இப்படியும் ஒரு கள்ளக்காதல் – Part 1 168

கீதா: உனக்கு செஸ் விளையாட தெரியுமா?
சச்சின்: தெரியும் மேடம்.
கீதா: நான் போய் செஸ் போர்டு கொண்டு வரேன்.
இருவரும் சிறது நேரம் செஸ் விளையாடினர்.
கீதா: நீ போய் என் பையன் ரூம்ல தூங்கு. நாளைக்கு மார்னிங் பார்க்கலாம். குட் நைட்.
சச்சின்: குட் நைட் மேடம்.

அடுத்த நாள் காலை எழுந்தவுடன்,
சச்சின்: மேடம், நான் எங்க வீட்டுக்கு கிளம்புறேன்.
கீதா: குளிச்சிட்டு சாப்பிட்டு போகலாம்.
சச்சின்: பராவில்லை மேடம்.
கீதா: ஓகே bye.

IIT பம்பாய் ஓர் போட்டியை அறிவித்திருந்தது. ஓர் சாப்ட்வேர் ஃபராஜெக்ட் சம்பந்தமான போட்டி. ஒரு மாதம் டைம் கொடுத்திருந்தனர். அதற்குள்ளே, பங்குபெறும் மாணவர்கள் ஃபரோக்ராமை ஆன்லைனில் சப்மிட் செய்ய வேண்டும். அதில் சிறப்பாக செய்யல்பட்ட முதல் 20 மாணவர்களை மும்பைக்கு இறுதி சுற்றுக்கு அழைப்பார்கள். இறுதி சுற்றில் முதல் மூன்று இடங்களில் வருவபவர்களுக்கு ருபாய் ஒரு லட்சத்திற்கு மேல் பரிசு தொகை கிடைக்கும்.

சச்சினும் அவன் கல்லூரியில் சில மாணவர்களும் அதற்கு ரெஜிஸ்டர் செய்து இருந்தனர். சச்சின் தன்னுடைய கைடாக கீதாவை தேர்வு செய்திருந்தான். அவனும் ஒரு மாத காலமாக நல்ல ஒரு ஐடியாவை உறவாக்கி அதற்கு நல்ல முறையில் ஃபரோக்ராமும் தயார் செய்துக்கொண்டு இருந்தான். நாள்தோறும் காலேஜ் லேபில் மாலை 6 மணி வரை உட்கார்ந்து ஃபராஜெக்ட் தயார் செய்துகொண்டு இருந்தான். இன்னும் அதை சப்மிட் செய்ய ஒரு நாள் இருந்தது. அன்று மாலை 6 மணிக்கு காலேஜில் இருந்து கிளம்பும்போது கீதா அவனிடம்,
கீதா: டேய் நாளைக்கு காலையில ஃபராஜெக்ட் ஆன்லைன்ல சப்மிட் செய்யனும், யாபகம் இருக்கா?
சச்சின்: ஆமாம் மேடம். ஆனா இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு. உங்க லேப்டாப் இருந்தா குடுபிங்களா?
கீதா: சரி. ஏன் வீட்டுக்கு வா.

இருவரும் கீதாவின் காரில் கிளம்பினர். சச்சினை அவன் வீட்டருகில் இறக்கிவிட்டு தன் வீட்டுக்கு வரும்படி கூறிவிட்டாள். அவனும் தன்னை ரெப்ரெஷ் செய்துவிட்டு அவள் வீட்டிற்க்கு கிளம்பினான். அவள் வீட்டில்

கீதா: சச்சின், இங்கேயே உட்காந்து ஃபராஜெக்ட் பண்ணிமுடி. உங்க அம்மாவுக்கு போன் பண்ணி நைட் இங்கேயே தங்குறதா சொல்லிடு.
சச்சின்: ஓகே மேடம்.
சச்சின் (கீதாவின் மகன்): ஹாய் அண்ணா, எப்படி இருக்கேங்க?
சச்சின்: நான் சூப்பரா இருக்கேன். நீ எப்படி இருக்க?
கீதா: அண்ணாவ டிஸ்டர்ப் பண்ணாத.
சச்சின் (கீதாவின் மகன்): ஓகே மம்மி.
சச்சினும் நைட் 9 மணிவரை வொர்க் செய்தான். அப்போது கீதாஅவனை சாப்பிட கூபிட்டாள். அவளுடைய பையனும் சாப்பிட வந்தான்.
சச்சின்: சார் இன்னும் வரலையா மேடம்?
கீதா: அவரு வேலை விஷயமா US போயிருக்காரு.
சச்சின்: ஓகே.

அனைவரும் சாப்பிட்டு முடித்தனர். கீதாவின் பையன் அவன் ரூமிற்க்கு தூங்க சென்று விட்டான். சச்சின் ஹாலில் உட்கார்ந்து மறுபடியும் வேலை செய்ய தொடங்கிவிட்டான். கீதாவும் ஹாலில் உட்கார்ந்து வார இதல்களை படித்துக்கொண்டு இருந்தாள். 10:30 போல தூங்க சென்று விட்டாள்.

பிறகு இரவு 12:30 போல் எழுந்து ஹாலிற்கு வந்தாள். சச்சின் அருகே வந்து அவன் தலை முடியை கோதிவிட்டாள்.
கீதா: முடிஞ்சிருச்சா?
சச்சின்: எல்லாம் கம்பிலிட் பண்ணியாச்சு மேடம். ஜஸ்ட் அப்லோட் மட்டும்தான் பண்ணனும்.
ஓர் ஐந்து நிமிடத்தில் எல்லாம் முடித்துவிட்டு லேப்டாப்பை ஃகளோஸ் செய்தான்.
கீதா: குட் பாய் (மறுபடியும் அவன் தலையை கோதிவிட்டாள்). சரி போய் தூங்கு. நாளைக்கு பார்க்கலாம்.

இரண்டு வாரங்களுக்கு பின் IIT பாம்பேலிருந்து அவனுக்கும் கீதாவுக்கும் ஈமெயில் வந்தது. அதில் சச்சினுடைய ஃபராஜெக்ட் டாப் 20யில் வந்துள்ளதாகவும், அடுத்த வாரத்தில் இருவரும் மும்பை வரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அவர்களை கல்லூரி முதல்வரும் HODயும் பாராட்டினர். சச்சினை அவன் வகுப்பு தோழர்களும் வீட்டில் அவன் அப்பா அம்மாவும் பாராட்டினர்.

இருவரும் அடுத்த வாரம் ஃடரெயினில் மும்பை சென்றனர். அங்கு இருவருக்கும் தனி தனி அறை ஒதுக்கப்பட்டது. அவர்கள் மும்பை சென்ற அடுத்த நாள் சச்சினுடைய ஃபிரசெண்டேஸன்.
இருந்தது. அவனும் நன்றாக ஃபிரசெண்டேஸன் செய்தான். மற்ற மணவார்களும் நன்றாக ஃபிரசெண்ட் செய்தனர். அன்று மாலை முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை அறிவித்தனர். ஆனால் அதில் சச்சினுடைய பெயர் இல்லை. அவன் மிகவும் மனம் உடைந்து போனான். கீதா அவனை தேற்றினாள்.

அவர்கள் தங்கிய இடத்திற்க்கு வந்தனர். அவன் அவனுடைய ரூமில் தேம்பி தேம்பி அழுதுக்கொண்டு இருந்தான். அப்பொழது அவன் ரூம் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.

அவன் தன் முகத்தை துடைத்துவிட்டு, கதவை திறந்தான். அங்கு கீதா நின்றுக்கொண்டு இருந்தாள். கதவை சாத்திவிட்டு இருவரும் பேட்டில் அமர்ந்தனர்.
கீதா: அழதுகிட்டு இருந்தயா?
அவன் தலை குனிந்துகொண்டு ஏதும் பேசாமல் இருந்தான்.
கீதா: ஏய் சச்சின் (அவன் தோலை குளிக்கினால்).
அவன் கண்களில் இருந்து கண்ணீர் அருவி வந்துக்கொண்டு இருந்தது. அவனை தன் பக்கம் திருப்பி, அவன் கண்ணீரை துடைத்துவிட்டாள்.
அவன் மேலும் தேம்பி தேம்பி அழுதுக்கொண்டு இருந்தான். அவனை தன் மார்போடு அணைத்து கொண்டாள். அவளுடைய அணைப்பு அவனுக்கு ஆறுதலாகவும் இதமாகவும் இருந்தது. அவனை தேற்றி வெளியில் கிளப்பினால்.

அவனை அழைத்துக்கொண்டு மும்பை மெரைன் டிரைவ்விற்கு அழைத்து சென்றாள். அவள் ஏற்கனவே மும்பை வந்திருக்கிறாள். சச்சினுக்கு இது புதிது. அங்கு நடை பாதையில் இருவரும் ரிலாக்ஸ்டாக நடந்தது சென்று அரேபிய கடலையும் சூரிய அஸ்தமனத்தையும் ரசித்தனர். ஓர் இடத்தில் பாவ் பாஜி, பல் பூரி வாங்கி சுவைத்தனர்.

அடுத்த நாள் காலை மும்பை நகரை சுற்றி பார்க்க கிளம்பினர். கேட்வே ஆஃப் இந்தியா சென்று, அங்கு இருந்து போட்டில் சவாரி செய்து எலிபண்டா குகைக்கும் சென்றனர்.

பின்பு போட்டில் திருப்பி வரும் போது இருவரும் மாறிமாறி போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தனர். இரண்டு பெரும் சேர்ந்து போட்டோ எடுத்துகொள்ள விரும்பினார். கீதா சச்சினின் அருகே நின்று கொண்டாள். அப்போது