இரவு டின்னரில், மோகன் இல்லாத போது நான் சொன்னேன். நாளைக்கு காலையிலயும் இதே மாதிரி 11 மணிக்கு ரெடியாயிரு. அதுல ஏறிப் போ என்றேன்.
சரி என்று சொன்னவள் பின் கேட்டாள். அப்ப, இன்னிக்கு நைட்டு உன் ரூமுக்கு வர வேணாமா?
நான் ஏளனமாகச் சிரித்தேன். முதன் முதல்ல, ரூமுக்கு கூட்டிட்டு போனப்ப, அவ்ளோ சீன் போட்ட. இப்ப என்னான்னா, நீயே டெய்லி என் ரூமுக்கு வர்றேனு சொல்ற? ஏண்டி, இப்ப பாக்குறவிங்க தப்பா நினைச்சுக்க மாட்டாங்களா?
அவளுக்கு இது இப்போது பழகியிருந்தது போலும். அமைதியாக இருந்து விட்டாள்.
அடுத்த நாள் காலை!
இந்த முறை அவள் சென்ற இடம், ஒரு புகழ் பெற்ற பியுட்டி பார்லர். நேற்று போன்றே, இன்றும் ஒரு பெண் இவளுக்காக காத்திருந்தாள். நடப்பதை புரிந்து கொண்டவள், அமைதியாக எல்லாவற்றுக்கும் ஒத்துழைத்தாள். எல்லாம் முடிந்த பின், கண்ணாடியில் பார்த்தவளுக்கு, தன் கண்ணையே நம்ப முடியவில்லை.
தன்னை மீறி ஒரு தன்னம்பிக்கை வருவதை அவளால் உணர முடிந்தது. பின் பியுட்டி மெயிண்டனஸுக்கான எல்லா டிப்ஸினையும் வாங்கிக் கொண்டு, அதற்கான பொருட்களையும் வாங்கிக் கொண்டு வெளியே வந்த பொழுது மிகவும் சந்தோஷமாக இருந்தாள். இந்த முறை வீட்டில் இறங்கும் போது, டிரைவர் ஒரு லெட்டர் கொடுத்தான். ஆச்சரியத்துடன் வாங்கியவள் அதைப் படித்தாள். அதில்…
அதில்,
இன்று இரவு வா! ஒரு வேளை, இன்று மோகன் கூப்பிட்டால் போகாதே!
குப்பென்றிருந்தது அவளுக்கு. வரிகள் அவளுக்கு ஆணையிட்டிருந்தது! ஒரு வகையில், இந்த கண்ட்ரோல் அவளுக்குப் பிடித்திருந்தது. தன்னை விட பல வருடம் குறைந்த ஒருவன், தன்னைப் பற்றி முழுதும் எதுவும் தெரியாத ஒருவன், அதிகம் பழகியிராதக் கூட ஒருவன், தன்னை கண்ட்ரோல் செய்வதும், அதுவும் தன் கணவன் கூப்பிட்டாலும், செல்லக் கூடாது என்ற உத்தரவும் அவளை என்னவோ செய்தது.
இது கொஞ்சம் காம உணர்வைக் கூட ஏற்படுத்தியது. அவள் ஏற்கனவே கொஞ்சம் குழப்பத்தில் இருந்தாள். கட்டிங், மேக்கப் முடிந்தவுடன் இவளுக்கே மாற்றம் தெரியும் பொழுது, கணவனுக்கு தெரியாதா? அப்படியானால், இன்றீரவு அவன் தொடக்கூடும், அப்பொழுது என்ன செய்வது என்று ஏற்கனவே யோசித்திருந்தாள். இப்பொழுது, எனது ஆணை அவளது குழப்பத்தைப் போக்கியிருந்தது. ஆனால், காமத்தைத் தூண்டியிருந்தது.
எதிர்பார்த்தது போன்றே மோகனுக்கு பயங்கர ஆச்சரியம். ஆளே மாறிவிட்டாய், என்ன விசேஷம் என்று ஆச்சரியப்பட்டான். சும்மாதான் என்று சீதா கடந்து போனாலும், அவனால் இந்த பிரமிப்பிலிருந்து வெளிவரமுடியவில்லை.
நான் டின்னருக்குதான் வந்தேன். டின்னர், எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டாலும், நான் சீதாவைக் கண்டுகொள்ளவேயில்லை. அதில் சீதாவுக்கு கோபம், மோகனுக்கு ஆச்சரியம்.
ஆச்சரியம் தாங்காமல் மோகன் கேட்டே விட்டான்.
என்ன மதன், இன்னிக்கு வித்தியாசம் தெரியலியா?
என்ன வித்தியாசம்?
உன் அத்தையைப் பாரு? ஆளே மாறிப் போகலை.
நான் ஒரு முறை சீதாவைப் பார்த்துவிட்டு, என்ன மாறிட்டாங்க? எனக்கு தெரியலியே என்று குழப்பத்துடன் கேட்டேன்.
எனது பதில் மோகனுக்கு மட்டுமல்ல, சீதாவுக்கும் ஆச்சரியமூட்டியது. அவளுக்கு இன்னும் கோபம் வந்தது.
என்ன மதன், இன்னிக்கு எனக்கே வித்தியாசம் நல்லா தெரியுது. இன்னிக்கு, சீதா ரொம்ப பளிச்னு, இன்னும் ரொம்ப அழகாயில்லை? மோகன் அவள் அழகைப் பற்றி, என்னிடம் சொல்லும் அவளுக்கு கொஞ்சம் வெட்கம் கூட வந்திருந்தது.
ஓ, அதைச் சொல்றீங்களா? நாந்தான் சொன்னேனே மாமா, அத்தை அழகாத்தான் இருக்காங்க, கொஞ்சம் மேக்கப்பும், டிரஸ்ஸூல கவனமும் செலுத்துனா ரொம்ப அழகா இருப்பாங்கன்னு. இது இப்பதான் உங்களுக்கு புரியுது! நான் என்ன பண்ண?
எனது பதில் சீதாவுக்கு, நான் ரியாக்ட் செய்த முறைக்கான காரணத்தைச் சொல்லியது. மோகனுக்கோ, கொஞ்சம் அசடு வழிந்தது.
உண்மைதான் மதன், மேக்கப் பண்ணா இவ அழகாத்தான் இருக்கா!
முன்பு போலிருந்தால், இதை சீதாவால் கடந்திருக்க முடியும். ஆனால், இப்பொழுது, இதில் தெரிந்த அர்த்தமும் அவளைக் கோபப்படுத்தியது. அப்ப இத்தனை நாள் நான் அழகா இல்லைன்னு சொல்றியா என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டாள்.
அன்று இரவு, அவள் சொல்லியிருந்த படி அவனது அறைக்கு வந்தாள்.
உள்ளே நுழைந்தவளை நேரடியாக நான் கேட்டேன்.
என்ன உன் புருஷன் இன்னிக்கு உன்னைத் தொட்டானா?
எனது கேள்வியும், அவளை நான் அதிகாரம் செலுத்துவது, அவளுக்கு மிகவும் கூச்சத்தையும், பேசுகின்ற பொருளும் இடமும், முறையும், அவளுக்கு கொஞ்சம் காமத்தையும் ஏற்படுத்தியது.
கூப்ட்டாரு, நாந்தான் ஒத்துக்கலை!
ஏன்?
தெரிந்தே நான் கேட்ட கேள்வி அவளைத் திகைக்க வைத்தது. நீ… நீதானே ஒத்துக்க வேணாம்னு சொன்ன?
குட்! நான் சொன்னதுக்காக செஞ்சியான்னு டெஸ்ட் பண்ணேன்.
இப்பச் சொல்லு. அன்னிக்கு, யாரும் உன்னைத் திரும்பிப் பாக்குறதில்லைன்னு சொன்னியே! இப்ப, இந்த மேக்கப்போட, எடுத்திருக்கிற டிரஸ்ஸோட போனா, எத்தனையோ பேரு திரும்பிப் பாப்பாங்கல்ல? உன்னைக் கண்டுக்காத உன் புருஷனே, இன்னிக்கு உன்னைப் பாத்து பல்லிளிக்கிறான். இத்தனைக்கும் நீ, அந்த டிசைனர் டிரஸ்லாம் போடக் கூட இல்லை. அப்ப மத்தவிங்களுக்கென்ன?
Raji enaku mail pannu
Raji waiting un msg ku
ஒரு காம கதை போல் அல்லாமல், ஒரு நாவல் போல் மிகவும் interesting ah படித்துக் கொண்டிருக்கிறேன். கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
Apdithan irukum honey rose virupam irutha peslam vanga
Yen mail ku valavanmadhan yen mail