காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 7 71

அவிங்க பாட்டியோட சப்போர்ட்லதான் இவ்வளவும். அப்பா சரியில்லைன்னாலும், அப்பாவோட அம்மா சப்போர்ட்டா இருந்திருக்காங்க. உன் அக்காவும் சின்ன வயசுல இருந்து ஃப்ரண்டு. உங்க அம்மா இறந்த சமயத்துலதான் அவிங்க பாட்டியும் இறந்திருக்காங்க. அதான் மனசு கேக்காம, உன் அக்கா அந்தப் பொண்ணை இங்க டெய்லி வரச்சொல்லி கேக்குது. அப்பன்னாச்சும், அந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் மனசுக்கு நிம்மதியா இருக்குமில்ல?!

குற்ற உணர்ச்சியில் நான் தலை குனிந்திருந்தேன். பின் மெதுவாகச் சொன்னேன். சாரி தாத்தா. நான் தெரியாம, அந்தப் பொண்ணைப் பத்தி தப்பா சொல்லிட்டேன். ப்ச்… பாட்டி, அம்மா, சித்தி, இவங்களையெல்லாம் பாத்துட்டு, எந்த உறவு மேலியோ, பொண்ணு மேலியோ ஒரு நல்லெண்ணம் வர்றதில்லை!

சரி விடுங்க! அந்தப் பொண்ணு, அவ இஷ்டப்படி வரட்டும் போகட்டும். என்று சொல்லி திரும்பிய நான் அதிர்ந்தேன். ஏனெனில், அந்த உரையாடலை என் அக்காவும், லாவண்யாவும் கேட்ட படி நின்றிருந்தார்கள். லாவண்யாவின் முகம் கலங்கியிருந்தது.

ஏனோ எனக்கு, அது மிகவும் வருத்தத்தை அளித்தது. அந்த உணர்வு எனக்கு மிகப் புதிது!

அதன் பின், லாவண்யாவின் வருகை மிக இயல்பாக இருந்தது. அக்காவைப் போல், அவளும், தாத்தாவிடம் மிகுந்த பாசம் வைத்திருப்பாள். ஆனால், அவள் என்னிடம் மட்டுமே பேசவே மாட்டாள். அக்கா கூட என்னிடம் அதிகம் பேசாவிட்டாலும், அவ்வப்போது பேசுவாள். தாத்தாவின் மூலம் சொல்ல வேண்டியதை சொல்லிவிடுவாள். ஆனால் லாவண்யா மட்டும் என்னிடம் பேசியதேயில்லை.

அவள் என்னிடம் முதலில் பேசியது ஏறக்குறைய 10 மாதங்கள் கழித்துதான்.

அன்று என் அம்மாவின் முதல் வருட நினைவு தினம். என் தாத்தா, ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்தாலும், வேண்டுமென்றே, அன்று காலையிலே வெளியே சென்று விட்டு, மதியம் 3 மணிக்கு, பூஜை எல்லாம் முடிந்த பின் தான் வீடு திரும்பினேன். தாத்தா, என் அக்கா, லாவண்யா மூவரும் சாப்பிடாமல் காத்திருந்தார்கள். என்னை சாப்பிடச் சொல்லிவிட்டு, சாப்பிடும் சமயத்தில் கேட்டார்.

ஏன் ராஜா இப்டி பண்ண?

என்ன பண்ணேன்?

இன்னிக்கு பூஜை இருக்குன்னு உனக்கு தெரியுமில்ல? என்ன கோபம் இருந்தாலும், பூஜையைக் கூடவா செய்ய மாட்ட?

உயிரோட இருக்கிறப்ப செய்ய வேண்டிய கடமையை அவிங்க செஞ்சிருந்தா, செத்ததுக்கப்புறம் செய்ய வேண்டிய கடமையை நான் ஏன் செய்யாம இருக்கப் போறேன்? வாழ்ந்ததும் எனக்காக இல்லை. குறைந்த பட்சம் செத்ததும் கூட எனக்காக இல்லை. அப்புறம் என்ன அம்மா? எனக்கு பூஜை புடிக்காதுன்னு சொன்னேன். நீங்க கேக்கலை. அதான் இப்படி செஞ்சேன்.

நான் சொன்னதில் இருந்த உண்மையும், என் மனதில் இருந்த வலியும், என் தாத்தவை மிகவும் உலுக்கியது. மெல்லிய கண்ணீருடன் சாப்பிடாமல் எழுந்து விட்டார். எந்தளவு என் அம்மாவை வெறுத்தாலும், என் மேல் அன்பு காட்டும் அந்த ஜீவன் பட்டினி கிடக்கும் போது என்னால் சாப்பிட முடியவில்லை. அதனால் நானும் எழுந்தேன். கூடவே, என் அக்கா, லாவண்யாவும் சாப்பிடாமல் எழுந்தார்கள். அது மாலை வரை நீண்டது.

1 Comment

  1. How to submit the story on this site? help me

Comments are closed.