இப்படியும் ஒரு கள்ளக்காதல் – Part 1 168

கீதா: அவனா, எங்க அண்ணன் வீடு அண்ணா நகர்ல இருக்கு. வீக்எண்டு ஆனா அநேகமா அங்க போயிருவான். அங்க விளையாட நிறையா பேர் இருக்காங்க.
சச்சின்: இதுக்கு முன்னாடி எங்க இருந்திங்க மேடம்.
கீதா: பெங்களூர்ல. எங்க கல்யாணம் ஆனதில இருந்து பெங்களூர்ல தான் இருக்கோம். அண்ணா வீட்டுக்கு சென்னைக்கு வருசத்துக்கு ஒரு தரம் வருவோம். உனக்கு சொந்த ஊரு சென்னை தானா?
சச்சின்: இல்ல மேடம், மதுரை. அப்பா சின்ன வயசுலேயே இங்க வந்துட்டாரு. சோ, இங்கேயே செட்டில் ஆயிட்டோம்.
சச்சின்: மேடம் மழை விட்டுருச்சுன்னு நினைக்கிறன். நான் கிளம்புறேன்.
கீதா: ஓகே. பத்திரமா போயிட்டு வா.

அடுத்த திங்கள்கிழமை கல்லூரியில்…
அன்று மாலை சச்சின் கம்ப்யூட்டர் லேபில் உட்கார்ந்து ப்ரோக்ராம் பிராக்டிஸ் செய்துக்கொண்டு இருந்தான். அப்போது அங்கு கீதா வந்தாள்.
கீதா: வீட்டுக்கு போகல?
சச்சின்: இல்ல மேடம். ரெண்டு வாரம் கிரிக்கெட் விளையாட போனதால, பிராக்டிகல் கிளாஸ்ல நடந்த ப்ரோக்ராம் எல்லாம் போட்டு பார்த்துகிட்டு இருக்கேன்.
கீதா: வீட்ல லேப்டாப் இல்லையா?
சச்சின்: இல்ல மேடம்.
கீதா: சரி நீ ப்ரோக்ராம் பிராக்டிஸ் பண்ணிக்கிட்டு இரு. HOD சில வொர்க் குடுத்து இருகாங்க. அத செஞ்சுகிட்டு இருக்கேன். நீ கிளம்புறப்ப என்கிட்ட சொல்லு.
சச்சின்: ஓகே மேடம்.
ஒரு மணி நேரம் கழித்து, சச்சின் கிளம்புமுன் கீதாவிடம்
சச்சின்: மேடம், நான் வீட்டுக்கு கிளம்புறேன்.
கீதா: எப்படி போற? பைக்ல வந்திருக்கியா?
சச்சின்: இல்ல மேடம். காலேஜுக்கு எப்பயாவது தான் பைக்ல வருவேன். காலேஜ் பஸ்ல தான் போவேன். இந்த டைம்க்கு காலேஜ்ல பஸ் விடமாட்டாங்க. இப்போ பப்ளிக் பஸ்ல தான் போகணும்.
கீதா: வேணும்னா என்னோட கார்ல வரியா?
சச்சின்: பராவில்லை மேடம்.
கீதா: அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. நம்ம ரெண்டு பெரும் என் கார்லேயே போயிடல்லாம்.
இரண்டு பெரும் கீதாவின் காரில் கிளம்பினர். கீதா சச்சினின் வீட்டருகே அவனை இறக்கிவிட்டாள்.
கீதா: ஓகே சச்சின், நாளைக்கு பாக்கலாம். பை.
சச்சின்: தேங்க்ஸ் மேடம்.

இப்படியே நாட்கள் போய்கொண்டு இருந்தன. ஓர் சனிக்கிழமை, கீதாவின் கூட வேலை செய்யும் சக ஆசரியைக்கு திருமண ரிசப்ஷன் வடபழனியில் நடைப்பெற்றது. அவளும் அந்த திருமண ரிசப்ஷன்க்கு சென்றாள். சச்சின் உட்பட சில மாணவ மாணவியர்களும் சென்றனர். அந்த நிகழ்ச்சி முடிந்து ஒவ்வருவராக கிளம்பினர். அப்போது வெளியில் கீதா நின்றுக்கொண்டு இருந்தாள். அப்போது சச்சின் பைக்கில் அங்கு வந்தான்.
சச்சின்: வீட்டுக்கு கிளம்பலையா?
கீதா: இல்ல கால் டாக்ஸிக்கு ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன்.
சச்சின்: கார்ல வரலையா மேடம்?
கீதா: கார் இன்னைக்குன்னு பார்த்து ரிப்பேர் ஆயிருச்சு. அவரு வேற அவரோடைய கார கம்பெனியிலேயே பார்க் பண்ணிட்டு வெளிநாடு பறந்துட்டாறு.
சச்சின்: வேணும்னா என்கூட பைக்ல வரிங்களா மேடம்?
கீதா: உன்கூட ஃபிரெண்ட்ஸ் யாரும் வரலையா?
சச்சின்: இல்ல மேடம். எல்லாம் அவங்க அவங்க வண்டியில போய்டாங்க.
கீதா: அப்போ போலாம்.

சச்சின் கீதாவை apartment வாசலில் இறக்கிவிட்டான்.
சச்சின்: இந்த சேலை உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு மேடம். You are looking beautiful madam.
கீதா: டேய் ரொம்ப ஐஸ் வைக்காத.
சச்சின்: உண்மையிலேயே மேடம். பொதுவாவே உங்க டிரெஸ்ஸிங் சென்ஸ் நல்லா இருக்கும். இன்னைக்கு ரொம்ப சூப்பர்.
கீதா: Thank you. அப்புறம், வீட்டுக்கு போனவுடனே தூங்கிடுவியா?
சச்சின்: வீட்டுல வேற யாரும் இல்ல. கொஞ்சம் நேரம் டிவி பார்ப்பேன். அப்புறம் தூங்கிடுவேன்.
கீதா: வீட்ல எங்க போயிருக்காங்க?
சச்சின்: மதுரைல சொந்தகாரங்க வீட்ல கல்யாணம். அங்க போயிருக்காங்க.
கீதா: நைட் வேணா எங்க வீட்ல தங்கிக்க. எனக்கும் தனியா இருக்க போரடிக்கும்.
சச்சின்: பராவில்லை மேடம்.
கீதா: நோ இஸ்ஸுஸ். உங்க வீட போல நெனச்சுக்கோ.
சச்சின்: ஓகே மேடம்.
இருவரும் கீதாவின் வீட்டை அடைந்தனர்.
கீதா: நீ டிவி பார்த்துகிட்டு இரு. நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்.
சச்சின்: ஓகே மேடம்.
சிறிது நேரத்தில் கீதா டிரஸ் மாத்திவிட்டு வந்தாள்.
கீதா: நைட் நீ சார்ட்ஸ் போட்டுட்டு தூங்குவியா இல்ல?
சச்சின்: மோஸ்ட்லி லுங்கி போட்டுட்டு தான் தூங்குவேன். சில நேரம் சார்ட்ஸ்.
கீதா: அவரு லுங்கி கட்ட மாட்டாரு. சார்ட்ஸ் இல்ல நைட் பாண்ட் தான். அவருடைய சார்ட்ஸ் உனக்கு ஃபிட் ஆகுமான்னு தெரியிலேயே.
சச்சின்: சாரோட பழைய வேஷ்டி எதாவது இருக்கா மேடம்?
கீதா: எஸ், இருக்கு. நான் அத கொண்டு வரேன்.
சிறிது நேரத்தில் ஒரு வேஷ்டி எடுத்துக்கொண்டு வந்தாள்.
கீதா: இதோ கட்டிக்கோ.
சச்சினும் வேஷ்டி கட்டிக்கொண்டு வந்தான்.