இப்படியும் ஒரு கள்ளக்காதல் – Part 1 168

கல்லூரியில்…
அந்த டோர்னமென்ட் முடிந்த அடுத்த நாள் PT வாத்தியாரும், சச்சின் மற்றும் போட்டியில் பங்கு எடுத்த மற்ற மாணவர்களும் கல்லூரி முதல்வரிடம் தங்கள் பதகங்களுடன் சென்று சந்தித்தனர். கல்லூரி முதல்வரும் அவர்களை வெகுவாக பாரட்டினார். கல்லூரியில் இருந்து அவர்களுக்கு படிப்பிற்கும் விளையாட்டில் மேலும் முன்னேற அனைத்து உதுவிகளும் செய்து தரப்படும் என கூறினார்.
கல்லூரி முதல்வரை சந்தித்துவிட்டு, அவன் HODயையும் சந்தித்துவிட்டு வகுப்பிற்கு சற்று தாமதமாக சென்றான். அங்கு கீதா பாடம் எடுத்துக்கொண்டு இருந்தாள். அவன் சென்றவுடன், அந்த வகுப்பில் உள்ள எல்லா மாணவ மாணவியர்களும் எழுந்து நின்று கைதட்டி அவனை வரவேற்றனர். கீதாவும் வேண்டா வெறுப்பாக அவனை பாராட்டினாள்.

கீதா வீட்டில்…
இரவு சாபிட்டுவிட்டு ரகுராமன் தனியாக யோசித்துக்கொண்டு இருந்தார்.
கீதா: என்ன பலமா யோசிச்சுக்கிட்டு இருகேங்கே?
ரகுராமன்: ஒன்னும் இல்லை, வர சனிக்கிழமை எங்க கம்பெனிக்கும் இன்னொரு கம்பெனிக்கும் கார்ப்பரேட் கிரிக்கெட் மேட்ச் நடக்குது.
கீதா: அதுக்கு?
ரகுராமன்: எங்க டீம்ல ஒரு ஃபரோபஸனல் பிளேயர் இருந்தா நல்லா இருக்கும்.
கீதா: ம்ம்.
ரகுராமன்: ஆமா உங்க காலேஜில நல்லா கிரிக்கெட் ஆடுற பசங்க இருப்பாங்களே?
கீதா: ஆமா இருக்காங்க. அதுக்கு?
ரகுராமன்: அதுல யாரவது உனக்கு தெரிஞ்ச பசங்ககிட்ட சொல்லி எங்க டீம்காக விளையாட சொல்ல முடியுமா?
கீதா: No way!
ரகுராமன்: ஏன்?
கீதா: ஏற்கனவே சொன்னேனே முதல் நாளே ஒரு பையன் என்ன எதிர்த்து பேசுனான்னு…
ரகுராமன்: ம்ம் அவன விளையாட கூப்பிடு.
கீதா: அவன்கிட்ட எல்லாம் கெஞ்சி கூப்பிட முடியாது.
ரகுராமன்: அவன் மொபைல் நம்பர் இருந்தா கொடு. நான் பேசிக்கிறேன்.
கீதா: யப்பா! நாளைக்கே அவன் கிட்ட சொல்லி request பண்ணுறேன். ஓகே வா?
ரகுராமன்: Thank you my darling! (என்று கூறி அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தார்).
நான் திரும்பியும் சொல்லுறேன், அந்த பையன் சேட்டை பண்ணியிருக்க மாட்டான். நீ இன்னும் அந்த பையன தப்பா நினைச்சிருக்க.
கீதா: உங்கள… (அவரை தலையணையை கொண்டு அடித்தாள்)
ரகுராமன்: ஹே ரிலாக்ஸ். அந்த பையன நாளைக்கு நம்ம வீட்டுக்கு வர சொல்லுறியா. அவன் கூட மேட்ச் விஷயமா பேசணும்.
கீதா: அதையும் சொல்லுறேன்.
ரகுராமன்: கூல் பேபி கூல்…

அடுத்த நாள் கல்லூரியில்…
காலை இடைவேளையின் போது, ஒரு ஜூனியர் மாணவன் சச்சினிடம் கீதா மேடம் அவனை ஸடாஃப் ரூமில் பார்கும்மாறு சொன்னதாக கூறினான். அவனும் அங்கு சென்று கீதாவை பார்த்தான்.
சச்சின்: மேடம் என்னை கூப்பிடீங்களா?
கீதா: ஆமா. என் husband வேலை செய்யிற கம்பெனில கார்ப்பரேட் கிரிக்கெட் மேட்ச் நடக்குது. அவர் கம்பெனி டீம்க்கு ஆடுறதுக்கு ஒரு ஃபரோபஸனல் பிளேயர் வேணும்னு சொன்னாரு. உன் பெயர் யாபகம் வந்துச்சு, அவர்கிட்ட உன்னை பத்தி சொன்னேன்.
உனக்கு விளையாட சமதம்மா?
சச்சின்: கண்டிப்பா மேடம், நான் விளையாட ரெடியா இருக்கேன்.
கீதா: அப்புறம், உன்னை ஈவேனிங் மீட் பண்ணனும்னு சொன்னாரு. ஈவேனிங் எங்க வீட்டுக்கு வர முடியுமா?
சச்சின்: ஓகே மேடம். எத்தன மணிக்கு வர மேடம்?
கீதா: ம்ம் ஒரு 6:30 போல வா. என் மொபைல் நம்பர் நோட் பண்ணிக்கோ. ஈவேனிங் போன் பண்ணிட்டு வா. எங்க வீடு திருவான்மியூர்ல இருக்கு.
சச்சின்: நானும் திருவான்மியூர் தான் மேடம்.
கீதா: அப்படியா? சரி ஈவேனிங் மறக்காம வந்திரு.
சச்சின்: ஓகே மேடம்.

அன்று மாலை…
சச்சின்: (மொபைலில்) மேடம் நான் சச்சின் பேசுறேன். இப்போ உங்க வீட்டுக்கு வரலாமா?
கீதா: சூர் வரலாம். எப்படி வர?
சச்சின்: பைக்ல தான் மேடம். ஒரு டென் மினிட்ஸ்ல வந்திருவேன்.
கீதா: ஓகே.
கீதா வீட்டில்…
அவர்கள் வீட்டின் கால்லிங் பெல்லை அமுக்கினான். கீதாவின் மகன் சச்சின் தான் கதவை திறந்தான்.
சச்சின் (கீதாவின் மகன்): நீங்க தான் சச்சின் அண்ணாவா? My name is also Sachin.
சச்சின்: Very glad to meet you.