வாசமான ஜாதிமல்லி – பாகம் 12 49

“நன்றிங்க, உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி.”

கோமதி தான் அவள் முகத்தில் மகிழ்ச்சியான புன்னகையுடன் இதை சொன்னாள். பிரபுவின் புன்னகை செயற்கூச்சமுள்ள புன்னகை போல வித்யாசமாக இருந்தது. வழக்கமாக அவன் முகத்தில் இருந்த தன்னம்பிக்கையான, ஏன் திமிர்பிடித்த புன்னகையை என்று கூட நீங்க சொல்ல முடியமா அந்த புன்னகை இல்லை. கோமதி விறுவிறுவென்று உள்ளே நடந்து வந்தாள், பிரபு சற்றே பணிவாக நடந்து வந்தான்.

மீரா அவர்களை உள்ளே கூட அழைக்காமல் உள்ளே போயிருந்தாலும், கோமதி நேராக அவளிடம் நடந்து மீராவின் கைகளை அவள் கைகளில் எடுத்தாள்.

“அக்கா, நீங்க எப்படி இருக்கீங்க? என்ன நடந்தது, உடம்புக்கு என்ன? உடல்நலம் சரி இல்லாதது போல இருக்கே.”

மீரா பதற்றத்தோடு அவள் கணவனைப் பார்த்தாள். அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் விரும்பாத முக்கியமான விஷயம், அவர்கள் பிரிந்ததால் ஏற்பட்ட ஏக்கத்தினால் அவள் உடல்நிலை பாதிக்கப்பட்டது என்று பிரபு நினைத்துவிடுவானோ என்பது. சரவணன் அவள் தடுமாற்றத்தில் இருந்து காப்பாத்த பேசினான்.

இல்லை, அவளுக்கு சமீபத்தில் கேஸ்ட்ரிக் பிரச்சினை இருந்தது, சரியாக சாப்பிட முடியவில்லை. அவளுக்கு கொஞ்ச நாளில் நல்ல போய்விடும். நாங்கள் டாக்டரை பார்த்திட்டோம். இப்போது சரியான மருந்துகளை எடுக்கிறாள். ”

சரவணன் சோபாவின் சிங்கிள் நாற்காலியில் அமர்ந்தான், பிரபு நீண்ட சோபாவில் அவனருகில் அமர்ந்திருந்தான், கோமதி பிரபுவுக்கு மறுபுறம் அமர்ந்திருந்தாள். கோமதி மீராவை தன்னுடன் இழுத்துச் வந்திருந்தாள், மீராவுக்கு வேறு வழியில்லை, நீண்ட சோபாவின் மறுபுறம் உள்ள மற்ற சிங்கிள் நாற்காலியில் உட்கார்ந்தாள். பிரபு தனது மகளை மடியில் வைத்திருந்தான். மீரா பிரபுவைப் பார்க்க விரும்பவில்லை. உண்மையில், ஏறக்குறைய மூன்று வருடங்களுக்குப் பிறகு அவன் தந்தையின் இறுதிச் சடங்கிற்காக பிரபு திரும்பி வந்த நேரத்தில் ரொம்ப அவள் காதலனைப் பார்க்க ஆவலாக ஏங்கி கொண்டு இருந்தது போல் இல்லாமல், இந்த முறை அவனைப் பார்க்க அவளுக்கு எந்த விருப்பமும் இல்லை. பிரபுவுடன் கணவருக்கு அடிக்கடி அநீதி இழைத்த சோபாவில் அவர்கள் உட்கார்ந்திருப்பது அவளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அவளுக்கு மிகவும் துரதிட்டமுடையக இருந்தது.

நீங்க எப்போது ஊருக்கு வந்தீங்க? சரவணன் பிரபுவிடம் கேட்டான்.

சரவணனுக்கு பதில் அளிக்கும் போது பிரபு மிகவும் தயக்கத்துடன் பேசினான். “அம்மா அதிக நேரம் பப்பு வீட்டில் செலவிடுகிறார். என்ன அவள் வீடு இங்கிருந்து அதிக தூரம் இல்லை. வீட்டை சுத்தம் செய்ய மட்டுமே அவுங்கு வந்திட்டு அப்பப்போ வந்துட்டு போவாங்க. ”

2 Comments

  1. சிற்றின்பத்தை, பேரின்மாக கருதி அதில் மூழ்பவர்களுக்கு.. விளவு .. எதிர்மறையாகத்தான் அமையும்… இக்கதையை படிப்பவர்கள் புரிந்து கொண்டால் சரி…

    மிக்திறமையாக இக்கதையை கொண்டு செல்லும் கதையாசியருக்கு வாழ்த்துக்கள்..

  2. மிக்திறமையாக இக்கதையை கொண்டு செல்லும் கதையாசியருக்கு வாழ்த்துக்கள்..

Comments are closed.