தீரா தாகம் – Part 6 120

ஷாம் ரொம்ப படபடப்பாவும் கோவமாவும் பேசி அன்னைக்குதான் நான் பாக்குறேன் ….

ஷாம் இப்ப என்ன வேணும் ?

நீ வேணும் !

ஷாம் நானும் உன்கிட்ட விழுந்துட்டேன் … அன்னைக்கு திருப்பதியிலே என்

புருஷன் வர கொஞ்ச நேரம் ஆகி இருந்தா என்னல்லாமோ ஆகி இருக்கும் ஆனா

அதுக்கு அப்புறம் என்னை நானே கட்டுப்படுத்திகிட்டேன் …

கட்டுப்பாடு என்ன ஆணுச்சி ரம்மி …

ஷாம் என்னை கேள்வி கேட்காத …

ரம்மி உன்னையே நீ எமத்திக்காத எனக்கு நீ இல்லாம இருக்க முடியாது ரம்மி …

இப்ப என்ன வேணும் ?

நீ வேணும்

எடுத்துக்கோ ….

இல்லை ரம்மி நீ நல்லா யோசிச்சி சொல்லு …

சொல்லிட்டு அவன் பாட்டுக்கு எழுந்து போயிட்டான் ….

எங்க போறான்னு நான் யோசிக்க … ஒருவேளை பயத்துல உச்சா வந்துடுச்சோ ???

சிரித்துக்கொண்டேன் ….

என் அத்தனை எண்ணங்களும் இப்ப ஒன்னே ஒண்ணுதான் … முழுக்க நனைஞ்ச பிறகு

எதுக்கு முக்காடு ….

என் கள்ளக்காதலா எங்கடா போன ?

கொஞ்சநேரத்துல ஷாம் கைல ஐஸ் கிரீமோட வந்தான் ….

எதுக்குடா இது …?

சும்மா சாப்பிட ….

எனக்கு ?

உனக்குத்தான் ….

அப்ப உனக்கு ?

எனக்கும்தான் ….

சீ ….

இருவரும் கைகளை பற்றி ஐஸ்கிரீமை கையில் பிடிக்க ….

ஐ லவ் யு ரம்மி …

ஐ லவ் யு ஷியாம் ….

உடனே உதட்டில் ஒரு முத்தம் வைத்து என் உதட்டை உரிய ….

கொஞ்சநேரத்தில் ஐஸ் கிரீம் என் கைகளை நனைக்க …

விடுபட்டு இங்க பாருன்னு அவன்கிட்ட காட்ட …

என் கையில் வழிந்த ஐஸ்கிரீமை நக்கி அவன் நாவை நீட்டி காட்ட … நான்

அந்த ஐஸ் கிரீமை அவன் வாயில் வைக்க அவனும் சாப்பிட்டு என்னிடமும் நீட்ட

நானும் சாப்பிட எனக்குள் அவ்வளவு நேரமும் இருந்த படபடப்பு அடங்கியது ….

இவனை சந்தித்த நாள் முதல் இன்றுவரை ஒருவிதமான குருட்டுத்தனமான உறவு

வளர்ந்து … இதோ நாங்கள் காதலர்களாகவே ஆகிவிட்டோம் ….

இருவரும் சேர்ந்து ஐஸ் கிரீமை காலி செய்துவிட …. ஷாம் உடனே என் முகம்

முழுதும் முத்தமிட … நானும் கண் மூடி அத வாங்கிக்கொண்டிருந்தேன் …

மெல்ல என்னை கட்டி என் உதடுகளை உரிய நானும் ஆவேசமாக அவன் உதட்டை கவ்வி

சுவைக்க சாப்பிட்ட ஐஸ்கிரீமின் சுவையும் சேர்ந்து அவன் ஆண்மையின் வாசம்

என்னை கிறங்கடித்தது …

எனக்கு கல்யாணம் ஆனதையே மறந்துட்டேன் … ஒரு கல்லூரி படிக்கும் மாணவி

தன் காதலனோடு சேர்ந்து சினிமாவுக்கு வந்தால் என்னாகுமோ அது

நடந்துகொண்டிருந்தது …

ஏன்டி என்னை இவளோ நாள் அலைய விட்ட ?

ம! நான் கல்யாணம் ஆனவ ஷாம் … கொஞ்சம் கோடு போட்டு காட்டுனா நீ தான் அதை

புரிஞ்சிகிட்டு ….

1 Comment

  1. Bro next

Comments are closed.