ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 4 24

ராசுவைப் பார்த்தாள் பாக்யா.
அவன் நகைத்தான்.

பாக்யா ”எனக்கு இப்ப… கல்யாமும் வேண்டாம். .. ஒண்ணும் வேண்டாம்னு இருக்கு..” என்க.

”ஏம்ப்பா.. இது உனக்கே ரொம்ப ஓவரா தெரியல..?” என்றாள் முத்து…!!

அழைப்புக்குப் போன… பாக்யாவின் பெற்றோர்… அன்றிரவு வெகு நேரம் கழித்துத்தான் வீடு வந்தார்கள்.
முதலில் அவள் அம்மாவும். ..அப்பறம் அவளது…அப்பாவும்..!!
அவள் அப்பா குடித்திருந்தார். ஆனால் வம்புப் பேச்சு பேசவில்லை.
சாப்பிட்டு விட்டு.. அவர்கள் களத்திலேயே படுத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். பெரும்பாலான காலவாய்களில்.. இது நடக்கும்..!

கதிர் தூங்கிவிட…பாக்யாவும்.. ராசுவும் மட்டும் நீண்ட நேரம் பேசினார்கள். அவனிடம் அவள் இன்று நிறையவே மனசுவிட்டுப் பேசியிருந்தாள். அதனால் அவளது மன பாரமெல்லாம் எவ்வளவோ தூரம் குறைந்திருந்தது. மன அழுத்தம் குறைந்ததன் காரணமாக… தூக்கம் வந்தது.
உண்மையில் அவள்… எந்தக் கவலையுமில்லாமல் நிம்மதியாகத் தூங்கி… இரண்டு. .மூன்று மாதங்களுக்கு மேலாகியிருந்தது.
அவளது அம்மா எப்பொழுது சண்டை போட்டுவிட்டுப் போனாளோ… அப்பொழுது முதல் அவளது இயல்பான தூக்கம் பறிபோய்விட்டது.. உச்சகட்டத்தை அடைந்த அது… இன்றுதான் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தது.
அவளது திருமண வாழ்க்கை..அவளது பெற்றோர்களால் அஙகீகரிக்கட்டுவிட்ட நிம்மதியுணர்வு… அவள் மனதில் தோண்றியிருந்தது.
அதனால்.. நள்ளிரவு தொடும் முன்பே அவளுக்கு..தூக்கம் வந்துவிட்டது..!

வாயைப் பிளந்து கொட்டாவி விட்டு. ..
”தூக்கம் வருது… பையா..” என்றாள்.
”சரி தூங்கு..!” என்றான் ராசு.
”உனக்கு. ..?”
” தூங்கிருவேன்..!”
”குட்நைட்…!!”
” ம்… ம்…!!”
” என்ன.. ம்..ம்..தானா..? குட்நைட் சொல்ல மாட்டியா..?”
”ஏன். . நான் குட்நைட் சொல்லலேன்னா… தூங்க மாட்டியா…?”
” சரி.. வெளக்க கெடுத்துட்டு.. என்னைக் கட்டிப்புடிச்சு.. படுத்துக்கோ..!”
”என்னமோ..உன் புருஷன்கிட்ட சொல்ற மாதிரி.. சொல்ற..!”

சிரித்தாள். ”ஆமா…இல்ல…?”
”என்ன லோமா இல்ல..? ”
”சரி..நானே கெடுத்துர்றேன்..” என்று எழுந்து..தவழ்ந்து போய்.. ‘ உப் ‘பென்று ஊதி.. விளக்கை அணைத்து… இருட்டில் தவழ்ந்து வந்து அவன் நெஞ்சின் மேல் படுத்து… அவனைக் கட்டிக்கொண்டாள்.
அவன். . அவளது தலை.. பிடறி.. முதுகெல்லாம் தடவிக் கோடுக்க… அவள் கண்கள் சொருகி… தூங்கிப்போனாள்.

தூக்கத்தில் கனவு வந்தது…!
அடர்ந்த ஒரு காடு.. அநதக்காட்டின் நடுவே… அழகான ஒரு அருவி… அந்த அருவியின் மெல்லிய பூத்தூவல் சாரலில் நனைந்தவாறு… நின்றிருக்கும் போது… ராசு வந்து அவளை அங்கிருந்து கூட்டிப் போகிறான். அவனைத் திட்டிக்கொண்டே… அவனுடன்..அடர்ந்த… காட்டுப்பகுதியில் நடக்க…. சட்டென ஒரு யானை எதிர்படுகிறது. இருவரும் திரும்பி ஓட…ராசு காணாமல் போய்விடுகிறான். அவளால் சிறிது தூரத்துக்கு மேல் ஓட முடிவதில்லை. பயத்தில் கால்கள் பின்னுகின்றன.
துரத்தி வந்த யானை..காடே அதிரும்படி.. ஒரு பிளிறல் பிளிறிவிட்டு… அவளை நெருங்க. .. ராசுவின் குரல் மட்டும் ”ஓடு… ஓடு… நிக்காத ஓடு…” என்கிறது.
அவளால் ஓட முடியவே இல்லை. அலறவும் முடியவில்லை. தொண்டையைக்கூட திறக்க முடிவதில்லை. வாயைத் திறந்தால்… அது ஒரு மாதிரி அணத்தலாக வெளிப்பட்டது.
தனது நீளமான பெரிய துதிக்கையால்.. அவளை வளைத்துப் பிடித்த யானை… அவளைச் சுழற்றி வீசுகிறது. அவள்.. அந்தரத்தில் பறந்து… காட்டுக்கு மேலாக… வானத்தில் பறக்கிறாள். ஒரு சில பறவைகள்… அவளைக் கடந்து போகின்றன. அவைகளைப் பார்த்து.. அவளும் தன் கைகளை விரித்து… பறவை போல அசைக்கிறாள். ஆனால் பறக்க முடிவதில்லை. ஒரு பெரிய புதரில் போய் விழுகிறாள். நல்ல வேளையாக அடி எதுவும் படாமல் எழுந்து நின்று… அவளைப் பரிசோதிக்க.. புதரின் மறுபக்கம் எதுவோ அசைகிறது. மறுபடி யானைதானோ…என்கிற பயத்துடன் மெதுவாகப் போய் எட்டிப் பார்க்கிறாள்.
அங்கே ……….
ஒரு ஆணும்..பெண்ணும் அம்மணமாக… உடலுறவில் ஈடுபட்டிருக்க… சட்டென நாணமடைகிறாள்.
அவள் கலவரத்தோடு அதைப் பார்க்க. ..
”நீ ஒரு சூப்பர் பிகரு..தெரியுமா..?” என்கிறது பின்னாலிருந்து ஒரு குரல்.
சட்டென திரும்ப… பரத் சத்தமில்லாமல் வந்து அவளை அணைத்துக் கொள்கிறான்.
அப்போதுதான் அவளது மேலாடை.. புதருக்கு மேல் ஒரு மரக்கிளையில் சிக்கியிருப்பதைப் பார்க்கிறாள். அவன் கைகள் அவளது மார்பைக் கசக்க… சிணுங்குகிறாள்.
உடனே அவன் கை நீண்டு… அவர்கள் முன்பாக உடலுறவில் ஈடுபட்டிருப்பவர்களைக் காட்டுகிறது.
”அது மாதிரி நாமளும் பண்ணலாம்..!”
அவள் வெட்கம் பொங்க.. அவர்களையே பார்க்க… அவர்கள் எழுகிறார்கள். அவர்களைப் பார்த்து அவள் அதிர்ந்து போகிறாள்.
ஆண் வேறு யாருமல்ல.. கௌரி அக்காவின் கணவன். அவன் எப்படி இங்கே..?
அந்தப்பெண்… காளீஸ்வரி..!
அவன் எப்படி இந்தக்காவோடு..? என அவள் குழமப…
காளீஸ்வரி ”தப்பில்ல செய்..” என்கிறாள் இவளைப் பார்த்து.
கௌரி அக்காவின் கணவன்.. அவனது நீண்டு விறைத்த ஆணுருப்பை.. அவளுக்குக் காட்டுகிறான். அதில் தண்ணீர் வடிகிறது. அதைப் பார்த்து. .
”ஐயோ. ..சீ .. கருமம். .!!” என அவள் கத்த….
பரத் அவளது உடைகளை ஒவ்வொன்றாகக் களைகிறான். தடுக்க நினைத்தாலும் அவளால் அது முடிவதில்லை. கடைசியாக அவள் போட்டிருந்த ஜட்டியையும் கழற்ற… வெட்கத்தில் கை வைத்து மறைக்கிறாள்.
அவளை அம்மணமாக்கி… அங்கேயே..இலை தலைகளின் மேல் அவளைப் படுக்க வைக்கிறான். அவள் மார்பைக் கவ்வுகிறான். உதடுகளை உறிஞ்சி… நாக்கை உள்ளே விட்டு…. துலாவி… அவளது நாக்கை வெளியே இழுத்து சுவைக்க…
‘இது ராசுவின் ஸ்டைலாச்சே.?’ என அவள் மனம் நினைக்கிறது.
அவள் கண்களை மூடுகிறாள். எங்கும் இருள் சூழ்கிறது. அந்த காரீருள் அவளை அச்சமூட்டுகிறது. பயந்து போய் சட்டென கண்களைத்திறக்க… உண்மையாகவே விழித்து விட்டாள் பாக்யா.

நிஜமாகவே… அவள் நாக்கைச் சப்பிக்கொண்டிருந்தான் ராசு. அப்படியானால் அவள் கண்ட கனவு…???

உணர்வு வந்ததும் சட்டென அவனிடமிருந்து நாக்கைப் பிடுங்கிக் கொண்டாள் பாக்யா.

ராசுவின் கை…அவளது பின்னந்தலையை அழுத்தியிருந்தது.
அவளது கை அவன் கழுத்தைச் சுற்றியிருக்க… அவனோடு அணைந்து கிடந்தாள்.
அவளது ஒரு கால்… அவன் இடுப்பில் போடப்பட்டிருக்க… அவளது குண்டி…காற்று வாங்குவதை உணர்நதாள்..!
‘ஜட்டி என்னாச்சு. .? அதை எப்போது கழட்டினான். .? கனவில் பரத் கழட்டியதாக வந்தது.. இவன் செய்ததா..?’

4 Comments

  1. Full story padichiten ya..semmmaa…super….waiting for next part….

  2. Bro vera level intha kathai en valkaila nadanthiku bro ana relationship than vera

  3. Next part podunga. Story romba interesting a irukku.

  4. Really good story natural in family incidents in true story

Comments are closed.