” ம்ம்..!” அவன் தோளைப் பற்றி எழுந்து.. மெதுவாக நடந்து போய் உணவைப் போட்டு எடுத்து வாந்தாள். மீண்டும் அவனுக்கு இடது பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்து சாப்பிட்டாள்.
அவள் இடுப்பில் கை போட்டு அவளை இறுக்கி அணைத்தபடி.. அவள் கழுத்தில் முகம் வைத்து முத்தமிட்டான். பாக்யா நெளிந்தாள். ஆனால் அவன் முத்தம் பிடித்தது. அவள் இடுப்பை தடவியபடி மெல்லக் கேட்டான் ராசு.
” ஏன் இந்த தனிமை வாசம்.. ?”
” அங்க இருக்க புடிக்கலடா. யாரு பாத்தாலும் இதைவேதான் கேக்கறாங்க. எனக்கு புத்தி சொல்றேனு தேவை இல்லாம பேசி கொல்றாங்க.. என்னை பாக்க பாக்க அப்பா அம்மாக்கும் கஷ்டமா இருக்கும்.. அதான் அந்த ஊரே வேண்டாம்னு வந்துட்டேன்..”
” இங்க பரவால்லியா.. ?”
” நெஜமா சொல்றேன் பையா.. இந்த கெழவனும் கெழவியும் என்னை எப்படி தாங்கறாங்க தெரியுமா.. ? எங்கப்பனம்மா கூட என்னை அப்படி தாங்க மாட்டாங்க..! எனக்கு இங்கல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல..!ப்ச்.. என்ன மனசுலதான் நிம்மதி இல்ல.. !” என்று அவன் முகம் பார்க்காமல் சொன்னாள்.
சில நொடிகள் அவளையே பார்த்தான். அந்த பார்வை அவளுக்கு வெட்கத்தைக் கொடுத்தது.
” ஏன்டா.. அப்படி பாக்ற.. ?” என்று மெல்லச் சிரித்தபடி கேட்டாள்.
” சாப்பிடு ” புன்னகைத்தான்.
” சாப்பிடறேன்.. நீ சொல்லு..?”
” அப்பறம் சொல்றேன். மொதல்ல நீ சாப்பிடு..”
” ஏ.. சொல்லுடா..?”
” நீ இப்படி அவசரப் படுவேனு நான் எதிர் பாக்கல. இன்னும் கொஞ்ச நாள் சமாளிப்பேனு நெனைச்சேன். !” என்றான்.
” என்னை என்னடா பண்ண சொல்றே.. ? நான் பண்ணது தப்பாவே இருக்கட்டும்.. ஆனா எனக்கு அதை தவிற வேற வழியே இல்ல. ? இனி அவன் எனக்கு வேண்டாம்னு முடிவே பண்ணித்தான்.. தாலியை கழட்டி வீசினேன்..!” சொல்லும் போதே அவளுக்கு குரல் அடைத்து கண்கள் கலங்கியது. முடிந்தவரை கண்ணீரை வெளியே விடாமல் தடுத்தாள்.
” சரி.. சரி அழாத.. ! சாப்பிடு.. ! அப்பறம் பேசிக்கலாம்.. !!” அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
கண்களை துடைத்து மூக்கை உறிஞ்சிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். அவளை அணைத்து அவளது காதோரம் முத்தமிட்டுச் சொன்னான்.
” பீல் பண்ணாத விடு.”
அவள் அமைதியாகச் சாப்பிட்டாள். அவள் சேலையை ஒதுக்கி வயிறறில் கை வைத்து தடவியபடி கேட்டான்.
” எப்படி இருக்கா உன் பிரெண்டு..?”
” இருக்கா.. அவளை பத்தி சொல்லவும் நெறைய இருக்கு ”
” சொல்லு.. ?”
” இனி அவ உனக்கு கெடைக்க மாட்டானு நெனைக்கறேன்..”
” ஏய்.. எனக்கு அவ முக்கியம் இல்லைடி. நீதான் முக்கியம்..”
” ஏண்டா.. அவளை புடிக்கலையா உனக்கு ?”
” அதெல்லாம் புடிச்சிருக்கு…”
” அவளை வெச்சு நல்லா செஞ்ச இல்ல.. ? ஆ.. இன்னொண்ணு கூட சொன்னா அவ.. ” என்று சிரித்தாள்.
” என்ன சொன்னா.. ?”
” அது இப்ப வேணாம். நான் சாப்பிட்டு சொல்றேன்..”
” ஏய் சொல்லுடி ?” சட்டென கையை மேலே நகர்த்தி அவள் முலையை பிடித்து பிசைந்தான்.
” அத சாப்பிடறப்ப சொல்ல முடியாதுடா. சொல்லாமயா போயிருவேன்.. ? சாப்பிட்டு அப்றம் சொல்றேன் !!” அவன் கையை பிடித்து மீண்டும் கீழே இறக்கினாள். !