“அதெல்லாம் ஒன்னுமில்லமா. இப்போ நான் நார்மல். அவனை அனுப்பி வை..” என்றேன்.
அவளும் “சரிங்க டீச்சர்..” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.
போனை வைத்ததும்தான் “நான் என்ன பேசிவிட்டேன்? எதற்காக இன்று அவனை வரச்சொன்னேன்?” என்று நினைத்தேன். ஏதோ என்னையும் அறியாமலே அந்த வார்த்தை என்னிடமிருந்து வந்ததைப் போல இருந்தது.
அதை நானாக பேசினேனா? இல்லை என் ஆசைகள் அப்படி பேச வைத்ததா என்று ஒன்றும் தெரியவில்லை. ஆனால் என் மனது மட்டும் இன்று அவன் என்னுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது.
சரண் வருவதற்குள் நான் என் வீட்டு வேலைகளை முடித்து, அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.
கொஞ்ச நேரத்தில் சரண் வீட்டுக்கு வந்தான். கதவு திறந்திருக்க, நேராக உள்ளே வந்தான்.
என்னைப் பார்த்ததும் “குட் மார்னிங் டீச்சர்..” என்றான்.
பதிலுக்கு “குட் மார்னிங் குட்டி..” என்று நான் சொல்ல, “அம்மா..” என்றபடி என் பக்கத்தில் அமர்ந்தான்.
“அம்மா, சார் வீட்டுல இல்லையா? ஊருக்கு கிளம்பிட்டாரா?” என்றான்.
“ம்ம்ம்.. நேத்தே கிளம்பிட்டாருடா..” என்றேன்.
“ஓஓஓ.. சார் ஏன் ஒரு நாள் கூட இருக்காம போய்ட்டார்?” என்றான்.
“எல்லாம் வேலைதான்..” என்று நான் சொல்லிவிட்டு “அது சரி, நான் உனக்கு அம்மா, என் புருசன் உனக்கு சாரா?” என்றேன்.
சரண் என்ன சொல்வது என்று தெரியாமல் நெளிந்தான். பிறகு இருவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தோம்.
அப்போது நான் “சரண், இன்னைக்கு என்னை எங்கேயாவது வெளிய கூட்டிட்டு போறியா?” என்றேன்.
அவன் ஆர்வத்தோடு “எங்கம்மா போகலாம்?” என்றான்.
“எங்கையாவது போலாம்டா.. ஆனா போய்ட்டு சீக்கிரம் வர மாதிரி இருக்கனும்..” என்றேன்.
அவன் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு “அம்மா, சினிமா, கடைவீதின்னு போனா யாராவது கவனிச்சு சந்தேகப்படுவாங்க.. அதனால நான் ஒரு இடம் சொல்லுறேன். அங்க போலாமா?” என்றான்.
“எங்கடா?”
Unta pesanum Raji ma