நேருக்கு நேர் – கிளைமாக்ஸ் 144

அவளது மனம் விஜய்யை இன்னும் அதிகமாகத் தேடியது! அவனை இறுக்க அணைத்து, அவனுக்குள் புதைந்து, தன் கண்ணீராலேயே, தன் பாவங்களைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்று துடித்தது! என்னை மன்னிச்சிருங்க என்று அவன் நெஞ்சில் சாயத் துடித்தது!

விஜயுடனான கூடலின் சமயத்தில், அவளது உடல் சிலிர்த்துக் கிடக்கும்! ஆனால், மனதை இறுக்கமாகவே வைத்திருப்பாள்! ஆனால், இப்பொழுது சிவா தொடும் போது, உடல் மரத்திருந்தது. ஆனால், மனமோ, விஜய்யை நினைத்து, அவன் அன்புக்கு ஏங்கித் தவிக்க ஆரம்பித்தது!

கண்ணீரோடு அலை பாய்ந்த கண்களுக்கு, சற்றுத் தள்ளி அவர்களது படுக்கையருகே இருந்த ஃபிரேமில் சிரித்துக் கொண்டிருந்த விஜய்தான் தென்பட்டான்! அந்த ஃபோட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தாள்!

அஞ்சலியின் மனதில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்த சிவாவிற்கோ மிகுந்த மகிழ்ச்சி! இனி தன் நண்பன் வாழ்வு, சிறப்பாய்இருக்கும் எனபதில் குதூகாலம் அடைந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல்,

என்ன உன் புருஷன் ஃபோட்டோவையே பாக்குற? இனிமே மட்டும் திருந்திடப் போறீயா என்ன? அதுக்கெல்லாம் அறிவு வேணும்டி?! நீ திருந்துனாலும் உங்க அம்மா சும்மா இருப்பாளா? அவ சொன்ன உடனே நீ திரும்ப மாறத்தானே போற? அப்புறம் ஏன் நடிக்குற?

தான் நடந்து கொண்ட விதமே, இத்தனைக்கும் காரணம் என்பதால், சிவாவின் பேச்சு சரியே என்பது போல் அமைதியாய் இருந்தவளை, அடுத்து வந்த வார்த்தைகள், தூக்கிவாரிப் போட வைத்தது!

இதெல்லாம் தாண்டி, உனக்கு அறிவு வந்தா மட்டும், நீ பண்ணதை எல்லாம் மறந்து, உன் புருஷன், உன் கூட சேந்து வாழ்ந்துடப் போறானா? நீ அவனை மட்டுமா அசிங்கப்படுத்தியிருக்க? அவன், அம்மா, அப்பா, அக்கான்னு எல்லாரையும் அசிங்கப்படுத்தியிருக்க! வெக்கம், மானம், சூடு இருக்குறவன், உன் கூட வாழுவானாடி?

இனி விஜய்யுடன் மகிழ்ச்சியாய் இருப்போம் என்ற கனவுடன் இருந்தவளை இந்த வார்த்தைகள் அதிர்ச்சியடைய வைத்தது!

டக்கென்று, திரும்பிப் பார்த்தவள், கண்களில் நீர் வழியக் கேட்டாள்!

எ… விஜய், என்னை ஏத்துக்க மாட்டாரா சிவா?!

ஒரு நொடி சிவாவே அதிர்ந்துதான் போனான்! தன்னை பலவந்தப்படுத்திக் கொண்டிருப்பவனிடமே, மலங்க விழித்தபடி கேட்டவளின் பரிதவிப்பு, அவனை ஆடிப் போக வைத்தது!

அவள் மனம் முழுக்க விஜயே நிறைந்திருப்பதையும், அவன் ஏற்றுக் கொள்வானா என்று தவிப்பதிலேயே, அவள் முழுதும் திருந்தி விட்டாள் என்று புரிந்தவனால், அதற்கு மேல் அவளை பலவந்தப்படுத்த முடியவில்லை!

மெல்ல தன் ஆணுறுப்பை உருவிக் கொண்டவனைப் பார்த்து மீண்டும் கேட்டாள்!

அ.. அவரு என்னை ஏத்துக்குவாருல்ல?!

தான் பலவந்தப்படுத்துவதை நிறுத்தியதைக் கூட இன்னும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு, விஜய் அவள் மனதை ஆக்கிரமித்திருப்பதில், பெரு மகிழ்ச்சி கொண்டவன், தன் வேடத்தைக் கலைக்காமல், திமிராய் சொன்னான்!

அது நீ நடந்துக்குற முறையைப் பொருத்தது! ஒழுங்கா அவன் மனசுக்கு புடிச்ச மாதிரி நடந்தா, உன்னை ராணி மாதிரி நடத்துவான்! அப்படி இல்லைன்னா, நீ எவ்ளோ பெரிய மகாராணியா உன்னை நினைச்சுகிட்டாலும், உன்னை மதிக்கவே மாட்டான்!

நீதான் முடிவு பண்ணிக்கனும்! அவன் உன்னை ராணியா நடத்தனுமா இல்ல நீயே வெட்டியா ராணின்னு நினைச்சுகனுமான்னு!

1 Comment

  1. Loving wife so much that he can’t even scold her but he will ask a stranger to force his wife…Shhh. Habba… Mudiyala, no logic or whatever it is…

    Also, in the first part, that guy is enjoying forcing his friend’s wife and even ejaculated inside… Oh dear, couldn’t stop laughing…

Comments are closed.