நேருக்கு நேர் – கிளைமாக்ஸ் 144

இதுவரை, எந்த வசதி குறைவு என்று அஞ்சலி நினைத்தாளோ, அதே வசதிக் குறைவை சிவா சொன்ன போது கடும் வருத்தம் அடைந்தாள்!

போதும் நிறுத்துங்க! அவருக்கு என்ன குறைச்சல்? அவரு, சுயமா சம்பாதிச்சு தன்னோட குடும்பத்தை முன்னுக்கு கொண்டுவந்தவரு! அதைப் பத்தி, குடும்பமே இல்லாத உங்களுக்கு என்னத் தெரியும்?

இங்கப் பார்றா! ஏண்டி, நாங்களா அவனுக்கு வசதி கம்மின்னு குடும்பம் நடத்த மாட்டோம்னு சொன்னோம்! சொன்னதெல்லாம் நீ! இப்ப எங்களை சொல்ற?

அவன் சொன்னதில் இருந்த உண்மை, முகத்தில் அறைய, திக்பிரம்மை பிடித்தவாறு இருந்தவளை, சிவாவின் குரல் கலைத்தது!

ஆனா, எனக்கு ஒரு விஷயம்தாண்டி புரியலை?!

எ… என்ன?

உன்கிட்ட என்ன இருக்குன்னு, போயும், போயும் உன்னை, அந்த விஜய் கல்யாணம் பண்ணிகிட்டான்?!

தன்னை ஒரு பொருட்டாவே மதிக்காமல் பேசிய சிவாவின் கேள்வியில் கோபமடைந்தவள் கத்தினாள்!

ஏய், நான் யாரு தெரியுமா?

அதாண்டி, நானும் கேக்குறேன், நீ யாரு? பி எஸ்சி மட்டுமே முடிச்ச, ஒரு பொண்ணு, அவ்ளோதான?! ஆளும் சுமாரு, படிப்பும் சுமாரு, கட்டுன புருஷன் கூட, ஒழுங்கா குடும்பம் நடத்தத் தெரியாதவ, புகுந்த வீட்டு ஆளுங்களை மதிக்கத் தெரியாதவ, இதைத் தாண்டி நீ யாரு?

உனக்குன்னு ஏதாச்சும் திறமை இருக்கா? ஏதாவது வேலை செய்யத் தெரியுமா? இல்ல, எங்கப்பா பணக்காரருன்னு பெருசா பீத்திக்குறியே, அவரோட பிசினஸ்ஸைத்தான் உன்னால பாத்துக்க முடியுமா? என்ன தெரியும் உனக்கு?

உன்னைக் கூட்டிட்டு போய், இவதான் என் பொண்டாட்டின்னு தைரியமா, ஆஃபிஸ் பார்ட்டில இண்ட்ரடியூஸ் பண்ண முடியுமா? என்னான்னு சொல்லி அறிமுகப்படுத்துறது? அம்மா பேச்சைக் கேட்டுட்டு ஆடுற, அடங்காப்பிடாரி அஞ்சலின்னா? ம்ம்?

கம்பெனில எத்தனை ஃபிகருங்க உன் புருஷனுக்கு ரூட்டு உடுறாங்க! காலேஜ்லியே, எத்தினியோ பேரு அவன் பின்னாடி சுத்துனாங்க, அவிங்களை விட்டுட்டு, போயும், போயும் உன்னை எதுக்குதான் அவன் கல்யாணம் பண்ணானோ?!

பிச்சைக்காரனாயிருந்தாலும் உன் புருஷன் செம பர்சனாலிட்டிடி! அவன் பூளு மயிருக்கு கூட நீ வர மாட்ட! அப்படிப்பட்ட உன்னை வெச்சே, அவனை பழிவாங்குனோம் பாத்தியா, அதைக் கூட தெரியாத நீயெல்லாம், நான் யார் தெரியுமான்னு பஞ்ச் டயலாக் பேசிட்டிருக்க?! என்று சொல்லியவன் மெல்ல நெருங்கி, அவளது இடையைச் சேத்து தன்னோடு இறூக்கியவன், அவள் காதுகளில் மெல்ல கிசுகிசுத்தான்!

யார் கண்டா, இந்நேரம் ஆஃபிஸ் ஃபிகரு யாரையாவது கரெக்ட் பண்ணி ஓத்துகிட்டு இருக்கானோ என்னமோ?!

இவ்வளவு நேரம் சிவாவின் கொடுமைகளை சகித்தவளால், இந்த வார்த்தையைத் தாங்க முடியவில்லை!

இல்ல… என் விஜய் அப்டில்லாம் பண்ண மாட்டாரு!

ஏண்டி நீதான் அவன் கூட படுக்க மாட்ட! ஆனா, அவன் கூப்ட்டா காலை விரிக்க நிறைய பேரு ரெடியா இருக்காங்க! ஒரு ஆம்பிளையை தொடர்ந்து அசிங்கபடுத்திகிட்டு, நீ எனக்கு சரியில்லைன்னு சொல்லிகிட்டு இருந்தா, அவன் எவ்ளோ நாளைக்குதான் பொறுமையா இருப்பான்?! இப்படியேப் போனா, நீயே, அவனைத் தேடிப் போனாலும், அவன் கண்டுப்பானோ என்னமோ?!

ஏ… என் அப்டிச் சொல்றீங்க?

1 Comment

  1. Loving wife so much that he can’t even scold her but he will ask a stranger to force his wife…Shhh. Habba… Mudiyala, no logic or whatever it is…

    Also, in the first part, that guy is enjoying forcing his friend’s wife and even ejaculated inside… Oh dear, couldn’t stop laughing…

Comments are closed.