நேருக்கு நேர் – கிளைமாக்ஸ் 144

நம்ம திட்டம் சக்சஸ் ஆனாலும், இதுக்கு மேல, நாம ஒண்ணா இருக்க முடியாது! அது தேவையில்லாத பிரச்சினையைத்தான் தரும்! அதுல அஞ்சலியை என்னால ஏமாத்த முடியும்! ஆனா, நிவேதாவுக்குத் தெரிஞ்சா, திரும்ப உனக்குதான் பிரச்சினையாகும்! அதுனால இதுக்கப்புறம் நாம, பழைய மாதிரியே எதிரியாவே இருந்துடலாம்! நம்ம நட்பை கண்டினியு பண்ண முடியாதுங்கிற வருத்தம் மட்டும்தான் எனக்கு!

உண்மைதாண்டா என்று பெருமூச்சு விட்ட சிவாவின் முகத்திலும், அந்த வருத்தம் தெரிந்தது!

இனி, சிவா என்ன செய்தான் என்பது அடுத்த பாகத்தில்!

அஞ்சலி பயங்கரக் குழப்பத்தில் இருந்தாள். 3 மாதமாக, விஜய் அவளை அதிகம் கண்டு கொள்வதே இல்லை! முன்பெல்லாம், இப்படி இருந்ததில்லை! கடும் சண்டைக்குப் பின்பும், போய்த் தொலையுது ரேஞ்சில்னாச்சும் பேசிவிடுவான். இப்போதோ, ஆஃபிசில் இருந்து வந்தால், தன் குழந்தையுடன் மட்டுமே விளையாடுகிறான். அஞ்சலியிடம், என்னவென்றால், என்ன ரேஞ்சிலேயே பேசினான்.

இத்தனை நாள், தான் உதாசீனம் செய்த நிலை மாறி, இப்போது அவன் உதாசீனம் செய்யும் போது, அவளுக்கு மிக வலித்தது!

ஏற்கனவே தந்தை திட்டிய போதே கொஞ்சம் அரண்டிருந்தவள், இவனது உதாசீனத்தில் கொஞ்சம் பயந்துதான் போனாள்! இந்த விஷயத்தில், தந்தையே தன்னைத் திட்டுவாரே என்று!

எப்போதும் அவளிடம் கேட்டுவிட்டு அனைத்தையும் செய்பவன், இந்த முறை இன்ஃபர்மேஷன் மட்டும் கொடுத்து விட்டு, தங்கள் குழந்தையை, கொண்டு போய், தன்னுடைய அம்மா, அப்பாவிடம் ஒரு வாரம் இருக்கட்டும் என்று விட்டிருந்தான்.

விஜய், நிவேதா வீட்டில் நுழைந்து 10 நிமிடம் கழித்து, சிவா, விஜய் வீட்டில் நுழைந்தான்! நிவேதாவைப் போன்றே, அஞ்சலியும் மயக்க மருந்தின் உதவியுடன் மயங்கியிருந்தாள்! கண் விழிக்கும் போது, அவளது ஒரு கை, கை விலங்கால், கட்டிலுடன் பூட்டப்பட்டிருந்தது!

நீங்களா? நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?

ம்ம்… உன்னை ஓக்க வந்தேன்!

வாட்…

ஆமாண்டி, உன் புருஷனுக்கு வசதி கம்மின்னுதானே, அவன் கூட குடும்பம் நடத்த மாட்டேங்குற? அவனை விட நான் பணக்காரன் தானே? அதான் எங்கூட படுக்குறியான்னு கேக்க வந்தேன்?

ஏய், மரியாதையா பேசு! என்று திமிறி எழுந்தவள், அவன் ’பளார்’ என்று அறைந்ததில், மறுபடி கட்டிலிலேயே விழுந்தாள்!

’ஏ’யா? நான் என்ன, உன் புருஷன் மாதிரி பொட்டையா? மரியாதை இல்லாம பேசுனா, அமைதியா போறதுக்கு?!

அஞ்சலி, இதுவரை யாரிடமும் அறை வாங்கியதில்லை! கடும் கோபத்தில் கூட, விஜய், அவளை அடித்ததில்லை! ஆனால், முதன் முறையாக, சிவாவிடம், அடி வாங்கியதில் அழுகையே வந்திருந்தது! அழுகையுடன் கேட்டாள்!

ஏன் இப்படி பண்றீங்க? என்று அழுதாள்!

ஹா ஹா ஹா! இப்ப புரியுதா, உன் புருஷனை, ஏன் பொட்டைன்னு சொன்னேன்னு?

எ…ஏன்?

ஒரு அறை உட்டவுடனே, உனக்கு மரியாதை, தன்னால வருது பாரு! கல்யாணம் ஆனப்பவே, உனக்கு 4 அறையும், உன்னை கூட்டிக் கொடுக்குற, உங்கொம்மாளுக்கு, 4 அறையும் உட்டுருந்தா, மூடிகிட்டு மரியாதை கொடுத்திருப்ப! அதைச் செய்யாத, அவன்லாம் ஒரு ஆம்பிளையாடி?

தன்னைப் பேசும் போது அமைதியாய் இருந்தவள், தன் அம்மாவை அசிங்கமாய் பேசும் போது, தாங்க முடியாமல் கத்தினாள்!

எங்ககம்மாவை, ஏன் அசிங்கமா பேசுறீங்க?

1 Comment

  1. Loving wife so much that he can’t even scold her but he will ask a stranger to force his wife…Shhh. Habba… Mudiyala, no logic or whatever it is…

    Also, in the first part, that guy is enjoying forcing his friend’s wife and even ejaculated inside… Oh dear, couldn’t stop laughing…

Comments are closed.