்காமல், தாந்தான் கண்டபடி நடந்து, தேவையில்லாமல் வாங்கிக் கட்டியிருக்கிறோம் என்று புரிந்தது.
சீதாவும், அவனுக்கு அருகில் சென்று அவன் தலையைக் கோதியவாறே சொன்னாள்.
நடந்ததையே நினைச்சிட்டிருக்காதீங்க. அதை மறந்து வெளிய வாங்க. இனிமே, இது நடக்காத மாதிரி நாம பாத்துக்கலாம். சரியா?
மோகனுக்கு அந்த ஆறுதல் தேவையாய் இருந்தது. இனி நடக்காது என்றால், அவள் தப்பு செய்ய மாட்டாள் என்றுதானே பொருள். அவனுக்கு கொஞ்சம் நிம்மதி பிறந்தது.
ம்ம்ம்… என்று சொன்னாலும், பழைய அதிகாரமோ, குரலில் சக்தியோ இல்லை.
ரொம்ப அலட்டிக்காதீங்க. கெட்ட கனவா நினைச்சு மறந்துடுங்க என்று ஆறுதலாகச் சொன்னவள், பெருமூச்சு விட்ட படி எழுந்து சென்றாள்.
கொஞ்ச தூரம் சென்றவள், பின் திரும்பி மோகனைப் பார்த்துச் சொன்னாள்.
எப்படின்னாலும், இனி நான் எந்த தப்பும் செய்ய மாட்டேங்க. அதே மாதிரி, முடிஞ்சா நீங்களும், கொஞ்சம் உங்களை மாத்திக்கப் பாருங்க. அதுக்கு மேல உங்க விருப்பம்! எனக்கு என்ன தோனுதுன்னா, ஒரு வேளை நாம செஞ்ச பாவம்தான், நம்மளை இப்படி அடிக்குதோன்னு சந்தேகமா இருக்குங்க. உங்க இஷ்டம்! என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.
How to submit the story on this site? help me