ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – இறுதி 8

” நான் முடிவு பண்ணிட்டேன்.”

அவளுக்கு சோறு உள்ளே இறங்கவில்லை. நெஞ்சமெல்லாம் பூரித்துப் போனது. என்ன பேசுவது எனத் தெரியாமல் சில நிமிடங்களுக்கு பரிதவிப்புடன் அவனையே பார்த்தாள்.

அவள் முகத்தை இழுத்து உதடுகளைக் கவ்வி உறிஞ்சினான் ராசு. அவள் அப்படியே அவன் மேல் சாய்ந்தாள். அவன் முத்தமிட்டதில் அவள் வாயில் இருந்த உணவுத் துணுக்குகள் அவன் வாய்க்குள் சென்றது ….. !!!!!

பாகயாவின் வாயில் இருந்த உணவு துணுக்குகளை எல்லாம் தன் வாய்க்குள் இழுத்து.. அவள் வாயை சப்பிச் சுவைத்தான் ராசு. அவன் தொடையில் முழங்கை ஊனி.. அவன் மேல் சரிந்தாள். சில நிமிட ஆழ முத்தத்துக்குப் பின்.. உதடுகள் பிரித்து தனது வாயோரங்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.

” டேய்.. வேணாம்டா பைய்யா.. ” என்று மெலிதாக முனகினாள்.

” என்னடி வேணாம்.. ?” அவள் மார்பைத் தடவியபடி அவளது கழுத்துச் சரிவில் முகம் புதைத்தான்.

” என்னை விட்டுட்டு.. நீ வேற எவளையாவது கல்யாணம் பண்ணிக்கோ.. ”

” ஏண்டி.. உனக்கு வேற ஆள் இருக்கா.. ?”

”ஆஆ.. இருக்காங்க.. ஆயிரம் பேரு..” சிரித்தாள்.

” ஆனா எவனும் கடைசிவரை உன் கூட வர மாட்டானுகடி..”

” யாரும் வர வேண்டாம்.. என்னை இப்படியே நிம்மதியா இருக்க விட்டா போதும்..”

” நீ உலகம் புரியாம பேசுறடி..”

” போதும்ப்பா.. இதுவே ஜாஸ்தி. உலகம் புரிஞ்சு நான் சாதிக்க போறது ஒண்ணும் இல்ல..”

” இப்படி பேசுறதுக்கு நீ பின்னாடி ரொம்ப பீல் பண்ணுவ..!”

” அத அப்ப பாக்கலாம்..”

” ஏன்டி.. என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு புடிக்கலையா.. ?”

” உன்னை புடிக்கலேனு சொல்லுவனா பைய்யா.. ? எனக்கு கல்யாணம் புடிக்லடா..! இந்த ஜென்மத்துக்கு இந்த ஒரு அடி போதும்..! உனக்கு இப்ப என்மேல இருக்குற இந்த பாசமெல்லாம் கல்யாணம் பண்ணா காணாம போயிரும். ! தயவு செய்து நீ வேற ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிட்டு.. அவகூட என்ஜாய் பண்ணி குழந்தை குட்டினு பெத்துட்டு.. சந்தோசமா வாழுற வழியைப் பாரு.! என்ன மாதிரி ஒருத்திய நெனச்சு உன் வாழ்க்கையை கெடுத்துக்காத. ! நான் வேணும்னா உனக்கு வேணுங்கறப்ப வா.. ! நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். ! ஆனா கல்யாண ஆசையை மாத்திக்கோ.. சத்தியமா நான் அதுக்கு ஒத்துக்கவே மாட்டேன்.. !!”

” சரி.. ! இப்ப நீ அடி பட்ட மனநிலைல இருக்குற. இப்ப சாப்பிடு.. ! பின்னால பாத்துக்கலாம்.. !!”

” நீ பின்னால பாத்தாலும் சரி.. முன்னால பாத்தாலும் சரி.. என் முடிவு இதுதான்.. !!”

பாக்யா சாப்பிட்டு தட்டைக் கழுவி வைத்து விட்டு வந்தாள். அவளை இழுத்து மடியில் அமர்த்தினான் ராசு. அவன் இன்னும் பேண்ட் சட்டையில் இருந்தான். இங்கு அவன் மாற்றிக் கொள்ள எந்த உடையும் இல்லை. தாத்தாவுடைய வெள்ளை வேஷ்டி மட்டும்தான் இருக்கும். !!

” நீ இருக்கறதானே. ?” அவன் மடியில் உட்கார்ந்து.. அவனது நெஞ்சில் முதுகைச் சாய்த்த படி கேட்டாள்.

அவன் கைகள் அவளது இடுப்பை வளைத்துக் கொள்ள.. அவன் உதடுகள் அவளது பின் கழுத்தில் கோலமிட்டன.
” ஏன்.. ?”

” இல்ல.. நீ மாத்தறதுக்கு இங்க லுங்கியெல்லாம் ஒண்ணும் இல்ல..”

” பரவால்ல.. நான் சாயந்திரம் போயிருவேன்..”

” ஏ.. என்னடா.. வெளையாடுறியா.. ?”

” இல்லடி. உன்னை பாத்துட்டு போயிரலாம்னுதான் வந்தேன்..”

” ஏன் வேற எவளாச்சும் செட்டாகிட்டாளாக்கும்.. ?”

ஜாக்கெட்டில் விடைத்துக் கொண்டு நின்ற அவள் முலைக் காம்பை பிடித்து வலிக்கத் திருகினான்.

” ஷ்ஷ்.. ஆஆ.. நாயி..” அவன் கையைப் பிடித்தபடி சிரித்தாள்.

அவள் காதோரம் முத்தமிட்டு.. அவளின் மெல்லிய காது மடலைக் கவ்வி சப்பினான். பேண்ட்டில் இருந்த அவன் தண்டு புடைத்து அவள் குண்டியை முட்டியது. அவளது இரு முலைகளையும் மெல்லப் பிசைந்தான்.
” சாந்தி கதை எப்படி போகுது.. சொல்லு..?”

” அவன்கூட சினிமாக்கெல்லாம் போக ஆரம்பிச்சுட்டா.. அப்படி போன மொத நாளே.. செம கிஸ்ஸு.. ” என்று வேன் டிரைவருடன் சினிமா போனதைப் பற்றிச் சொன்னாள். ”அதுல இந்த நாயி.. நான் என்னமோ டிரைவர வெச்சிருக்கற மாதிரி பேசுனான். நானும் பேச.. சண்டையாகி என்னை அறைஞ்சுட்டான். ” என்று அவளது முழு நீளக் கதையையும் அவனிடம் ஒழிவு மறைவு இல்லாமல் சொல்லி முடித்தாள் பாக்யா.. !!

அரை மணி நேரம் கடந்திருந்தது. அவன் மடியில் இருந்து நழுவி கீழே உட்கார்ந்து.. அவன் மடியில் தலையை வைத்து படுத்துக் கொண்டிருந்தாள் பாக்யா. அவள் முந்தானையை சுருட்டி அவளது ஆப்பிள் முலைகளுக்கிடையே கொடி போல போட்டிருந்தான் ராசு. அவளது ரவிக்கையின் மேலிரண்டு கொக்கிகள் விலகியிருக்க.. அந்த இடைவெளியில் விரல் வைத்து அவளது முலைப் பிளவுகளை வருடிக் கொண்டிருந்தான். கீழே அவள் புடவை இடுப்பில் இருந்து நெகிழ்ந்து அடிவயிறுவரை போயிருந்தது. காலில் இருந்த புடவையையும் உள் பாவாடையையும் கால்களாலேயே மேலே நகர்த்தி.. அவளது தொடைகள்வரை சுருட்டி விட்டிருந்தான்.. !!

”ஸோ.. உன் சண்டைக்கு அந்த ட்ரைவர்தான் காரணம் ?”

” ம்ம். ஆனா அவன் பாவம்டா..! அவன் சாந்திய மட்டும்தான் லவ் பண்றா..! என்னை இல்ல.. !!”

” ம்ம்..! ஆனா உன் புருஷன் அதை தப்பா புரிஞ்சிட்டான்.. ?”

” இன்னும் என்ன என் புருஷன்.. ?”

” சரி பரத் ”