நேருக்கு நேர் – கிளைமாக்ஸ் 144

என் குழந்தை, என் மனைவின்னு யாராசும் இருந்தா, அவிங்க சந்தோஷத்துக்காகன்னு ஓடி ஓடி சம்பாதிக்கலாம்! ஆனா, யாருமே இல்லாட்டி, அது ரொம்ப கஷ்டம்டா! நிவேதாவைக் கல்யாணம் பண்ண ஒத்துகிட்டதே, என்னை மாதிரியே அன்புக்காக ஏங்குற இன்னொரு ஆளுன்னுதான் சம்மதிச்சேன்! ஆனா, அவ இப்படி இறுகிப் போயிருப்பான்னு தெரியாது!

இப்பியும், நீ அவளை தொடுறது எனக்குப் பெரிய விஷயம் இல்லை! என் ஊகம் சரியா இருந்தா, சக்சஸ்ஃபுல்லா, பிளான் பண்ண மாதிரியே இது நடந்தா, அவ கண்டிப்பா மனசு மாறிடுவா!

குழந்தை சரியாகுறதுக்காக, அழுதாலும் பராவாயில்லைன்னு ஊசி போடுற மாதிரி, இப்படிச் செய்யுறதுல, எனக்கு எந்த வருத்தமும் இல்லை! என் யோசனையெல்லாம் உன்னையும் அஞ்சலியையும் வெச்சுதான்!

என்னையும், அஞ்சலியையும் வெச்சா? என்னடா சொல்ற?!

ஆமாடா! என்னதான் நம்மத் திட்டம் கரெக்ட்டா நடந்தா நிவேதா மனசு மாறிடுவான்னாலும், அவ ரொம்பத் தைரியசாலி!

நீ, கொஞ்சம் ஏமாந்தாலும், உன்னை அடிச்சு, துவைக்க தயங்கவே மாட்டா! அவளுக்கு கொஞ்சம் கராத்தேயும் தெரியும்! என்னை விட, உனக்கு இதுல ரிஸ்க் அதிகம்! நீ மாட்டுனா, பெரிய பிரச்சினை ஆகிடும்!

சரி, அஞ்சலி எங்க வந்தா இதுல?

அகெய்ன், நிவேதா மாதிரி அஞ்சலி கிடையாது. நிவேதா கண்டிப்பா நீ பண்ணது அசிங்கமா நினைப்பாளே ஒழிய, கற்பு, மண்ணாங்கட்டினுல்லாம், ஒண்ணும் நினைக்க மாட்டா! ஆனா, அஞ்சலி அப்படியில்லை! ஒரு வேளை, அஞ்சலி, இதை ரொம்ப சீரியசா எடுத்துகிட்டா, உன் வாழ்க்கை என்னாகும்ன்னு ரொம்ப யோசனையா இருக்கு!

இதுக்குதான் இவ்ளோ யோசிச்சியா? மச்சி, ரொம்ப மாடர்ன் பொண்ணான, நிவேதாவால நீ எவ்ளோ கஷ்டப்பட்டியோ, அதை விட அதிகக் கஷ்டம், அஞ்சலிங்கிற கன்சர்வேடிவான பொண்ணால அனுபவிச்சிருக்கேன்!

தவிர, நாம் எந்த ரிஸ்க்கும் எடுக்காட்டி, வாழ்க்கை ஃபுல்லா இப்படியே ஒரு ரெண்டுங்கெட்டான் வாழ்க்கையைத்தான் வாழ்ந்துட்டு இருப்போம்! இப்படியோ ஃபீல் பண்ணி, பண்ணி, நமக்கு சீக்கிரமே ஹார்ட் அட்டாக் வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை!

நாம என்னடா தப்பு பண்ணோம்? குடிக்கிறோமா, இன்னொரு பொண்ணூ கூட தொடர்பு வெச்சிருக்கோமா, இல்லை கட்டுன பொண்டாட்டியை சந்தேகப்படுறோமா? நாம் கேக்குறது, ஒரு சராசரி வாழ்க்கையைத்தானேடா? அதுக்கு கூட நமக்கு கொடுத்து வைக்கலியா?

நானும் நீயும் நினைச்சிருந்தா, இவிங்களை விட சூப்பர் ஃபிகரை இன்னேரம் கரெக்ட் பண்ணியிருக்க முடியாதா? இருந்தும், நாம அடக்கிகிட்டு இருக்கலை?

இல்லை சிவா, ரிஸ்க் எனக்கு அதிகம்னாலும் பராவாயில்லை. நான் தயாராத்தான் இருக்கேன். நீ சொல்றதுனால, இன்னும் ரொம்பவே ஜாக்கிரதையா இருப்பேன்! அஞ்சலி எப்படி எடுத்துப்பான்னுல்லாம், நீ ஃபீல் பண்ணாத!

அவ முட்டாள்தனத்துக்கும் ஒரு அளவிருக்கு! என்னதான், அவங்கம்மா பேச்சைக் கேட்டுட்டு ஆடுனாலும், இவளே ஒரு குழந்தைக்கு அம்மாவா ஆன பிறகும், அறிவு வரலைன்னா எப்படி?

ஒரு வேளை தெரிஞ்சு, ஓவரா பேசுனா, ஆமாண்டி, நாந்தாண்டி பண்ணச் சொன்னேன் அப்படின்னு அவங்கப்பா முன்னாடியே கேப்பேன்! அவளுக்கும் இந்த மாதிரி ஷாக் ட்ரீட்மெண்ட்தான் கரெக்ட்! சோ, டோண்ட் ஒர்ரி!

எனக்கென்னமோ, இதுதான் ஒர்க் அவுட் ஆகும்னு தோணுது! அதுனால, நான் எப்படி நடந்துக்கனும்னு நீ சொல்லு, நீ என்ன பண்ணனும்னு நான் சொல்றேன்! என் வருத்தமெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்!

என்னடா!

1 Comment

  1. Loving wife so much that he can’t even scold her but he will ask a stranger to force his wife…Shhh. Habba… Mudiyala, no logic or whatever it is…

    Also, in the first part, that guy is enjoying forcing his friend’s wife and even ejaculated inside… Oh dear, couldn’t stop laughing…

Comments are closed.