ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 4 24

”ஏ.. பையா…!”
” ம்…”
” எந்தர்ரா…”
” நீ.. அ….ஆ…இ…ஈ..சொல்லு. .”

”ம்கூம்…”
”ஏன். ..?”
”ப்ச…!”
”சொல்லுடா…”
”ஏ… எந்திரி மேல…”
” ஏன்டி…இப்படி ரச்ச பண்ற..?”
”தூங்காத…! நீ தூங்கறது.. எனக்கு புடிக்கல..”
”குளிருதுடா…குட்டி….!”
” நா.. எதுக்கு இருக்கேன்..?”
” ஏன். ..?”
” என்னைக் கட்டிப்புடிச்சிக்கோ.. குளுரே அடிக்காது..” எனச் சிரித்தாள் பாக்யா.
உடனே.. அவளது கழுத்தில் கை போட்டான்…! அவளை இழுத்து… பக்கத்தில் போட்டுக் கட்டிப்பிடித்தான்…ராசு.
அவள் கன்னத்தைப் பிடித்துக் கடித்தான். காலைத் தூக்கி அவள் இடுப்பில் போட்டான். அவளை நெஞ்சோடு.. சேர்த்து இருக்கினான்.

”ஏ… என்ன..?” எனக் குரலை உயர்த்தினாள்.
” என்…ன…?”
” நீ பாட்டுக்கு.. பொசுக்குனு இழுத்து பக்கத்துல போட்டு.. என்னல்லாமோ பண்ற..?”
”நீதான்டி சொன்ன..உன்னக் கட்டிப்புடிச்சா..குளுரு தெரியாதுனு…”
” நீ எந்திரிக்காம கெடக்கறியேனு.. ஒரு பேச்சுக்கு சொன்னேன்..”
”ஓ..அப்ப நீ.. சொன்னது.. எல்லாமே.. பேச்சுக்குத்தானா..”
”ஆமா. . வேறென்ன நெனச்ச நீ..?”
” கட்டிப்புடிச்சுக்கோ… முத்தம் குடுத்துக்கோனு சொன்னதெல்லாம்..?”
” ஆனா. . நீதான். . திருந்திட்டேன்னியே..?”
” அது வேண்டாம்னியே..”
” அப்படியா.. சொன்னேன்..?”
” ஆமா…”
” ஓ…!”
”இப்ப…என்ன.. திருந்தரதா… வேண்டாமா…?”
” திருந்திக்கோ… திருந்திக்கோ..”
”அடிப்பாவி…”
”நல்லா… மூடுல இருக்க போலருக்கு. ..”
” ம்…!”
”என்னை ரேப் பண்ற… ஐடியா ஏதாவது இருந்தா.. சொல்லிரு..”
” ஏன்…?”
”நா.. எந்திரிச்சு.. போயிர்றேன்..”
”விட்டாத்தான… போவ..” என அவளை இருக்கி… உதட்டைக் கவ்வினான். பருவ ரசம் ஊறிய.. அவளின் தே மதுர இதழ்களை
மெதுவாக உறிஞ்சினான்.
அவனது மெண்மையான.. உதட்டுச் சுவைப்பு… அவளைக் கிறங்கச் செய்தது. கண்களை மூடி… அந்த இன்ப.. உணர்வை அனுபவித்தாள்.
அவள் உதட்டை விட… இடக்கையால்.. வாயைத் துடைத்தாள்.
” திருந்தலையா..?” எனக்கேட்டாள்.
”நாங்கள்ளாம்.. திருந்துனாத்தான்.. உங்களுக்கு புடிக்கறதில்லையே..?”
” இல்ல. .. இப்ப புடிக்கும்.. திருந்திக்கோ..”
”ம்கூம்… எனக்கு மனசு மாறிப் போச்சு..” என அவள் மார்பைத் தொட்டு…தடவினான். அவள் மார்பு இருக்கமடைய… அதை அழுத்திப் பிடித்தான்.
மெதுவாக அழுத்தினான்.
அமைதியாகப் படுத்துக்கிடந்தாள் பாக்யா.
அவளது மூக்கோடு… மூக்கை அழுத்தித் தேய்த்து… அவளின் வெப்ப…மூச்சை.. ஆழமாக முகர்ந்தான்.

” பையா…”

” ம்…?”
” என்னை மறந்துருவியா..?”
”…….”
” என்ன பேச்சே இல்ல. .?”
” தெரியல…” எனப் பெருமூச்சு விட்டான். ”ஆனா.. எப்பவும்.. உன் நெனப்பாவேதான் இருக்கேன்..”
”என் நெனப்பாவா…?”
”ம்…!”
”என்ன நெனைப்பே.. என்னைப் பத்தி. ..?”
”என்னெல்லாமோ நெனைப்பேன்..”
”என்னெல்லாமோன்னா..? எப்படி. ..?”
”அது ஒரு மாதிரி… சுகமான கற்பனை..! ஆனா.. மனசுக்கு.. இதமா இருக்கும்..! நாம பேசினது.. பழகினது.. சிரிச்சது.. எல்லாம்…!!”
”எனக்குகூட… அப்படி தோணும்…”
” அதுல.. லவ் இருக்குமா..?”
”லவ்வுன்னா…அன்பா..?? உம்மேல… என் நெஞ்சு நெறைய.. அதுமட்டும்தான்டா இருக்கு…!!”
”காதல். ..?”
”ஐயோ… அது சுத்தமாவே இல்லியே…பையா..!”
” பொய் சொல்லாத..குட்டி. .”
” சே… இல்ல. ..”
”கள்ளி..” என அவள் தொடையில் கிள்ளினான்.
”ஸ்..ஸ்…!”அவள் சிணுங்க…
கிள்ளிய இடத்தைத் தடவிக்கொடுத்தான்.

” நீ என்னை.. லவ் பண்றியா.. பையா..?”
”தெரியல..!”
” நீ பண்றதான்…!”
”ஆனா. .. அது வேஸ்ட். . இல்ல..?”
”டோட்டல் வேஸ்ட்…! அதுக்கு நீ.. கோமளால பண்ணிருக்கலாம்..”
” ஏய்… இது.. தானா.. மனசுக்குள்ள வந்த…காதல்டி..”
”அத.. அழிச்சிறேன்…!!”
” செத்துருவேனே..! ”
” ஏன். ..?”
”உன்னப் பாக்காமக்கூட.. இருந்துருவேன்.. ஆனா… ஒரு நிமிசம் கூட… நெனைக்காம இருக்க முடியாது..! அதும் இப்ப கொஞ்ச நாளா… பைத்தியக்காரன் மாதிரிலாம் பண்ணிட்டிருக்கேன்..!”
”என்ன பண்ற… அப்படி…?”
” பசங்ககூட பேசப்பேச… ஒரு மாதிரி பீலாகி…சம்பந்தா.. சம்பந்தமில்லாம.. என்னென்னமோ பேச ஆரம்பிச்சிர்றேன். தூக்கம் இல்லாம… விடிய.. விடிய.. வாக்கிங் போயிட்டிருக்கேன்..”
”ஓ… சோறு..??”
”அது ஒன்னு மட்டும்தான். . உருப்படியா பண்ணிட்டிருக்கேன். டி வில… நேர்ல… எங்க பாத்தாலும். . யாரப்பாத்தாலும். . உன்னோட.. ஏதாவது ஒரு செயலோ… பேச்சோ..சிரிப்போ… நாபகம் வந்து உயிரை வாங்குது..! ஆனா சத்தியமா சொல்றேன் குட்டி…இதெல்லாம் எப்படி எனக்குள்ள வந்துச்சுனே எனக்கு தெரியல…! நா..ஆசப்பட்டெல்லாம்… நீ இந்தளவுக்கு. . என் மனசுக்குள்ள… வல்ல…!” என்று விட்டு. .. அவள் கண்களுக்கு முத்தம் கொடுத்தான்.

” இந்தளவுக்கு… எதுக்கு… பீல் பண்ற..?” என்றாள்.
” நானாடி.. பண்றேன்..? அதுவா.. வருது..! எனக்கு மட்டும் ஆசையா… உன்னை நெனச்சு… உருகனும்னு..? உண்மையா சொல்லனும்னா.. உன் வாழ்க்கைலருந்து சுத்தமாவே வெலகிடனும்னுதான் நானும்.. ஆசைப் படறேன்..! ஆனா முடிய மாட்டேங்குதே..!”
” முடியும்.. ட்ரை பண்ணு..”
” உம்…!”

4 Comments

  1. Full story padichiten ya..semmmaa…super….waiting for next part….

  2. Bro vera level intha kathai en valkaila nadanthiku bro ana relationship than vera

  3. Next part podunga. Story romba interesting a irukku.

  4. Really good story natural in family incidents in true story

Comments are closed.