நேருக்கு நேர் – கிளைமாக்ஸ் 144

தவிர, இந்த மூணு நாளா, சமைக்கிறேங்கிற பேர்ல நீ செஞ்சதை சாப்ட்டு எனக்கு வெறுத்துடுச்சு! பேசாம, கிச்சனை உங்கம்மா கண்ட்ரோல்ல விட்டுட்டு! நீ வேணா, நம்ம பெட்ரூமை உன் கண்ட்ரோல்ல எடுத்துக்கோ! அங்க, நீ என்னை வெச்சு எந்த விதமான எக்ஸ்பெரிமெண்ட் வேணா பண்ணு, எனக்கு எந்த அப்ஜெக்‌ஷனும் இல்லை, என்னச் சொல்ற?

சிவாவையே காதலாய் பார்த்தாள் நிவேதா! அவன் கிண்டலாய் சொன்னாலும், அது எல்லாமே உண்மை என்பதும், தன்னை மட்டுமல்ல, தன் அம்மாவையும் முழுக்கப் புரிந்து, அவர்களுக்காகவும் யோசிக்கும் சிவாவின் மேல் வெறீயாய் காதல் கொண்டவள், அதே வெறியாய் அவன் இதழ்களில் முத்தமிட ஆரம்பித்தாள்! அந்த முத்தமும், அதைத் தொடர்ந்து காமமும், இனி, அவர்கள் வாழ்வு எப்படி இருக்கும் என்பதைச் சொல்லிச் சென்றது!

அதே சமயம், திருச்சியில், விஜய் வீட்டில்!

என்னங்க! நான் ரொம்ப குண்டா இருக்கேனா?

தெரியலியே?!

என்னங்க இப்படிச் சொல்றீங்க?!

ஆமா, இப்படி முழுக்க மூடிட்டு, குண்டா இருக்கேனான்னு கேட்டா, எப்படிச் சொல்றது! வேணும்ன்னா, எல்லா டிரஸ்ஸையும் அவுத்துட்டு கேளு! சொல்றேன்!

ச்சீ… உங்களை!

ஆனா ஒண்ணுடி! டிரஸ் கழட்டாமியே முன்னாடியும், பின்னாடியும், ரெண்டு குண்டு, குண்டுன்னுதான் இருக்கு என்று சொன்னவனின் கண்கள் சென்ற திசையைப் பார்த்து, உங்களை என்று அடிக்க வந்தவளின் கையைப் பிடித்து நிறுத்தியவன்!

இப்படி ஆடிகிட்டு வராதன்னு சொன்னேன்னா, இல்லையா?

ஏன், வந்த என்ன?

உன் ஆட்டத்தை விட, முன்னாடி இது ரெண்டும் ரொம்ப ஆடி மூடேத்துடி என்று அவளை இறுக அணைத்தவன், அவளை ஆக்கிரமிக்கத் தொடங்கினான்!

பழையது எதையும் பேசாமல், தன் மேல் அன்பு மட்டுமே செலுத்தும், அவன் காதலில் உருகி, அவனுள் புதைந்தாலும், ஐயோ, அத்தைக்கு ஹெல்ப்புக்கு போகனும்! அண்ணியும் இங்க வந்ததுல இருந்து வேலை செஞ்சிட்டிருக்காங்க! அவங்களும் ரெஸ்ட் எடுக்கனும்ல!

நீ முதல்ல உன் புருஷனை கவனிடி! அப்புறம் அவங்களை கவனிக்கலாம்! நீ அன்பா அவங்ககிட்ட பேசுனாலே போதும்! வேறெதும் வேணாம் அவங்களுக்கு! வேலை செஞ்சே பழகுனவங்கடி அவிங்க! ரெஸ்ட் எடுன்னு சொன்னாதான் என்ன செய்யுறதுன்னு தெரியாம முழிப்பாங்க! உன் புருஷனை கவனிச்சிட்டு, கொஞ்ச நேரம் அவங்க கூட அன்பா பேசிட்டிருந்தாலே போதும், சந்தோஷமா இருப்பாங்க!

ம்ம் என்று அவனை அணைத்துக் கொண்டவளுக்கு, இந்த நல்ல உள்ளங்களையா அலட்சியப் படுத்தியிருக்கிறோம் என்று தன் மேலேயே எரிச்சல் வந்தது! இத்தனைக்குப் பின்பும் தன்னை அன்போடு அரவணைத்துக் கொண்ட விஜய் குடும்பத்தின் அன்பில் மெய் சிலிர்த்தாள் என்றால், தன் மாற்றத்தைக் கண்டு கண் கலங்கிய தன் தந்தையின் அன்பிலும், மகிழ்ச்சியே அடைந்தாள்! இனி எந்தக் காரணம் கொண்டும், இந்த மகிழ்ச்சி குறையாமல் பார்ப்பது மட்டுமே தன் கடமை என்ற சபதத்தையும் எடுத்தாள்!

அவனை அள்ளி இழுத்து தன் மேல் போர்த்திக் கொண்டவள், அவனுடன் இணைந்து பதில் காதலை அவனுக்கு காட்ட ஆரம்பித்தாள்!

இந்த அன்பு அப்படியே நீடிக்கட்டும்!

சுபம்!

1 Comment

  1. Loving wife so much that he can’t even scold her but he will ask a stranger to force his wife…Shhh. Habba… Mudiyala, no logic or whatever it is…

    Also, in the first part, that guy is enjoying forcing his friend’s wife and even ejaculated inside… Oh dear, couldn’t stop laughing…

Comments are closed.