வாசமான ஜாதிமல்லி – பாகம் 12 49

டாக்டர் அருள் சரவணனிடம் விஷயங்கள் தெரிந்து கொண்ட பிறகு, மீராவுடன் தனிப்பட்ட முறையில் கவுன்சிலிங் நடத்தினார். சரவணனும் அங்கே இருந்தால் தன் மனைவி மனம் திறந்து பேச முடியாமல் போகலாம் என்று அவர் சரவணனிடம் கூறினார். மீரா டாக்டருடன் தனியாக விருப்பத்துக்கு மிகவும் சங்கடமாக இருந்தது, அவர்களுடன் சரவணன் இருக்கணும் என்று கெஞ்சினாள். பக்கத்துக்கு அறையில் வெளியே தான் இருக்கிறேன் என்று சரவணன் மீராவை சாந்தப்படுத்தினான். மீராவுடன் சேஷன் முடிந்த பிறகு டாக்டர் அருள் மீண்டும் சரவணனுடன் தனியாக பேசினார்.

“உங்கள் மனைவியை அவள் வாழ்க்கையில் நடந்தது சம்பவங்கள் மிகவும் மோசமாக பாதிக்க செய்துவிட்டது. நான் அவளை பேசவைக்க மிகவும் சிரமப்பட்டேன், ஆனால் நான் இதை எதிர்பார்த்தேன். நோயாளியை மெதுவாக மனம் திறக்க செய்ய வழிகள் உள்ளன, ஆனால் அதற்கு நேரம் எடுக்கும். இது எளிதானது அல்ல. ”

“அவளுக்கு என்ன பிரச்சனை டாக்டர்? அதை குணப்படுத்த முடியுமா? ”

“நான் முதலில் ஒரு உறுதியான முடிவுக்கு வருவதற்கு முன்பு இன்னும் சில கவுன்சலிங் அமர்வுகள் இருக்க வேண்டும், ஆனால் அவள் எம்.டி.டி.யால் (MDD) பாதிக்கப்படுகிறாள் என்று நான் ஏறக்குறைய சொல்ல முடியும்.”

“எம்.டி.டி? அப்படி என்றால் என்ன டாக்டர்? ”

“எம்.டி.டி என்பது பெரிய மனச்சோர்வுக் கோளாறைக் குறிக்கிறது (Major Depressive Disorder) அல்லது நீங்கள் சும்மா புரிதலுக்கு மனச்சோர்வைச் (depression) என்று சொல்லலாம்.”

“சரவணன், இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு பொதுவாக குறைந்த சுயமரியாதை, விஷயங்களில் ஆர்வமின்மை, பசியின்மை, மனநிலை மாற்றங்கள் போன்ற சில அறிகுறிகள் இருக்கும்.”

டாக்டர் இப்படி சொல்லும் போது மீராவில் இவற்றில் சிலவற்றை சரவணன் அடையாளம் காண முடிந்த்திருந்தது ஞாபகம் வந்தது.

“ஏதாவது செய்ய முடியுமா டாக்டர், நீங்கள் அவளை குணப்படுத்த முடியுமா?”

“நான் நிச்சயமாக இதற்க்கு முழு முயற்சி செய்வேன். நான் உங்கள் மனைவிக்கு உடனடியாக சில மருந்துகள் கொடுக்க தொடங்குவேன். அவங்களுக்கு தூக்கம் எப்படி இருக்குது என்று சொல்லுங்கள்? ”

சரவணன் சிறிது நேரம் யோசித்தான். “ஆமாம் டாக்டர் நான் சில நேரத்தில் இரவில் திடீரென்று குளித்தால் அவள் இன்னும் விழித்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.”

“சரி, அவள் கைகள் நடக்கும் கொள்வதை நான் இப்போது பார்க்குல, வீட்டில் அப்படி எதுவும் நடுக்கும் இருப்பதை கவனித்து இருக்கீங்களா?”

“இல்லை டாக்டர் அப்படி எதுவும் இல்லை.”

2 Comments

  1. சிற்றின்பத்தை, பேரின்மாக கருதி அதில் மூழ்பவர்களுக்கு.. விளவு .. எதிர்மறையாகத்தான் அமையும்… இக்கதையை படிப்பவர்கள் புரிந்து கொண்டால் சரி…

    மிக்திறமையாக இக்கதையை கொண்டு செல்லும் கதையாசியருக்கு வாழ்த்துக்கள்..

  2. மிக்திறமையாக இக்கதையை கொண்டு செல்லும் கதையாசியருக்கு வாழ்த்துக்கள்..

Comments are closed.