வாசமான ஜாதிமல்லி – பாகம் 12 49

“சரவணன், உங்கள் மனைவிக்கு அல்லது சொல்லப்போனால் உங்களுக்கே இப்போது நீங்க சந்திக்கும் பிரச்சினையை ஏற்படுத்தியதை பற்றி நீங்கள் சொல்லாவிட்டால் என்னால் உதவ முடியாது.”

சரவணன் ஆழ்ந்த மூச்சு எடுத்தான். பிரபு தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது பிரபுவின் தந்தை அதை தர்ச்செய்யலாக பார்த்துவிட, அதன்பின்னே அவன் பிரபுவின் தந்தையுடன் பேசிய சுருக்கமான தருணத்தைத் தவிர, வேறு எந்த நபரிடமும் அவன் இதைப் பற்றி பேசியதில்லை. டாக்டர் அருலுக்கு அதை சொல்ல வேண்டியது அவசியம் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால் அப்படி சொல்லும் போது அது மிகவும் வேதனையான சில காயங்களை மீண்டும் திறக்கப் போகிறது. மனைவியின் மன நலனுக்காக டாக்டருக்கு அவ்வாறு செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

“டாக்டர் இது அனைத்தும் சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. எனது பால்யாநான்பண், பிரபு என்ற ஒருவன் கல்ப்பில் இருந்து எங்கள் சொந்த ஊருக்கு வந்திருந்த நேரம். ”

டாக்டர் அருளுக்கு பிரச்சினை எங்கிருந்து தொடங்கியது, என்ன பிரச்சினையாக இருக்கக்கூடும் என்பதைப் புரிந்து கொள்ளத் தொடங்கியாது. அவரது பல வருட அனுபவத்தில், ஒரு தம்பதியினரிடையே இனிமையான வாழ்க்கையில் சிக்கல் உருவாகுவதுக்கு பெரும்பாலும் மூன்றாம் நபர் அவர்கள் உறவில் புகுருவதுனால தான். பெரும்பாலும் அந்த மூன்றாம் நபர் ஒரு பெண்ணாக இருக்கும். ஆனால் அந்த மூன்றாம் நபர் ஆணாக இருப்பது முற்றிலும் அரிது என்று சொல்லமுடியாது.

பிரபு மெதுவாக வீட்டுக்குள் எப்படி பாம்புபோல நுழைந்தான் என்பதை டாக்டர் அறிந்தார். எப்படி அவன் தனது வருகைகளை அடிக்கடியாக ஆக்கியது, பின்னர் அவனுக்கு தெரியாமல் தனது வீட்டிற்கு வருகை தருவது என்பதை சரவணன் சொன்னான். சரவணன் தனது சொந்த குடும்பம் எவ்வாறு எல்லாவற்றையும் இழந்தது என்பதையும், தனது சொந்த மனஉறுத்தினாலும் மற்றும் கடின உழைப்பினாலும் தான் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக மாறியது என்பதையும் சொன்னான். அந்த பணி இன்னும் அவனது நேரத்தை எவ்வாறு எடுக்குது மற்றும் அவனது வியாபாரத்தை கவனித்து, அந்த வெற்றியை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டிய நிலைமையும் எடுத்து சொன்னான். இதை பயன்படுத்தி பிரபு அவன் மனைவியை மயக்கிவிட்டான் என்று சொல்லி முடித்தான்.

டாக்டர் அருளுக்கு இது ஒன்றும் புதிதல்ல. குடும்ப தலைவனுக்கு குடும்பத்துக்காக பல பொறுப்புகள், பல வேலைகள் இருக்கும். பிரபு போன்ற பொறுக்கிகளுக்கு ஒரே வேலை தான்.

“வெளிப்படையாக தெரிந்ததை விட அவர்களுக்கு இடையே வேறு எதுவோ நடக்கிறது என்று நீங்கள் எப்போது சந்தேகித்தீர்கள்.”

எப்படி ஜாதிமல்லி அவன் சந்தேகத்தை கிளப்பியது என்று சரவணன் சொன்னான். டாக்டர் அருள் ஆச்சரியப்படவில்லை. கள்ளத்தனம் செய்யும் ஜோடிகள் தங்கள் செய்யும் தப்பை மறைக்க அதிக முயற்சி எடுத்தாலும், பெரும்பாலும் அவர்கள் எதிர்பாராத சில விஷயங்கள் அவர்களைக் காட்டி கொடுத்திடும். இந்த விஷயத்தில் வித்தியாசமாக அது ஜாதிமல்லியாக இருந்தது. இது மட்டும் இல்லாமல், பிரபுவின் வங்கி புத்தகத்தை தனது வீட்டில் கண்டுபிடித்தது, அதனால் பிரபு சென்னையிலிருந்து திரும்பி வந்ததை அவனிடம் கூட சொல்லாமல் நேராக தனது வீட்டிற்குச் சென்று மீராவை சந்தித்தது மேலும் அவன் சந்தேகத்தை தூண்டியது என்று சரவணன் சொன்னான்.

“உங்கள் நண்பருக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே ஒரு பாலியல் கள்ள தொடர்பு இருப்பதை நீங்கள் எப்போது அல்ல எப்படி உறுதிப்படுத்தினீர்கள்?”

பிரபுவின் தங்கையின் திருமணத்திற்கு முந்தைய நாள் பார்த்தது, பிறகு திருமணம் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அவன் வீட்டில் அவன் பார்த்தது மற்றும் பழைய கோயில் மண்டபத்தில் மூன்றாவது முறை அவர்கள் ஈடுபடும் மோசமான செயலை பார்த்ததை பற்றி சரவணன் அவரிடம் கூறினான். பிரபுவின் தந்தை காரணமாக இந்த விவகாரம் எப்படி முடிந்தது என்று சரவணன் அவரிடம் கூறினான். இந்த கள்ள உறவு மேலும் தொடராமல் தடுக்க பிரபு தந்தை கொடுத்த கட்டளை பற்றியும் கூறினான். சரவணன் மனைவியையோஅல்லது நண்பன்னானியோ ஏன் அவன் நேராக தடுக்கவில்லை என்பதை டாக்டர் அருள் அறிய விரும்பினார். சரபனன் தனது மனதில் அப்போது இருந்த அச்சங்களை சொல்ல அவர் கவனமாகக் கேட்டார். பிரபுவின் வருகைக்கு முன்பு எப்படி இனிமையான வாழ்கை அவர்களுக்கு இருந்ததையும் விளக்கினான்.

“அது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது, அதற்குப் பிறகு வேறு ஏதாவது நடந்ததா என்று சொல்லுங்கள்” என்று டாக்டர் அருள் ஆய்வு செய்தார்.

அப்போது தான் சரவணன் கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு முன்பு என்ன முடிவுகள் எடுத்தான் அதன் பிறகு என்ன நடந்தது என்று டாக்டரிடம் சொன்னான். அதற்க்கு பிறகு தான் மெல்ல மெல்ல மீராவின் உடல் நிலை மோசமாகி கொண்டு இருந்தது. அவள் அலைகளால் மெல்ல மெல்ல குறைந்து இப்போது இடையும் குறைந்து மோசமாக போய்க்கொண்டு இருக்காள்.

2 Comments

  1. சிற்றின்பத்தை, பேரின்மாக கருதி அதில் மூழ்பவர்களுக்கு.. விளவு .. எதிர்மறையாகத்தான் அமையும்… இக்கதையை படிப்பவர்கள் புரிந்து கொண்டால் சரி…

    மிக்திறமையாக இக்கதையை கொண்டு செல்லும் கதையாசியருக்கு வாழ்த்துக்கள்..

  2. மிக்திறமையாக இக்கதையை கொண்டு செல்லும் கதையாசியருக்கு வாழ்த்துக்கள்..

Comments are closed.