ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 4 24

சட்டென அவள் மனசு.. துவண்டது..! அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
” நாளைக்கு போயேன்டா..?”
” இல்லடா… குட்டி…”
”சரி.. எங்கம்மாகிட்ட.. என்னைப் பத்தி எதும் சொல்லிராத.. என்ன…?”
”ஏன். .?”
”வேண்டாம்.. ப்ளீஸ்…”
”நீ வர்றியா.. என்கூட..?”
” எங்க…?”
”உங்கம்மாள பாக்க. .?”

ஒரு கணம் திகைத்தாள். சட்டென சமாளித்து.. உடனே..
”ம்கூம்… இப்ப வல்ல..” என்றாள்.
”ஏன் வந்தா..பாக்கலாமில்ல..?”
”என்னை எதும் கேக்காத.. நான் வல்ல.. அவ்வளவுதான்..” என இருகிய முகமாகச் சொன்னாள்.
”ம்.. சரி..” என அவள் கன்னம் தடவினான்.
பெருமூச்சு விட்டாள் ”தேங்க்ஸ்..”
”வெறும் தேங்க்ஸ்தானா..?”
” வேறென்ன…?”
” கிஸ்…”
”என்ன நீ.. இன்னிக்கு இப்படி.. கிஸ்க்கு அலையற..?”
” உன் மேல.. அத்தனை அன்புடா.. குட்டி..”
”நாயி..” எனச் சிரித்து விட்டு.. அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள்.
மறு கன்னத்தைக் காண்பித்தான். சிரித்துக் கொண்டே.. அந்தக்கன்னத்திலும் முத்தம் கொடுத்தாள்.
சிரித்தவாறு உதட்டைக் காண்பித்தான்.

” இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல..?” என்றாள்.
” ஏன்… நேத்து நீ கேட்டப்ப.. உனக்கு தெரியலியா..?”
”ஓஹோ..! ஆனா எனக்கும்.. உனக்கும் வித்தியாசம் இருக்கே..”
”என்ன வித்தியாசம்..?”
” நீ… ஆம்பள..!”
” ஓ..! நீ..?”
”குட்டிப்பொண்ணு..!”
” யாரு…நீ..?”
”ம்…ம்…!”
” குட்டிப்பொண்ணு…?”
” க்கும்…!”
” பாக்கறவங்க என்னமோ.. அப்படித்தான் நெனச்சுக்குவாங்க..”
” சரி.. நீ என்ன நெனைக்கற..?”
” வேண்டாம்…! நீ பீல் பண்ண வேண்டி வரும்..!”
”ஓ.. அப்ப வேண்டாம் விடு..”
”சரிடா குட்டி முத்தம் குடு..”
” போடா..! எனக்கு மூடே போயிருச்சு..!”
”சரி.. அப்ப நா.. கெளம்பட்டுமா?”
” ம்…!” எனப் பெருமூச்செறிந்தாள்.

அவனும் ஒரு பெருமூச்சுடன் எழுந்து போய்.. முகம் கழுவி வந்தான். உடைமாற்றி… தலைவாரினான்.
எழுந்து அவன் பக்கத்தில் போய் நின்றாள்.. பாக்யா.

வாடிய…அவள் முகம் பார்த்துக் கேட்டான்.
”வா..குட்டி..என்கூட..?”
”ம்கூம்…” எனத் தலையாட்டினாள்.
” இப்படியே இருந்துருவியா..?”

அவள் கண்களில் கண்ணீர் தேக்கம். அவளை அணைத்தான்.
”இப்படியே இருக்காத.. திருந்தப் பாரு..”

அவள் பேசவில்லை.

”கண்ண தொடை. நான் கெளம்பறேன்..” என அவள் கன்னத்தை துடைத்து விட்டான். விலகிப் போய்.. தண்ணீர் மோந்து குடித்தான்.

அவனிடமிருந்து பிடுங்கி… அவளும் குடித்தாள்.

”ஓகே டா.. குட்டி..! பை..!” என அவள் கன்னம் தடடினான்.
”ம்..! ” தலையாட்டினாள் ”கிஸ் வேண்டாமா..?”

” குடு…!”
” நீ.. குடுத்துக்கோ..”
” நா குடுத்தா… சிம்பிளா இருக்காது..”
”என்னமோ பண்ணித்தொலை…” என்றுவிட்டு. . அவன் கைகளை எடுத்து.. அவளின் இரண்டு தோள்களிலும் போட்டுக்கொண்டாள்.

அவளை நெஞ்சோடு சேர்த்து.. அணைத்துக் கொண்டான். அவளின் உதட்டில் மெண்மையாக முத்தமிட்டான்.
அப்பறம்.. உதட்டைக் கவ்வி.. சுவைக்கத் தொடங்கினான். அவளது வாய்க்குள்.. நாக்கை விட்டுத் துலாவினான். அவளது நாக்கை வெளியே இழுத்து…சப்பிச் சுவைத்தான். அவன் உறிஞ்சிய… உறிஞ்சலில்.. அவளது நாக்கு வலித்தது. வலியால் முகத்தைச் சுளுக்கினாள்.
”ம்…ம்…!” என முணகினாள்.

அவள் நாக்கை விட்டான்.
”ஆ…நாக்கே.. வலிக்குதடா..” என்றாள் சிணங்கலாக.
சிரித்து.. அவள் கழுத்தில் முத்தமிட்டான். அப்பறம் மார்பில் முகம் பதித்து… அவள் தாவணியை ஒதுக்கி… ரவிக்கைக் கொக்கியை.. விடுவிக்க…கையால் தடுத்தாள்.
”வேணான்டா…”
” இரு..மா…!” அவன் நேரடியாக கை வைத்து…கொக்கியைத் தொட… பின்னால் நகர்ந்தாள்.
அவனும் முன்னேற… சுவற்றில் போய்.. முட்டி நின்றாள்.
”கிஸ் மட்டும்தான்டா.. கேட்ட.?” எனச் சிணுங்கினாள்.
” ம்..! என்னோட.. குட்டிமா… சிச்பாக்கு..!!”
”சிச்பா வா…?”
” ம்… ம்…!”
”அதென்ன. . சிச்பா…?”
” அந்த மூணெழுத்த..திருப்பி போட்டுப்பாரு..!”
” பாச்சி..யா…?” அர்த்தம் புரிந்ததும்… வெட்கத்தில் சிவந்து விட்டாள் ”பாவி.. என்னடா.. புதுசு.. புதுசால்லாம் பேசற..?”
” நீதான் பேச வெக்கற..”
அவளை..சுவற்றோடு சேர்த்து அழுத்தினான்.
” குட்டிமா.. ப்ளீஸ்டா…” எனக் கொஞ்சியவாறு.. அவள் தாவணியை ஒதுக்க.. சிணுங்கியவாறு. . அமைதியாக நின்றாள்.
ரவிக்கை கொக்கிகளை விடுவித்தான். உள்ளே அவள் பிரா போட்டிருக்கவில்லை.
”அட.. இதுவேறயா..?” என்றுவிட்டு.. அவள் தடுக்கத் தடுக்க… அவளது ஆப்பிள் மார்பில் வாயை வைத்தான். சதைப்பந்துகளைக் கவ்விச் சுவைத்தான்.
”ஐயோ… விடுடா..” எனச் சிணுங்கினாள்.

அவளால் இரண்டு நிமிடங்களுக்கு மேல்.. அவனிடம் மார்பைக்கொடுக்க முடியவில்லை. சட்டென அவனைப் பிடித்து.. பின்னால் தள்ளி விட்டு… உடனே மார்பை மூடினாள்.

அவன் விலகி.. ”ஓகே.. குட்டி. தேங்க்ஸ்.. ” எனச் சிரித்தான்.

தாவணியை சரி பண்ணிக்கொண்டு.. ”சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோடா..” என்றாள்.
”நானா…?”
”நீ ரொம்ப. .. ஏங்கிப்போயிருக்க..”
”அதெல்லாம் இல்ல. . உன்கிட்ட மட்டும்தான் இப்படி..”
”ஓ.. அப்ப நான்தான். . இளிச்சவாச்சி… உனக்கு..! கோமளால வேனா.. யூஸ் பண்ணிக்கோடா…”
” அவமேல.. இன்ட்ரெஸ்ட்டே வல்ல.. குட்டி. .”
” இப்படியே சொல்லிட்டிரு.. நாயி பையா..!”

உதட்டை முத்தமிட்டு.. ”சரிடா குட்டி.. பை..!”
” ம்..ம்..பை..!”
”உன் பரத்த கேட்டதா சொல்லு…”
”உனக்கு.. எங்க லவ் மேட்டர் தெரியாதுனு சொல்லி வெச்சிருக்கேன்.. அவன்கிட்ட..” எனச் சிரித்தாள்.
”ஏன். .?”
”சும்மாதான்… ஒரு சேப்டிக்கு..”
”இதுலென்ன சேப்டி..?”
”அதெல்லாம் உனக்கு புரியாது.. விடு.. நீ கெளம்பு..!” என்றாள்.

அவனுடன் சிறிது தூரம் சென்று வழியனுப்பினாள் பாக்யா….!

ராசு போனபின்.. அவளுக்குச் செய்வதற்கு ஒன்றுமிருக்கவில்லை. காளீஸ் வீட்டுக்கு போகலாம் என்ற எண்ணம் தோண்றியது. ஆனால் ஏனோ… இப்போது அங்கு போகப்பிடிக்கவில்லை.
கதவை லேசாகச் சாத்திவிட்டுப் பாயை விரித்துப் படுத்து தூங்கிப்போனாள்.

திடுமென அவளது தோள் தட்டப்பட… சட்டென கண்களைத் திறந்தாள்.பாக்யா.
முத்து சிரித்தாள்.
”என்னப்ப… இப்ப தூக்கம்..?”
”அடப் பல்லி.. நீயா..! எப்ப வந்த. .?”

முத்து உட்கார்ந்து விட்டாள்.
”இப்பத்தான்.. வந்தேன்..”
”எப்படி போச்சு.. ஊர்ல..?”
” ஓ… சூப்பரா போச்சுப்பா..!!”
” உன்னோட வெள்ளிய பாத்தியா. .?” படுத்துக்கொண்டேதான் பேசினாள் பாக்யா.
”சினிமாக்கெல்லாம் போனம்ப்பா..”
” நீங்க ரெண்டு பேருமா..?”
” இலல.. அவனோட தங்கச்சி.. என் தம்பி எல்லாருமா சேந்து போனோம்…”
” க்கும்…! போடீ… நாங்கூட நீங்க ரெண்டு பேரும் தனியா போனீங்களோனு நெனச்சேன்.”

மாலைவரை.. முத்துவுடன்தான் பொழுதைக்கழித்தாள் பாக்யா.
முத்துவோ.. வெள்ளியைப் பற்றின பாட்டாகவே பாடிக்கொண்டிருந்தாள்.

பள்ளத்து ஓரமாக… ஒரு ஜாதி முல்லைப் பூக்காடு இருக்கிறது.
மாலையில் இருவரும்.. பூப்பறிக்கப் போனார்கள். பூ பறித்துக் கொண்டிருந்த போது பரத் வந்தான்.

4 Comments

  1. Full story padichiten ya..semmmaa…super….waiting for next part….

  2. Bro vera level intha kathai en valkaila nadanthiku bro ana relationship than vera

  3. Next part podunga. Story romba interesting a irukku.

  4. Really good story natural in family incidents in true story

Comments are closed.