இப்படியும் ஒரு கள்ளக்காதல் – Part 1 168

அடுத்த சனிக்கிழமை மாலை, சச்சினும் கீதாவும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சென்றனர். கடவுளை தரிசித்துவிட்டு, அங்கு ஓர் இடத்தில் அமர்ந்தனர்.

சச்சின்: நீங்க என்ன வேண்டிகிட்டேங்கே?
கீதா: உனக்கு நல்ல புத்தி வரணும்னு வேண்டிகிட்டேன்.
சச்சின்: எப்பயுமே உங்களுக்கு ஏன் நெனப்பு தானா?
கீதா: கோயிலுன்னு பார்க்கிறேன். என்ன வெறி ஏத்தாத.
சச்சின்: உங்களுக்கு வெறி ஏறிரிச்சுன்னு நீங்களே ஒத்துக்கிட்டேங்கலே?
கீதா: சிவா! சிவா! கோயில்ல வந்து என்ன பேச்சு பேசுற?
சச்சின்: மேடம் இது பெருமாள் கோயில். சிவன் கோயில் இல்ல.
கீதா: ஹரியும் ஒண்ணுதான் ஹரனும் ஒண்ணுதான்.
சச்சின்: நீங்க ஒரு நல்ல professorன்னு நிருபிக்கிறேங்க.
கீதா: என்ன கிண்டலா?
சிறது நேரம் கழித்து,
சச்சின்: ஓகே கிளம்பலாமா?
கீதா: ம்ம் கிளம்பலாம்.

அவர்கள் அங்கு இருந்து கிளம்பி வேளச்சேரியில் உள்ள ஓர் பிரபல உணவகத்தில் உணவருந்தினர். அவர்களுக்கு பிரைவேட்டாக ஓர் இடம் கிடைத்தது. முதலில் இருவரும் சிக்கன் சூப் ஆர்டர் செய்தனர். அப்போது,
கீதா: உன் கிரிக்கெட் பிராக்டீஸ் எல்லாம் எப்படி இருக்கு?
சச்சின்: ம்ம் ஏதோ போயிட்டு இருக்கு.
கீதா: ஒழுங்கா என்ன சைட் அடிக்கிறத விட்டுட்டு, கிரிக்கேட்லேயும் பாடத்திலையும் கவணம் செலுத்து.
சச்சின்: ம்ம் பார்க்கலாம்.
பின்பு ஸ்டார்ட்டர் மெயின் டிஷ் அனைத்தையும் சாபிட்டுவிட்டு, கடைசியாக ஐஸ் கிரீம் சாபிட்டனர். அப்போது திடீர் என்று கீதா சுவைத்த ஐஸ் கிரீமை எடுத்து சச்சின் சாபிட்டான். அவன் சாபிடத்தை அவளிடம் தள்ளினான்.
கீதா: டேய் பொறுக்கி என்னா பண்ணுற?
சச்சின்: இப்பத்தான் ஐஸ் கிரீமே டேஸ்டா இருக்கு.
கீதா: உன்ன திருத்தவே முடியாது.
சச்சின்: நான் சாபிட்டத சும்மா நீங்க சாபிட்டு பாருங்க
கீதா: போடா.

பின்பு இருவரும் கிளம்பினர். சச்சினை வீட்டருகே காரை நிப்பாட்டினாள்.
சச்சின்: ஏன் இங்க எறக்கி விடுறேங்க? என்ன உங்க வீட்டுக்கு கூப்பிட்டு போங்க. அதான் உங்க பையனும் இல்ல, உங்க வீட்டுகாரரும் இல்லையில்ல?
கீதா: நீ அங்க வந்த என்ன பண்ணுவன்னு எனக்கு தெரியும். ஒழுங்கா இங்கேயே எறங்கு.

சச்சின்: அப்போ உங்க மேல உங்களுக்கு நம்பிக்கை இல்ல.
கீதா: ப்ளீஸ் என்ன படுத்தாத டா. சீக்கிரம் இறங்கு.
சச்சின்: அப்போ ஒத்துகங்க, உங்க மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லன்னு.
கீதா: ஆமா. இப்போ கீழ இறங்குரியா?
சச்சின்: ஓகே bye. ஸ்வீட் ட்ரீம்ஸ். குட் நைட்.
கீதா: ம்ம் குட் நைட். bye.

கீதா அவள் வீட்டிற்க்கு கிளம்பினாள். சிறிது நேரம் டிவி பார்த்தாள். பின்பு தன் பெட் ரூமிற்க்கு சென்று தூங்க வந்தாள். எவ்வளவு நேரம் பொரண்டு பொரண்டு படுத்தாலும் அவளுக்கு தூக்கம் வரவில்லை. சச்சினுடன் செலவிட்ட நொடிகளே அவள் நினைவில் இருந்தது. அவனுடன் செலவிடும் நேரங்கள் அவளுக்கு பிடித்து இருந்தது. ஆனால் அவள் கணவர் மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக தான் குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கிறாள். ஆனால் சச்சினுடான நட்பு அவ்வப்போது அவளுக்கு சிறு சலனத்தை உருவாக்கி விடுகிறது. நீண்ட மன போராட்த்திற்கு பிறகு உறங்கி போனாள்.

சச்சின் வீட்டில், அவனும் கீதாவுடன் செலவழித்த நிமிடங்களை அசைபோட்டுக் கொண்டு இருந்தான். அவளை நினைக்கும் போது அவனுக்கு ஒருவித கிளர்ச்சியை உண்டு பண்ணியது. அவள் அழகும், அவளுடன் நெருங்கி பழகும் சந்தர்ப்பமும் அவனை மகிழ்ச்சியடைய வைத்தது. கிரிக்கெட் மற்றும் ப்ரோக்ராம்மிங்யில் இருந்த ஈடுபாடு அவனிடம் கொஞ்சம் குறைந்து இருந்தது. அவனும் சிறது நேரத்தில் தூங்கி போனான்.

இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டு இருந்தன. ஒரு நாள் கீதாவிற்கு பிறந்த நாள் வந்தது. அன்று மாலை அவள் வீட்டில் சின்ன பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கீதாவுடைய அண்ணன் குடும்பம், மற்றும் அவர்களுடைய ஃபேமிலி ஃபிரண்ட்ஸ் மட்டும் அழைக்கப்பட்டனர். கீதா அவள் வேலை பார்க்கும் கல்லூரியில் இருந்து சச்சினை தவிர வேறு யாரையும் அழைக்கவில்லை.

அங்கு ஒரு 15யிலிருந்து 20 பேர் இருந்தனர். கீதா தன் பிறந்த நாளை மிக எளிமையாக தான் கொண்டாட நினைத்தாள். ஆனால் ரகுராமன் அவள் பிறந்த நாளை மிக விமர்சியாக கொண்டாட நினைத்தார். அவர்களுக்கு நெருங்கிய நபர்களை மட்டும் பிறந்த நாள் பார்ட்டிக்கு அழைத்தனர்.
கேக் வெட்டப்பட்டு, எல்லோரும் உணவை அருந்திகொண்டு இருந்தனர். கீதாவுடைய மகன் சச்சின் அவனுடைய மாமா பசங்களுடன் பேசி கொண்டு அரட்டை அடித்துக்கொண்டு இருந்தான். ரகுராமன் தன் குடும்ப நண்பர்கள் மற்றும் கீதாவின் அண்ணனுடன் பேசிக்கொண்டு இருந்தார். எல்லோருமே அரட்டையில் பிஸியாக இருந்தனர்.

அப்போது சச்சின் சிறுநீர் கழிக்க கீதாவுடைய மாஸ்டர் பெட்ரூமில் உள்ள டோயலேட்டிற்கு சென்றான். உணவு அருந்திகொண்டு இருந்த கீதாவின் சேலை மற்றும் ஃபிளௌஸில் உணவு கொட்டி கறையானது. அதை துடைத்து சரி செய்ய அவள் ரூமிற்க்கு சென்று கதவை அடைத்துக்கொண்டாள். தன் சேலையை அவுத்து போட்டு பாத்ரூமிற்கு செல்ல, கதவை திறக்க முயற்சி செய்ய, அங்கு டோயலேட் ஃப்ளஸ் செய்யும் சத்தம் கேட்டது. யாரோ உள்ளே இருகிறார்கள் என்று அவள் அவசரமாக தன் சேலையை அணிய செல்ல, கதவு திறந்தது.

அங்கிருந்து சச்சின் வெளியே வந்தான். முதலில் திடுகிட்ட அவள் சச்சினை பார்த்து,
கீதா: நீதானா? நான் வேற யாரோ உள்ள இருக்காங்கன்னு நினைச்சு பயந்துட்டேன்.
சச்சின்: என்ன மேடம் ஆச்சு?
கீதா: குழம்பு ஃபிளௌஸில சிந்திருச்சு டா. அதான் கிளீன் பண்ணலாமுன்னு வந்தேன். நீ வேற டோயலேட் யூஸ் பண்ண வேண்டியது தான? சரி முதல இங்க இருந்து ஹாலுக்கு கிளம்பு.
சச்சின்: சரி கிளீன் பண்ண நான் ஹெல்ப் பண்ணுறேன்.
கீதா: நீ ஒன்னும் பண்ண வேண்டாம். முதல இங்க இருந்து கிளம்பு.
சச்சின் பாத்ரூம் சென்று ஒரு கப்பில் தண்ணீருடன் டிரேசிங் டேபிளில் வைத்தான். அங்கிருந்த சின்ன டவலை தண்ணீரில் முக்கி,
சச்சின்: நான் கிளீன் பண்ணுறேன்.
கீதா: வேண்டாம் நானே பண்ணிக்குறேன்.