ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – இறுதி 8

முதலில் பாக்யாவின் பாட்டி வேலை முடிந்து வந்தாள். ராசுவை நலம் விசாரித்து அவனுடன் பேசினாள். எல்லாம் பாக்யாவின் வாழ்க்கை பற்றித்தான் இருந்தது.. !!

இருட்டும் நேரம் பாக்யா சமையலை முடித்து.. தலைவாரி.. லேசாக மேக்கப் செய்து கொண்டாள். ராசுவை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே கிளம்பினாள். அது ஒன்றும் பெரிய ஊர் அல்ல. ஆனாலும் தேவையான வசதிகள் எல்லாம் இருந்தது. ஊரின் மேற்கு திசையில் கொஞ்ச தூரத்தில் ஊரின் எல்லை முடிந்து விடும். இன்னும் கொஞ்சம் போனால்.. ஒரு மலை இருக்கிறது. அதிகம் பாறைகளைக் கொண்ட பெரிய மலை. ! அந்த மலையின உச்சியில் ஒரு பெண் தெய்வக் கோவில் இருக்கிறது. அங்கிருந்து சிற்றோடை போல.. தண்ணீர் ஓடை ஒன்று வழிந்து கொண்டிருக்கும் ஆழம் இருக்காது. ஆனால் குளிக்கலாம். ஊருக்குள் வராமல் அதை தடுத்து ஒரு அணை கட்டியிருக்கிறார்கள. அதைச் சுற்றி இரண்டு இண்டஸ்ட்ரியல் கம்பெனிகளும்.. ஒரு இன்ஜினியரிங் கல்லூரியும் இருக்கிறது. கம்பெனிகளில் வேலை செயபவர்களில் முக்கால்வாசிப் பேர் வட நாட்டு இளைஞர்கள்தான்..!! அணையின் ஓரமாக பக்கத்திலேயே மரங்கள் சூழ்ந்த ஒரு கருப்பராயன் கோவில் இருக்கிறது. பெரும்பாலும் அந்த ஏரியாவில் ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்காது.. !!

இப்போது அந்த கோவிலுக்கு ராசுவை அழைத்துப் போனாள் பாக்யா. கோவில் போனபோது இருட்டி விட்டது. சாமி கும்பிடவில்லை. ஆனால் கோவிலின் முன்பாக இருந்த மேட் மீது நெருக்கமாக அமர்ந்தபடி ஒரு மணி நேரம் பேசினார்கள். அவனிடம் மனசு விட்டு பேசியதில் அவளது மனதில் இருந்த கவலைகள் எல்லாமே பறந்து போனதைப் போலிருந்தது..!!

ஏழரை மணிக்கு மேல் கை கோர்த்தபடி வீடு திரும்பினார்கள். அவளது தாத்தாவும் குடித்து விட்டு வந்திருந்தார். சாப்பாடு முடிந்தும் பத்து மணிவரை பேசிக் கொண்டிருந்த பின் படுக்கப் போனார்கள்.. !!

ராசு தன்னை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறான் என்பதை.. பாக்யா தனது தாத்தா பாட்டியிடம் சொல்லி விட்டாள். அதைக் கேட்ட அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருந்தது. தாத்தா பாட்டி மீது பொங்கிய பாசத்தில் அவளுக்கே கண்கள் கலங்கி விட்டது.. !!

கிழவனும் கிழவியும் முன்னறையில் படுத்துக் கொண்டார்கள். பாக்யா.. ராசு இரண்டு பேரும் உள்ளறையில் கணவன் மனைவியைப் போல படுத்துக் கொண்டார்கள். அதன் பிறகு அவர்கள் பெரிய அளவில் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் அவர்களது கைகளும் வாய்களும் மட்டும் நிறையப் பேசின.. !!

பதினொரு மணிக்கு மேல் எழுந்து பாத்ரூம் போய் வந்த பாக்யா… ராசு பக்கத்தில் உட்கார்ந்தபடி மெதுவாகச் சொன்னாள்.
” ரெண்டு பேரும் நல்லா அசந்து தூங்கறாங்க..”

” நாம ஆரம்பிக்கலாமா..?” அவளை இழுத்து மார்பில் போட்டான்.

சிரித்து அவனைத் தழுவினாள்.
” ஆச்சரியமா இருக்கு இல்ல. ”

” என்னது ?”

” நாம ரெண்டு பேரும் இப்படி.. ஜோடியா மாறிப் போனது.. ?”

” ம்ம் ”

” ஸாரிடா.. ”

” எதுக்கு. ?”

” பேசாம நான் உன்னைவே மொத கல்யாணம் பண்ணியிருக்கலாம்..”

அவன் பேசவில்லை. அமைதியாக இருந்தான். அவன் உதட்டில் முத்தம் கொடுத்து விட்டுக் கேட்டாள்.
” என்ன யோசிக்கற.. ?”

” முடிஞ்சது முடிஞ்சு போச்சு. அதை விடு. ! இனியாவது நல்லா வாழப் பாரு.. ”

” ச்ச..உயிரே போனாலும் இனி உனக்கெல்லாம் துரோகம் பண்ணவே மாட்டேன்..!”

” ஏய் நான் அதை சொல்லல..! நல்ல விதமா.. குடும்பம் நடத்துறது எப்படினு கத்துக்கோனு சொன்னேன்..”

” என்னை பத்தி உனக்கே எல்லாம் தெரியும். எனக்கு தெரியாததை சொல்லிக் குடு. மீறி நான் தப்பா நடந்தா என்னை அடிச்சி திருத்து. நான் புரிஞ்சுப்பேன்..!”

” அது நடக்கலாம்..” சிரித்தான்.

” அடிப்பியா.. ?”

” அது உன் வாய்லதான் இருக்கு..”

” ச்சே.. இப்ப நான் நல்லா அடி பட்டுட்டேன். உன்கிட்ட ரொம்ப வாய் பேச மாட்டேன்.. ! அவன்கிட்ட பேசினேன்னா.. அந்த கதை வேற.. ”

” ம்ம்.. ! என்ன கதை அது… ?”

” அவன் அந்த சிறுக்கியை வச்சிருந்தான்.. அது பொறுக்காமத்தான் சண்டை போட்டேன். அவ இல்லேன்னா ஒரு பிரச்சினையும் வந்திருக்காது ”

” விடு… அதைப் பத்தி ஏன் இனி தேவை இல்லாம பேசிட்டு.. ”

” ம்ம்..! ஆனா நான் உன்கிட்ட அப்படி இருக்க மாட்டேன் ”

” எப்படி.. ?”

”நீ சான்ஸ் கெடைச்சா.. சாந்தியை அனுபவிச்சிக்கலாம்..”

” நீயே என்னை கெடுத்துருவ போலருக்கு ?”

” ச்சே.. இல்ல.! சொன்னேன்.! அதுக்காக இனி நான்லாம் எவன் கூடயும் போக மாட்டேன். ! பரத்தோட போச்சு.. ”

” ம்ம்.. !!”