ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – இறுதி 8

” ச்ச.. இல்லப்பா. நீ போட்ட போட்டுல இன்னும் ஒரு மாசத்துக்கு எனக்கு செக்ஸ் பீலிங்கே வராது. ” என்று சிரித்தபடி மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். நைட்டி அவளது தொடைவரை ஏறியிருந்தது.

” இது எப்ப ஏறுச்சுனு தெரியலியே. ?”என்று நைட்டியை கீழே இழுத்து விட்டாள்.

” ஏன்.. ?”

” கெழவி பாக்கறப்பா நான் எப்படி இருந்தேனு தெரியல.. ”

” அப்பல்லாம் நீ நல்லாத்தான் இருந்த. ! இப்ப நான் வந்து பாத்தப்பத்தான் இப்படி ஏறிக் கெடந்துச்சு..!!”

” கதவு சாத்திட்டா போனே. ?”

” ஏன்.. எவனாவது உள்ள வந்து பூந்துட்டானோனுநெனைக்கறியா..?” என்று அவன் கேட்கச் சிரித்து தலையாட்டினாள்.

” அப்படி ஒண்ணு நடக்காது. ஆனா.. திடீர்னு அப்படித்தான் தோணிருச்சு.. !!”

மெல்ல அவள் கழுத்தில் கை போட்டு அவள முகத்தை பக்கத்தில் இழுத்தான். அவள் முகத்தில் வந்து மோதிய அவனது மூச்சுக் காற்றும் சூடாக இருந்தது. அவனது முத்தத்தை எதிர் பார்த்து மெல்லக் கண்களை மூடினாள். அவன் உதடுகள் முதலில் அவள் இதழின் ஓரத்தில் பதிந்தது. அவள் மெல்ல அவனை அணைத்தாள். அவன் கை அவள் இடுப்பை வளைத்து தன்னுடன் சேர்த்து அணைத்தது. அவள் கிறங்கினாள். அவன் இன்னும் இறுக்கி அணைக்க வேண்டுமென அவள் நெஞ்சம் ஏங்கியது. அவன் உதடுகள் அவள் உதட்டில் பொருந்தியது. மூச்சுக் காற்று முகத்தில் அறைந்தது. அவன் உதடுகள் அவளது உதடுகளைக் கவ்வி இழுத்து.. மெதுவாகச் சுவைத்தன. அவளது உதடுகள் சூடாக இருந்தன. அவன் சுவைத்து விலகினான்.
” என்னடி உன் ஒதடுலாம் சூடா இருக்கு.. ?”

” நைட்டு போட்ட ஆட்டம் அப்படி..?” மெல்லச் சிரித்தாள்.

” இப்பவும் மூடாகிட்டியா ?”

” சே.. இல்லடா..”

அவளை இறுக்கி அணைத்து அவள் கழுத்தில் முகம் புதைத்து வாசம் பிடித்தான். அழுத்தி முத்தம் கொடுத்து அவளை விட்டான்.. !!

விலகி எழுந்து நின்றாள் பாக்யா. அவள் தலை முடி சுத்தமாகக் கலைந்து போயிருந்தது. அதை உதறி விட்டு.. அள்ளி கொண்டை முடிந்தாள்.
” குளிச்சியா பையா.. ?”

” ம்கூம். நீதான் அருவில போய் குளிக்கலாம்னு சொன்னியே.. ?”

” அதான் கேட்டேன்.. !” திரும்பி வெளியே சென்றாள். பாத்ரூம் போய் சிறுநீர் கழித்த போது அவளது அடி வயிற்றில் நரம்புகள் சுண்டி இழுத்தது. கை வைத்துப் பார்த்தாள். பயங்கர சூடு.. !!

கையுடன் பல் தேய்த்து முகம் கழுவிக் கொண்டு உள்ளே போனாள்.
” பையா.. நீ பல்லு வெளக்கிட்டியாடா ?”

” ஓஓ.. !!”

” சாப்பிடலாமா ?”

” ம்ம்..!”

பாக்யா திரும்பி சமயற் கட்டுக்குப் போனாள. கிழுவி என்னென்ன செய்து வைத்திருக்கிறாள் என்று செக் செய்தாள். பருப்பு கடைந்து காய் பொறியல் செய்து வைத்திருந்தாள். அவன் இரண்டு தட்டுக்களை எடுத்து உணவைப் போட.. அவள் பின்னால் வந்து அவளைக் கட்டிக் கொண்டான் ராசு.

மெல்ல நெளிந்தாள்.
” என்ன பைய்யா.. இப்ப நீ மூடாகிட்டியா.. ?”

” மூடெல்லாம் இல்லைடி. உன்னை கொஞ்சிட்டே இருக்கணும் போலருக்கு…”

”ம்ம்.. கொஞ்சு கொஞ்சு.. நல்லா கொஞ்சு..” என்று சிரித்தாள்.

அவளது இரண்டு முலைகளையும் இறுக்கிப் பிடித்து பின் மெல்லப் பிசைந்தான். அவள் கொண்டைக்கு கீழே உதடுகளைப் பதித்து அவளது பிடறியில் முத்தம் கொடுத்தான்.
” உன்ன ஸ்மெல் பண்ணா.. சொகமா இருக்குடி ”

” ம்ம்.. இறுக்காத பையா.. நான் சோறு போட்டுட்டு இருக்கேன்..”

அவள் முலைகளில் இருந்த கைகளை கீழே இறக்கினான்.அவள் தொடைகளை தடவி.. பின்னால் கொண்டு வந்தான். உள் பாவாடை போடாத நைட்டியுடன் அவளது குண்டிகளை பிடித்து பிசைந்தான். அவள் அசைந்து நின்றாள்.. !!

அவள் தட்டுக்களில் உணவைப் போட்டு முடிக்க.. அவன் தனது சில்மிசங்களை முடித்துக் கொண்டு விலகிப் போய் கை கழுவி வந்து அமர்ந்தான். இருவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டனர்.. !!

சாப்பிட்ட பின்.. கூந்தலை சிக்கெடுத்து.. தலைவாரி ஜடை பிண்ணிக் கொண்டாள். உள் பாவாடை கட்டி.. ஒரு மாற்று நைட்டியும் துண்டும் எடுத்துக் கொண்டாள்..!! இருவரும் மலையில் இருந்து வரும் சிற்றருவியில் குளிக்கச் சென்றனர்..!!