அசுரன் Part 36 35

பிரியங்கா இதை கேட்டு கடகடவென சிரித்தாள்…

“என்னடி பிரீ…!நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா..அதுவும் ஒரு டாக்டர் படிச்ச பொண்ணு இந்த மாதிரி மூட நம்பிக்கையை எல்லாம் செய்யுதே..என்று நீ ஏளனப்படுத்தி சிரிப்பதில் இருந்தே புரியுது..நானும் இதை எல்லாம் நம்பாமல் இருந்தேன்.ஆனா எனக்கு நடக்கும் வரை”என லிகிதா விரக்தியாக சொல்ல பிரியங்காவின் சிரிப்பு நின்று விட்டது..

“அய்யோ அப்படி இல்லடி..! நான் சிரிச்ச காரணமே வேற…எனக்கும் இதில் நம்பிக்கை இருக்கு..இப்போ தண்ணியில் தீக்குச்சிகள் “X” வடிவில் வந்ததற்கான காரணம் நீ சொன்ன மாதிரி காத்தவராயன் இல்ல..எனக்கு பாதுகாப்பாக இருக்கும் யட்சி தான்..”

“என்னடி சொல்றே..!பிரீ..!கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்லு..”

“நீ சொல்கிற மாதிரி தான் லிக்கி என் அப்பாவும் இதே காத்தவராயனால் எனக்கு பாதிப்பு வரும் என்று நம்பி கொண்டு கேரளாவில் உள்ள ஒரு மாந்திரீகரை போய் பார்த்தார்.இதை உனக்கு ஏற்கனவே ஃபோனில் சொல்லி இருக்கேன்.அந்த ஆளினால் ஏற்பாடு செய்யப்பட்ட யட்சி என்னுடனே இருப்பதால் தான் “X” வடிவில் காட்டுது..மற்றபடி நீ சொல்றபடி காத்தவராயன் இல்லை.இன்னொரு முக்கியமான விசயம் அந்த காத்தவராயன் என்னை நெருங்கினாலும் இந்த யட்சி அவனை சும்மா விடாது..நீ வீணா மனசை போட்டு குழம்பாதே.”

இப்போ இந்த சோதனை காட்டுவது எந்த தீய சக்தியை ..!பிரியங்கா சொல்வது போல யட்சியையா..!அல்லது காத்தவராயனையா..!என தெரியாமல் லிகிதா குழம்பினாள்..

“சரி…பிரியங்காவை தொட்டு அவளுக்கும் எனக்கும் ஏதாவது தொடர்பு இருக்குதா என தெரிந்து கொள்வோம்”என முடிவுக்கு வந்தாள்.

காத்தவராயன் தொடுதல் மூலம் இரண்டு சக்திகள் லிகிதாவிற்கு கிடைத்து இருந்தது..ஒன்று மேனியை கல் போல கடினமாக்கி கொண்டு மீண்டும் இலகுவாக்கி கொள்ளும் லகிமா,கரிமா சக்தி.அதை அவள் கஜாவிற்கு எதிராக பிரயோகபடுத்தி இருந்தால் அவனால் லிகிதாவை அடைந்து இருக்கவே முடியாது..ஆனால் கஜா அவளை நெருங்கும் பொழுது நடனம் ஆடி காம உணர்வுகள் தூண்டப்பட்டு இருந்ததால் அவளுக்கு கோபம் அந்நேரம் வரவில்லை..கோபம் அவளுக்கு வரும் பொழுது தான் அந்த சக்தி அவள் மேனியில் வெளிப்பட்டு இருக்கும்..கஜாவும் அவளை அடைந்து இருக்க முடியாது..இந்த சக்தி கிடைத்து இருப்பதை அவள் இன்னும் உணரவில்லை..

“பிரீ..!நீயும் நடனம் நல்லா ஆடுவீயே..இப்போ ரெண்டு பேரும் சேர்ந்து நடனம் ஆடலாமா..”என லிகிதா கேட்க,

“என்னடி இந்த நேரத்தில் ஆட சொல்றே..! வந்ததில் இருந்து உன்கிட்ட இருந்து நிறைய மாற்றத்தை பார்க்கிறேன்.நீ பழைய லிகிதா மாதிரி இல்ல..என்ன ஆச்சு உனக்கு..”பிரியங்கா ஆச்சரியத்துடன் கேட்க,

“எனக்கு ஒன்னும் ஆகலை..!பிளீஸ் பிரீ..நான் உன்கிட்ட கெஞ்சி கேட்கிறேன்.இது ஒன்னு மட்டும் எனக்காக செய்..”,

“சரி.. லிக்கி..!, ஜதி,தாளம், என்ன சொல்லு..என்ன ஆட்டம் ஆடனும்..”பிரியங்கா கேட்க..

“லிக்கியும் ஒரு குறிப்பிட்ட ஜதியை சொல்லி,சிருங்கார ஆட்டம் ஆடனும் என்று சொல்ல,

“வாட்..!சிருங்கார நடனமா..!அது ஆணும் பெண்ணும் சேர்ந்து ஆடக்கூடிய ஆட்டம்டி லிகிதா..!நாம எப்படி ஆட முடியும்.! நான் வருவதற்கு முன்பு நீ “நினைவோ ஒரு பறவை” கதை படிச்சிட்டு இருந்தீயா..அதில் தான் நாயகன் ராஜாவும்,நாயகி சஞ்சனாவும் அந்த நடனம் ஆடுவாங்க..அதை போய் ஆட சொல்றே..”

“இன்னிக்கி என்னடி பிரீ…தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்கிற..பிளீஸ்டி.எனக்காக இதை செய்..நான் நாயகன் ஆட்டத்தை ஆடுறேன்..நீ நாயகி ஆட்டத்தை ஆடு..”

“ஓகேடி..!உனக்காக செய்யறேன்..!என பிரியங்கா தன் சால் போன்ற மேலாடையை எடுத்து சோபாவில் வீசினாள்.

கஜாவிற்கு அடித்தது லக்.அவள் முகத்தை மட்டுமே காண துடித்து கொண்டு இருக்க, இப்போ பிரியங்காவின் நடன அசைவுகள் மூலம் அவள் அழகான முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளையும் சேர்த்து பார்க்க தருணம் வாய்த்தது..

தன…தன..தன..தித்த்ததா..
தன…தன..தன..தித்த்ததா..

என ராகம் மனதுக்குள் படித்து கொண்டு இருவரும் நடனம் ஆட ஆரம்பித்தார்கள்..லிகிதா ஆண் பாவத்தையும்,பிரியங்கா பெண் பாவத்தையும் வெளிப்படுத்தினாள்.

முதலில் லிகிதாவின் உருவமே கஜாவுக்கு தெரிந்தது..அப்படியே லிகிதா நடனம் ஆடிக்கொண்டு வலப்பக்கம் சற்று நகர,பின்னாடி இருந்த பிரியங்காவின் பாதி உருவம் தெரிந்தது..அதாவது லிகிதா பாதி,பிரியங்கா பாதி என அர்த்த நாரீஸ்வரர் உருவம் போல தெரிந்தார்கள்..பிரியங்காவின் பாதி முகத்தை பார்த்ததற்கே கஜாவின் சுன்னி தூக்கியது..

“அய்யோ..! பாதி முகத்தை பார்த்தத்தற்கே கிக் ஏறுதே..”என புலம்பினான்.அவளின் கனிச்சாறு மிகுந்த ஈரமான உதடுகளை பார்த்ததும் அவன் சுன்னி இன்னும் மேலே தூக்கியது..

மீண்டும் லிகிதா பிரியங்காவை முழுமையாக மறைத்தாள்..இப்போ இருவரும் ஆடிக்கொண்டே திரும்பினார்கள்..மீண்டும் பிரியங்காவின் பின்புறம் மட்டுமே தெரிந்தது..பிரியங்காவின் இடுப்பின் பின்புறம் கையை கொண்டு சென்று இடுப்பின் ஓரத்தை வளைத்து லிகிதா பிடிக்க,வில் போல பின்பக்கம் பிரியங்கா வளைந்தாள்.அவளின் அழகான பொன்முகம் தலைகீழாக கஜாவிற்கு தெரிய,அவன் கண்ணிமைக்க மறந்தான்..

“ச்சே..என்ன பொண்ணுடா இவ..அவ முகத்தை மட்டுமே பார்க்க ஆசைப்பட்டேன்..இப்போ அவள் அழகான தங்க மாங்கனிகளின் மேற்புற தரிசனத்தையும் காட்டி விட்டாளே..பிறவிப்பயனை இன்றே அடைந்து விட்டேன்..நன்றி இறைவா..”என சொல்லி கொண்டான்.

1 Comment

  1. Pls stop this shitty story. Because of this, no new story is releasing. Pls pls.

Comments are closed.