அவன் சொன்னதை செய்வான் என்பது அவளுக்கு தெரியும். அவனுக்கென்றால்.. அவள் சைடில் மறு பேச்சில்லாமல் எல்லோரும் அதை ஆதரிப்பார்கள். அதையும் அவள் மறுத்தால்.. அவளுக்குத்தான் செருப்படி கிடைக்கும்.. !!
” டைவோர்ஸ் பிரச்சினை எல்லாம் வருமா ?”
” ஆமா.. நீ அப்படியே பெரிய மனுஷியாகி கல்யாணம் பண்ணே பாரு.. ? இன்னும் நீ மேஜரே ஆகலைடி.. !!”
சிரித்தாள் ”அவங்களை எப்படி சமாளிக்க போறே. ?”
” இதுல சமாளிக்க என்ன இருக்கு.. பேசி முடிச்சிரலாம்.. ”
” நீ என்னை ரொம்ப நாளா வெச்சிருக்கேனு அவன் உன்னை அசிங்கப் படுத்துவான்..! அதை நீ என்ன பண்ண போறே.. ?”
”சொன்னா சொல்லிட்டு போறான் விடு.. ”
” அவனை விட அவங்காத்தாக்காரிதான்.. நம்ம மேல நெறைய கதை கட்டி விடுவா.. ”
” வயித்தெறிச்சல் தீர்ரவரை.. பேசட்டும் விடு..”
” நீ என்னை உடனே கல்யாணம் பண்ண போறியா.. ?”
” ஒடனே இல்ல..! கொஞ்ச நாள் போயி.. ”
” எங்கம்மா.. அப்பாகிட்டலலாம் இதை சொல்லிட்டியா ?”
” இன்னும் சொல்லல.. ”
” நீ சொல்லி பாரு.. அவஙக உன்னைத்தான் திட்டுவாங்க. இவள போய் நீ எதுக்கு கட்றேனு..? என்னை விட அவங்களுக்கு உன்மேலதான் அக்கறை.. !!”
” அது அவங்க தப்பில்ல.. நீ போட்ட ஆட்டம் அப்படி.. !!”
சாப்பிட்ட பின்.. மீண்டும் படுக்கையில் விழுந்தார்கள் இரண்டு பேரும் ….. !!!
பாக்யா மீண்டும் கண் விழித்த போது பயங்கர புழுக்கமாக இருந்தது. வீட்டுக்குள் காற்றில்லாமல் அடைத்து வைத்ததைப் போல மிகவும் வேக்காடாக இருந்தது. புரண்டு எழுந்து உட்கார்ந்தாள். திறந்திருந்த நைட்டியின் ஜிப்பை இழுத்து மேலேற்றினாள். கலைந்து கிடந்த கூந்தைல அள்ளி முடிந்து கொண்டையிட்டாள். பின் ராசுவைப் பார்த்தாள். அவன் இடுப்பில் இருந்த வேட்டி அவிழ்ந்திருந்தது. ஆனாலும் ஜட்டி போட்டிருந்தான். அவனும் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் நெஞ்செல்லாம் வியர்த்திருந்தது. கை வைத்து அவன் வியர்வை ஈரத்தைத் துடைத்தாள். அவன் விழித்துக் கொண்டான். !
” பயங்கரமா வேகுதுடா.. ” என்று புன்னகையுடன் சொன்னாள்.
அவன் பார்வை ஜன்னல் பக்கம் போனது. சாத்தியிருப்பதைப் பார்த்து விட்டுச் சொன்னான்.
” மொதல்ல.. ஜன்னல தெறந்து வை காத்து வரட்டும்.. !!”
அவள் எழப் போக அவளை இழுத்து மார்பில் சாய்த்தான். அவள் முலைகள் அவன் நெஞ்சில் அழுந்த அவன் மேல் சரிந்து படுத்தாள். சத்தம் இல்லாமல் அவள் உதடுகளைக் கவ்விச் சுவைத்தான். சில நொடிகள் கழித்து விலகி எழுந்தாள். ஜன்னலைத் திறந்து வைத்து விட்டு ஒரு துண்டை எடுத்துக் கொண்டு பாத்ரூம் போனாள். குளித்து விட்டு அதே நைட்டியைப் போட்டுக் கொண்டு உள்ளே வந்தாள். ராசு எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தான்.. !!
”போய் குளிச்சிட்டு வா.. காபி வெக்கறேன் ” என்றாள்.
அவன் எழுந்து போக.. பால் வாங்க கடைக்குப் போனாள் பாக்யா. கடையிலிருந்த பெரியவர் அவளிடம் கேட்டார்.
” யாரு புள்ள அது.. ?”
” எங்க மாமாங்க..” என்றாள்.
” தாய் மாமனா.. ?”
” ஆமாங்க..”
” கல்யாணமாகிருச்சா.. ?” அவர் கேட்ட கேள்வியின் நோக்கம் அவளுக்கு தெளிவாகப் புரிந்தது. அவள் கணவனை விட்டு பிரிந்து வந்திருப்பதும அவருக்கு. தெரியும்.
” இன்னும் இல்லைங்க” என்று சிரித்தபடி சொன்னாள்.
அதற்குள் வேறு ஒரு பெண்மணி கடைக்கு வர.. அவர் பாலை எடுத்து வந்து கொடுத்து விட்டார். அவள் வீட்டுக்கு வந்து காபி வைத்தாள். கூடவே மாலைச் சமையலையும் ஆரம்பித்தாள். ராசு குளித்து விட்டு வந்த பின் அவனிடம் சொன்னாள்.
” எதுத்த கடைக்காரனுக்கு இப்பவே நம்ம மேல டவுட் வந்தாச்சு.. ”
” என்ன கேட்டான். ?”